வாழ்த்துக்கள் அனைத்து பேச்சாளர் கள் திரு பழனி .திருஈரோடு .மகேஷ்.. அறந்தாங்கி நிசா. கபில.விசாலாட்சி. திரு நா.பாண்டியன்.திரு.குமாரவேல். அனைத்து பேச்சாளர் களுக்கு ம் . வாழ்க வாழ்க என வாழ்த்தி வணங்கி விடை பெற்று கொள்கின்றோம்.
எந்த ஒரு நபரும் வாழ்ந்தாள் தான் வாழ வைப்பதற்க்கான அர்த்தம் புரியும் வாழும் போது தான் வாழ்வாதரத்தின் தேவைபுரியும் இப்படியென்றால் உண்மையும் பொய்மையும் தெரிந்தால் தான் முடிவும் வெளியிட முடியும் எந்த ஒரு இடத்தலும் விதையாக மட்டும் இருக்கமுடியாது விருட்சமாகவும் மாற வேண்டும்