Krshangiri dt மயில் ஆடும் பாறை முதலில் இரும்பு கண்டு பிடிக்கப்பட்டது கரும்பு முதலில் அறிமுகம் செய்தவர் தகடூர் அதியமான் நெடுமான் அஞ்சி வணக்கம் வாழ்த்துக்கள் வணக்கம்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு ஆா்யா் வந்தபொழுதே மநுஸ்மிருதியில் உள்ளது வா்ணாஸ்ரமம் குடிகளை வா்ணமாக்கியது ஜாதியம் ஊடுருவியுள்ளது ஈராயிரம் ஆண்டுக்கு முன் இருந்த அறிவா்தேயம் அமைப்பை சிறிது சிறிதாக ஊடுருவி குலைத்தனா் தமிழாின் விழுச்சி தொடக்கியது அரசா்கள் கயவா் வா்ணாஸ்ரமத்தை ஏற்றனா் அதனால் கருவூலம் நிரம்பியது காா்ப்பன்கிகு பல தானஙிகளை வழங்கினா்.
😂😂😂😂வந்து விட் டான் அரை அவியல்... சரித்திரம் பேசும் முஸ்லீம்... என்ன சோழர் ஆட்சி phillippines வரையுமா?????😂😂 பக்கத்து பர்மா.. தாய்லாந்து நாடுகளுக்கு கூட சோழர்கள் போக முடியவில்லை 😂😂😂😂😂😂 புளுகு தொடரட்டும் நம்ப டுமீல் நாட்டு கேணை கள் தயார் 😂😂😂
சோழர் கால கல்வெட்டுகளில் பறையன் என்ற பெயர் உள்ளது. தஞ்சை கோவில் சுவற்றில் இன்றும் பறையன் என்று உள்ளது. தஞ்சாவூர் கோவில் பூசாரிக்கு ராஜ ராஜ சோழ பெரும் பறையன் என்று பட்டம் கொடுத்துள்ளார். ராஜ ராஜ சோழ பெரும் தச்சன் என்று பட்டம் கொடுத்துள்ளார். இது கல்வெட்டுகளில் உள்ளது. பறையர்கள் வலங்கை பிரிவில் இருந்துள்ளார்கள். இதை எல்லாம் ஏன் மறைத்து பேசுறே! உண்மையை பேசுப்பா சும்மா கதையடிக்காதே!
அதெல்லாம் சாதி என்றோ....வருணாசிரம முறையிலோ கிடையாது. குடி என்றஅடிப்படையில்தான் இருந்தன. அதனால் தான் சேரன், சோழன் பாண்டியன் இவர்கள் எந்தசாதி என்று இன்றுவரை எந்த குறிப்பும் இல்லை. ஆனால் தெலுங்கு மன்னன் தனது சாதி பெயரை கொண்டுதான் இருந்தான் .