குளோப் 360° வலையொளி தமிழ்நாடு / இந்தியா / உலக அரசியல், நடப்பு விவகாரங்கள் மற்றும் உலகளாவிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கான ஒரே இடமாகும். விளையாட்டுச் செய்திகள், சினிமா , வணிகம், வரலாறு, பொழுதுபோக்கு, கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.
🔥 www.youtube.com/@Globe360-Tamil 🔥
🔥 rb.gy/wrda1 🔥
Globe 360° channel is a one-stop destination for viewers who are interested in staying up-to-date with the latest happenings in Tamil Nadu / India/ World politics, current affairs and global news. The channel also covers cinema, celebrity news, lifestyle trends and sports. business, history, hobbies, education and technology.
Krshangiri dt மயில் ஆடும் பாறை முதலில் இரும்பு கண்டு பிடிக்கப்பட்டது கரும்பு முதலில் அறிமுகம் செய்தவர் தகடூர் அதியமான் நெடுமான் அஞ்சி வணக்கம் வாழ்த்துக்கள் வணக்கம்
Mr.Ravindran நீங்க சொல்ற சாதிகளுக்கு எல்லாம் எடப்பாடி சிவி சண்முகம் கொடுகலனு சொல்றிங்க, இதை நீ ஏன் ஸ்டாலின் கிட்ட கேக்க மாற்ற, இந்த சாதிகளை அதிமுக வுக்கு எதிரா கொம்பு சீவிரத்துக்கு பதிலா ஸ்டாலினுக்கு எதிரா ஏன் திரட்ட மாற்றிங்க, இதுல இருந்து தெளிவா தெறித்து, நீங்க கொங்கு கவுண்டர், வன்னியர்க்கு எதிரானவர் என்று. மீண்டும் ஒருமுறை சொல்றேன் நீங்க சொல்ற சாதிகளுக்கு தற்போது ஆட்சியில் உள்ள DMK ஸ்டாலினை கேட்டு பெற்று கொடுங்கள். நீங்கள் ஒரு நேர்மையானவன் என்று ஒத்துக்குறோம், அதை விட்டுட்டு இப்படி இரட்டை வேடம் போட்டுக்குன்னு திரியாதிங்க.
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு ஸ்டாலின் கொடுத்தால் கூட.ஒரு அரை கிராம் தங்கத்திற்கு சோரம் போன பையன் ரவீந்திரன் தொரு க்கு ஒத்துக்கமாட்டன் போல் தெரிகிறது. அந்த அளவுக்கு வன்னியர்கள் மீது வன்மத்தை கக்குறான் இந்த சானார் பையன்.
தடா ரஹீம் பற்றி நமக்கு மிக்க மரியாதை உண்டு. 99% உண்மை விஷயங்களை பேசுவார். காவல் துறை + சிறைத் துறை பற்றி நன்கு அறிந்தவர். இது நமது கணிப்பு. ஆனால் முஸ்லீம் தீவிரவாத அடிப்படை மதவாதிகள் அப்பழுக்கற்ற தியாகிகள் போல சித்தரிப்பது தவறு. அதை செய்யக் கூடாது.
தூய தமிழ் தேசியம் என்பது இனியவள் பாணியிலே சொன்னால் பழைய ஊரில் கட்சியிலிருந்து பிரிந்து கொஞ்சம் பிரபலமான பின்பு புதிய ஒரு கட்சியை அமைப்பது அதாவது தூய்மையாக புதிதாக பிரஷ்ஷாக அதுவே தூய தமிழ் தேசியம் பழைய கட்சித் தலைவர் எவ்வளவு நேர்மையாக இருந்தாலும் அவர் போடும் பேண்ட் சரியில்ல சட்டை சரியில்ல தொப்பி சரியில்ல வாட்ச் சரியில்ல நாடா சரி இல்ல ஊட சரி இல்லன்னு குறை சொல்ற இதுதான் இனியவள் பாண்டியில் தூய தமிழ் தேசியம்
அரசன் அன்றே கொல்வான்... தெய்வம் நின்று கொல்லும். ஆனா அது எதுக்கு ? இன்றைய காலத்துக்கு அரசனே மேல். ஆனா அப்படி பட்ட அரசன் இங்கே எவனுமில்லை. எல்லா அரசனும், அமைச்சனும், அதிகாரனும், குற்றவாளிகளாகத்தானே இருக்கிறார்கள். இவிங்கள தெய்வம் எப்ப நின்னோ படுத்துட்டோ கொல்றது...எப்ப நாங்க பட்டாசு வெடிக்கறது !?!?!?
இவர் ரவீந்திரன் துரைசாமி அவர்கள் ஒரு நாடார் சமுதாயத்தைச் சார்ந்தவர் பேட்டிகளில் அதிகமாக நாடார் சமுதாயத்தை பற்றி தான் அவர் பேசுகிறார் புரிந்து கொண்டீர்களா தமிழக அரசுக்கு எதிராக இட ஒதுக்கீடு வேண்டும் இன்று எந்த சமுதாயமும் களத்தில் இறங்கி ரோட்டில் இறங்கி போராடவில்லை ஆனால் இட ஒதுக்கீட்டை மட்டும் அனுமதிக்க வேண்டும் யாரோ கஷ்டப்பட்டு போராடி துப்பாக்கி சூடு வாங்கி பல உயிர்களை பறிகொடுத்து லட்சக்கணக்கான வன்னியர்கள் சிறைச்சாலைக்கு சென்று பெண்கள் அவதிப்பட்டு குழந்தைகள் அவதிப்பட்டு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தால் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் ஆனால் களத்தில் இறங்கும் போராட வர மாட்டீர்கள் உங்கள் சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு வேண்டும் நாங்களும் போராடுகிறோம் இன்று யாரும் வரமாட்டார்கள் பாதிக்கப்பட்ட சமுதாயம் வன்னிய சமுதாயம் மட்டும் போராடினால் இட ஒதுக்கீடு பெற்றால் அதை எதிர்த்து ரத்து செய்வார்கள் இதுதான் தமிழ் சாதிக்குள் இருக்கும் வன்மம் உனக்கு வேண்டுமென்றால் நீ கேட்டு போராடு நீ என் போராடவில்லை அனைவருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் அனைவருக்கும் இட ஒதுக்கீடு விகிதாச்சார முறைப்படி வேண்டும் இன்று பாட்டாளி மக்கள் கட்சி 40 ஆண்டு காலமாக போராடி வருகிறது இதை வலியுறுத்த எந்த சமுதாயங்களுக்கும் உப்பு இல்லை துப்பு இல்லை ஏன்