ஆகா தேனினும் இனிய தெவிட்டாத அபிராமி அந்தாதி பாடிய ஓதுவாருக்கு வாழ்த்துகள். ஒரு விண்ணப்பம். பாடலின் பொருளையும் விளக்கி பாடினால் நம் சைவம் மேலும் தழைக்கும். வைரமும் மாணிக்கமும் நம்மிடம் உண்டு. அதன் பெருமையை எடுத்துச் சொன்னால்தான் அதன் மதிப்பு தெரியவரும்.