வாழ்த்துக்கள் அனைத்து பேச்சாளர் கள் திரு பழனி .திருஈரோடு .மகேஷ்.. அறந்தாங்கி நிசா. கபில.விசாலாட்சி. திரு நா.பாண்டியன்.திரு.குமாரவேல். அனைத்து பேச்சாளர் களுக்கு ம் . வாழ்க வாழ்க என வாழ்த்தி வணங்கி விடை பெற்று கொள்கின்றோம்.
ஐயா புலவர்களை அவன் என்று சொல்வது மரியாதைக்குறைவல்ல நமக்கு மகவும் நெருங்கிய நண்பர்களை நாம் எப்படி அழைப்போம்.அவர்களுக்கு இவர்கள் மிகமிக நெருங்கிய நண்பர்கள் .அவர்களின் கவிதையின் தமிழ் புலமையின் மீது பற்று கொண்டு நெருங்கிய நண்பர்களாக பாவித்துதான் இப்படி பேசுகிறார்கள்.தவறாக தயவு செய்து சித்தரிக்க வேண்டாம்.இது புலவர்களுக்கு உள்ள குணம்.பாரதியின் வாழ்க்கை மீலம் நாம் அறியலாம்.
சார் வணக்கம் உங்கள மாதிரி ஒரு சிலரால தான் இன்னிக்கு ஏழையா இருந்தாலும் கோழையா இருந்தாலும் நிறைய பேர் வாழறதுக்கான ஒரு வாய்ப்பு நான் நினைக்கிறேன் நானும் சேலம் மாவட்டம் ஆத்தூர் உங்கள மாதிரி நகரத்துக்கு ஒருத்தர் இருக்கணும் அவங்கள எல்லாத்துக்கும் தெரிஞ்சு இருக்கணும் அப்படி இருந்தா நாட்டுல நிறைய வேலையில்லாத திண்டாட்டங்கள் குறையும் மாணவர்களுடைய தடம் மாறும் வழிகள் குறையும் நாடு நலம்பெறும் வீடு வளம்பெறும் உங்கள் பணி சிறக்க எனது மனமார்ந்த நன்றி
ஐயா உங்கள் பேச்சு என் வாழ்வில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது எனக்கும் அதிகப்படியான கடன் நான் ஒரு கார் டிரைவர் தான் நான் கடனால் மிகவும் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன் என் பிள்ளைகளை படிக்க வைக்கவும் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறேன் கடன் தலைக்கு மேல் இருந்தாலும் தற்கொலை எண்ணம் அடிக்கடி ஏற்பட்டாலும் உங்கள் பேச்சு எனனை வாழ முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது நன்றி😢❤❤