இறைவனின் திருக்கருணையின் விருப்பத்தினாலே, இறைவன் பற்றிய ஆராய்ச்சிகள் பல ஆயிரம் ஆண்டுகள் செய்து, அந்த இறைவனின் திருவருளால் அவனை உணர்ந்து, அவனை அடையும் வழிகளை அறிந்து, அவன் அருள் பெற்று அதை இந்த உலகில் தொடர்ந்து பிறந்து வரும் உயிர்களுக்கு எல்லாம் கொடுக்கும் வண்ணம், அந்த இறைவனின் திருவருளாலே, நமக்கெல்லாம் இறைவனால் அருளப்பட்டதே தான் நம் சைவ சமயம். இந்த மாபெரும் மாணிக்கத்தின் பெருமைகளையும் செய்திகளையும் ஞானத்தையும் இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் அறிந்து தேனினும் இனிய சிவபெருமானை உணர்ந்து அவன் திருவருள் பெற்று பேரின்ப பெருவெள்ளத்தில் திளைத்திட வேண்டும் என்பதே நம் நோக்கம். அத்தகைய உயர்ந்த சைவ நெறியில் இறைவன் அளித்த வேத ஆகமங்களின் சாற்றை சில துளிகளை எடுத்து உங்களை அனுபவிக்கச் செய்வதே இந்த ஒளியலைவரிசையின் தலையாய குறிக்கோளாகும். நம் கடன் பணி செய்து கிடப்பதே. திருச்சிற்றம்பலம். நமது வலைதளத்தில் உள்ள செய்திகளையும் படங்களையும் பார்க்கவும், பகிரவும். www.saivasamayam.in
தமிழ் வளர்த்த சைவம் 😮 அமுதாக வழிந்தொழுகும் உயிர் கொண்ட தமிழால் பணிந்து போற்றிய நாயன்மார்கள் புகழ் போற்றி போற்றி போற்றி பணிகின்றேன் தென்னாட்டுடைய சிவனே போற்றி
வணக்கம் இறைவனின் அருள் சக்திகள் அறிவுத்தன்மை கொண்டதாக புரிந்து கொள்ளப்படுகிறது. Electro magnetic, nuclear energy போன்ற பௌதிக சக்திகள் அறிவுத்தன்மை அற்றவையாக இருப்பதால் அவைகள் மாயேயத்தின் வெளிப்பாடு என்று புரிந்து கொள்ளலாமா
superclusters can said to be the biggest entities in the Universe. However, the sizes of superclusters vary largely and superclusters contain billions of galaxies. Supercluster count estimated to be 10 million. 224 புவனம் என்பது எப்படி பொருந்தும். Modern cosmology ம் சித்தாந்தத்தில் விளக்கப்படும் cosmology உம் பொருந்தவில்லை.
We are talking about two different units of measurement here. We cannot compare two different units directly. ஒரு புவனம் பல்லாயிரம் அண்டங்களைக் கொண்டது.