காதல் 6 வருடம யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டா யாருக்கும் தெரியாது என்ற காரணத்தினால் அவன் வேற ஒரு திருமணம் பண்ணிக்கிட்டா அவன் நல்லாதான் இருக்கான் சந்தோஷமா இருக்கான் ஆனால் நான் தான் இங்க அழதுட்டு இருக்கேன் என்னால் இந்த துரோகத்தை தாங்க முடியல செத்துப் போயிடலாம்னு இருக்க
My husband oru alaiyura pombala poriki etc etc.but nan avana romba nallavan nu nambi kalyanam pannitan.ipo avana pathi theriyumpothu romba kastama iruku.nan evlo unmaiya iruken.ivan kevalama irukane.at the same time enna vidavum matran.thaniya vala vitachum konjam nimathiyachhum kedaikum.thirudanuku thel kodunamari adi uthai vangi throgathayum thangi manasu romba valikuthu.ennoda problem ku sollutione ilayanu thonuthu
Sis... கடவுளை நம்பி கோவில் வாசலில் வைத்து ஒரிவருக்கு 15000 பணம் அவசர தேவைக்கு கொடுத்தேன்..கொடுக்கும் போது சமயபுரதம்மன் சாட்சியாக நினைத்து கொடுத்து 10 வருடம் ஆகிட்டு..இப்போ பல முறை எனக்கு பண தேவை..நூறு முறைக்கு மேல் பணம் திருப்பி கொடுங்கனு கேட்டும் 10 வருடம் ஆகியும் இன்னும் என்ன நீ பணம் கேக்குற..உனக்கே அசிங்கமா இல்லையான்னு கேட்டாங்க...எனக்கு செய்திடலாம்னு இருக்கு..துரோகம் ..தாங்கிக்க முடியல... என் மேல் எனக்கு பயங்கர கோவம் வருது... கடவுளை சாட்சியா வைத்து நம்பி உதவி பண்ணினேன்..இப்போ இப்படி சொல்றாங்க...😭😭😭😭😭...நான் ஏமாந்ததை என்னால் தாங்கவே முடியல...
Sis... கடவுளை நம்பி கோவில் வாசலில் வைத்து ஒரிவருக்கு 15000 பணம் அவசர தேவைக்கு கொடுத்தேன்..கொடுக்கும் போது சமயபுரதம்மன் சாட்சியாக நினைத்து கொடுத்து 10 வருடம் ஆகிட்டு..இப்போ பல முறை எனக்கு பண தேவை..நூறு முறைக்கு மேல் பணம் திருப்பி கொடுங்கனு கேட்டும் 10 வருடம் ஆகியும் இன்னும் என்ன நீ பணம் கேக்குற..உனக்கே அசிங்கமா இல்லையான்னு கேட்டாங்க...எனக்கு செய்திடலாம்னு இருக்கு..துரோகம் ..தாங்கிக்க முடியல... என் மேல் எனக்கு பயங்கர கோவம் வருது... கடவுளை சாட்சியா வைத்து நம்பி உதவி பண்ணினேன்..இப்போ இப்படி சொல்றாங்க...😭😭😭😭😭...நான் ஏமாந்ததை என்னால் தாங்கவே முடியல
Sis... கடவுளை நம்பி கோவில் வாசலில் வைத்து ஒரிவருக்கு 15000 பணம் அவசர தேவைக்கு கொடுத்தேன்..கொடுக்கும் போது சமயபுரதம்மன் சாட்சியாக நினைத்து கொடுத்து 10 வருடம் ஆகிட்டு..இப்போ பல முறை எனக்கு பண தேவை..நூறு முறைக்கு மேல் பணம் திருப்பி கொடுங்கனு கேட்டும் 10 வருடம் ஆகியும் இன்னும் என்ன நீ பணம் கேக்குற..உனக்கே அசிங்கமா இல்லையான்னு கேட்டாங்க...எனக்கு செய்திடலாம்னு இருக்கு..துரோகம் ..தாங்கிக்க முடியல... என் மேல் எனக்கு பயங்கர கோவம் வருது... கடவுளை சாட்சியா வைத்து நம்பி உதவி பண்ணினேன்..இப்போ இப்படி சொல்றாங்க...😭😭😭😭😭...நான் ஏமாந்ததை என்னால் தாங்கவே முடியல
Sister எனக்கு கூச்ச உணர்வு (ஆண்களை ) அதிகமாக இருக்கு வேலைக்கு கூட போக முடியாமல் உள்ளளேன் மிக அதிகமான கேலி பேச்சுக்கு உள்ளனனேன் சில (3) வருடங்களுக்கு முன் ஆதனால் தான் இருக்குமோ சொல்லுங்கள் 😢😢😢