Have you suffered a lot with the sting of betrayal.? you probably feel like your life is spinning out of control.. this video will help you deal with Betrayal and move forward in life...
கலங்காதே விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை அதேபோல் துரோகம் செய்தவன் மறந்தாலும் அவன் செய்த துரோகம் அவன் கர்மாவை விட்டு விலகுவதில்லை என்றேனும் ஒரு நாள் இந்த பிரபஞ்சம் அதற்கான பதிலை அவருக்கு தேடித்தரும்
இல்லை அன்பரே.. நம்பிக்கை துரோகத்தை சகித்துக் கொள்ள மிகப் பெரிய மனோதிடம் வேண்டும்.. இந்த அனுபவம் வாழ்க்கையில் மிகவும் உபயோகமானதாக இருக்கும்..அனுபவத்தினால் பெறும் பாடம் விலைமதிப்பற்றது.. எல்லாம் நன்மைக்கே.. எப்போதும் சந்தோஷமாக இருப்போம். 🙏🙏🙏
கலங்காதே விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை அதேபோல் துரோகம் செய்தவன் மறந்தாலும் அவன் செய்த துரோகம் அவன் கர்மாவை விட்டு விலகுவதில்லை என்றேனும் ஒரு நாள் இந்த பிரபஞ்சம் அதற்கான பதிலை அவருக்கு தேடித்தரும்
கலங்காதே விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை அதேபோல் துரோகம் செய்தவன் மறந்தாலும் அவன் செய்த துரோகம் அவன் கர்மாவை விட்டு விலகுவதில்லை என்றேனும் ஒரு நாள் இந்த பிரபஞ்சம் அதற்கான பதிலை அவருக்கு தேடித்தரும்
@@geethat5620 கலங்காதே விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை அதேபோல் துரோகம் செய்தவன் மறந்தாலும் அவன் செய்த துரோகம் அவன் கர்மாவை விட்டு விலகுவதில்லை என்றேனும் ஒரு நாள் இந்த பிரபஞ்சம் அதற்கான பதிலை அவருக்கு தேடித்தரும்
ஒருவரை மன்னிக்கலாம் அவங்களுடைய நல்ல பழக்கங்களை வெளிய கொண்டு வர உதவலாம் இது எல்லாம் வார்த்தைய சொல்ல நன்றாக இருக்கும் அந்த துரோகத்தால் பட்ட வலி அனுபவிகத்தவர்க்கு மட்டுமே புரியும்
வணக்கம் அன்பு சகோதரி திவ்ய பாரதி....! மிகச் சிறப்பான பதிவு, நீங்கள் குறிப்பிட்ட விஷயங்களில் இ்ந்த பதிவில் எனை அதிகம் கவர்ந்தது எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தையே தரும் என்பது வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளமுடன்
சிலர் செய்த துரோகங்களை மறக்க முடியாமல் இருப்பது இயல்பானதே. ஆனால் நம்முடைய மன நிம்மதிக்காக அதைப்பற்றி நினைக்காமல் இருப்பது நன்று.. இந்த பிரபஞ்ச சக்தியானது நமது நன்மைக்காக மட்டுமே இயங்குகிறது.. சிலர் செய்த துரோகங்களும் நமக்கு நன்மையை விளைவிக்கக் கூடியதாக அமையும்.. இதை புரிந்துகொள்ள சில காலம் ஆகலாம்.. எல்லாம் நன்மைக்கே.. எப்போதும் சந்தோஷமாக இருப்போம்.
Sis... கடவுளை நம்பி கோவில் வாசலில் வைத்து ஒரிவருக்கு 15000 பணம் அவசர தேவைக்கு கொடுத்தேன்..கொடுக்கும் போது சமயபுரதம்மன் சாட்சியாக நினைத்து கொடுத்து 10 வருடம் ஆகிட்டு..இப்போ பல முறை எனக்கு பண தேவை..நூறு முறைக்கு மேல் பணம் திருப்பி கொடுங்கனு கேட்டும் 10 வருடம் ஆகியும் இன்னும் என்ன நீ பணம் கேக்குற..உனக்கே அசிங்கமா இல்லையான்னு கேட்டாங்க...எனக்கு செய்திடலாம்னு இருக்கு..துரோகம் ..தாங்கிக்க முடியல... என் மேல் எனக்கு பயங்கர கோவம் வருது... கடவுளை சாட்சியா வைத்து நம்பி உதவி பண்ணினேன்..இப்போ இப்படி சொல்றாங்க...😭😭😭😭😭...நான் ஏமாந்ததை என்னால் தாங்கவே முடியல
Those who stab at your back, Those who speak bad of yot, Those who speak nicely in front of you, Those who act like friend and harm you at your back, Are the people, Very difficult to find. They are like the 'Snake under grass'
Iam realy happy meam When will coming with that person thoght in my mind that time i will watched this video. Now im watching in three times meam. Very very thank you so much madam
காதல் 6 வருடம யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டா யாருக்கும் தெரியாது என்ற காரணத்தினால் அவன் வேற ஒரு திருமணம் பண்ணிக்கிட்டா அவன் நல்லாதான் இருக்கான் சந்தோஷமா இருக்கான் ஆனால் நான் தான் இங்க அழதுட்டு இருக்கேன் என்னால் இந்த துரோகத்தை தாங்க முடியல செத்துப் போயிடலாம்னு இருக்க
நண்பனாக பணத்துக்காகப் பழகிவிட்டு தன் இயலாமையை பயன்படுத்துகிற யாராக இருந்தாலும் அவர்கள் மன்னிக்கப்படக்கூடத் தகுதியற்றவர்கள் அதனால்தான் அவர்கள் துரோகிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.