Inspired by the Spirit of the Lord, TCN Media has started with prayer in the year of January 8th, 2015. RU-vid Channel named Tamil Christian Network. This ministry is committed to Gospel Literature and Media with a vision to reach out to the millions around the world. Since it is based in the Tamil language, Tamil Christians all over the world are blessed by this ministry.
We stand by faith to fulfill God’s calling for the Gospel to be preached online (RU-vid, FM and website) and books. Today by the Grace of the Lord there are more than 4.5+ Cores of viewers from all over the world being blessed by this channel. There are three lakhs (317K+) of subscribers. This is a non-profit Online Christian Media.
Contact us: channeltcn@gmail.com
TCN Media | Tamil Christian Network | Tamil Christian News | Tamil Christian Songs | Christian Breaking News | Christian News
கர்த்தருக்கு விரோதமாக எழும்பிய பெரிய பெரிய இராஜ்ஜியங்களெல்லாம் அழிந்துவிட்டது. யோகியையும் யோகியின் ஆட்சியையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார்.தமிழ் நாட்டில் ஜெயல்லிதாவும் இதேபோல்தான் மதமாற்ற சட்டம் போட்டார் ஆனால் அந்த சட்டத்தை அவரே வாபஸ் வாங்கிவிட்டார்.
ஆழ்வார்பட்டி நான் ராமலட்சுமி கல்யாணத்தில் இருந்து பேசுறேன் என் வாழ்க்கையே பெரிய நரகமா இருந்தது பாட்டி திருமணம் முடிந்து என் கணவர் பெரிய துரோகம் எனக்கு செய்தார் துருவத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை இவன் வேண்டவே வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கி தாய் வீட்டுக்கு சென்றேன் அங்கே அக்கா உடைய கணவர் தூக்கு போட அதைப் பார்த்த நான் என் கணவருடைய எனக்கு வாழ பிடிக்கவில்லை வேண்டாம் என்று வெறுத்து வந்தேன் கணவரை இழந்த என் அக்கா கிறிஸ்டின் மேல் சேர்ந்தார் அதனால் இயேசப்பாவை நானும் விரும்பினேன் இயேசப்பா சொல்ற வார்த்தைக்கு நான் கீழ்ப்படிந்தேன் கணவர் எவ்வளவு பெரிய துரோகம் உனக்கு செய்தாலும் அவர்தான் உனக்கு முதல் கடவுள் என்று சொன்ன அந்த வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வந்தேன் அவன் துரோகம் பண்ணுவது என்று தெரிந்திருந்தும் அவன் கூட வாழ ஆரம்பித்தேன் ஆறு மாசம் உன் வாசம் இருந்தேன் எனக்கு அழகான ஆண் குழந்தையை கொடுத்தார் வீடு கட்ட கருவி செய்தார் கடன் இருக்கு என் குழந்தையின் பிறந்த ஏழு வருஷம் ஆகிவிட்டது என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார் வீடு கட்டி இரண்டு வருஷத்திற்கு ஒரு நான் வந்து வெளிநாடு செல்ல முடியாமல் கடன் மண் கடன் வாங்கி இன்னைக்கு வட்டிக்கு மேல் வட்டி கட்டி 13 லட்சம் கடன் இருக்கு இந்த கடன் இயேசப்பா எனக்கு இந்த கடன் அடைக்க வழி செய்வார் என்று நம்பிக்கையில் நான் இருந்து கொண்டு சாப்பாட்டுக்கு கூட வழியில்லாத நிலைமையில் அவருடைய வாக்கு தத்தங்களும் வசனங்களும் நான் ஜெபித்து ஆராதனை இவ்ளோ நாளா உன்னை கேட்டுக் கொண்டு வருகிறது இனிமேலும் இந்த கடனை அடைத்து என் பிள்ளைகள் படிப்புக்கு அறியும் எல்லாவற்றிலும் வெற்றி என் கணவர் வேலை பாக்குற இடத்துல சம்பள உயர்வுகளை கொடுத்து நீ நடத்துவார் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறதாக இது எல்லாமே இயேசப்பா தான் செய்வதாக என் கணவருக்கு தெரியவில்லை அவரை அவரும் அவருக்கு நமக்கு என்ன அந்த சாமி ஏன் கூப்பிடறேன்னு பேசுறாங்க இவ்வளவு நாளா இதுவரைக்கும் நடத்திட்டு வருது அவர்தான் அவரின் அவர் மாற்ற வேண்டும் இயேசப்பா தொடாத ஒளி நன்றி அப்பா
திருவள்ளுவர் கிறித்துவர் என்று சொல்ல வெட்கமில்லை யா.புதைகுழியிலிருந்து மீட்பது தான் கிறித்துவம் .பல பிறவிகள் பிறந்து பிறப்பு இறப்பற்று இறைநிலை அடைவதுதான் இந்துமதம். அதைத்தான் திருவள்ளுவர் தனது திருக்குறள் மூலம் விளக்குகிறார். பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீத்தார் இறைவனடி சேரா தார். திருக்குறள் பகுத்தறிவும் நிதானமும் உள்ளது. கிறித்துவம் அப்படியல்ல.
மேற்கத்திய கலாச்சாரம் தமிழன் படைப்புகளை தனதாகப் பேசுவது வழக்கம். உதாரணம் மஞ்சள் பயன்பாடு. அந்தப் பணியை அவர்கள் சார்பாக இந்திய கிரித்துவர்கள் தொடர்ந்து வருவது ஏற்புடையதாகத் தெரியவில்லை.
போட்டுக் கூட்டுகிறவனும் நாட்டுக்குத் தான் சேவை செய்கிறான்.ஆனபடியால் நாங்களும் நிறையச் சேவை செய்திருக்கிறோம் என்று புதுப் பெருமை கொள்ள வேண்டாம்.கிறித்தவம்இந்தியத் திருநாட்டுக்குஸகேடு மக்கள் ஒற்றுமையைப் குலைத்து விட்டது இன்னும் பலமாகத் தொடரும்.அதனால்தான் இந்திய மக்கள் கிறித்துவை ஏற்றுக் கொள்வதை நாம் மிகுந்த கவலையோடு எதிர்க்கிறோம். இந்தியா சுதந்திரத்தின் பின்னர்தான் இந்த அவலம் இந்தியாவுக்கு வந்தது.
இந்தியாவை குறிப்பாக இப்போது ஆளும் அரசை எதிர்க்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த பரிந்துரை தயார் செய்யப் பட்டுள்ளது. ஒரு நாடு தன் குடிமக்களை வெளியேற்றுவது.அல்லதுஅவ்வாறான செயற் பாடுகளைத் தடுக்காது இருப்பது மிகப் பெரிய குற்றமல்ல வா. அவை ஒன்றும் இந்த மனிதாபிமான அமைப்புக்கும் தெரிய வில்லையா..நன்றாக இசுலாமியர் வரலாறுகளையும் அவர்கள் நடை முறைகளையும் ஆராயவேண்டும். இந்திய உபகண்டத்தில் பிரச்சனையே அரேபியருடைய இசுலாம் மதமே.இப்போது கிறித்துவ மும் சேர்ந்து கொண்டது.மதம் மாறிய மாறும் இருபகுதியினரும் நன்றாக ஏமாற்றப் பட்டு விட்டார்கள்.
இதல்லாம் நடப்பது நல்லது தான் இவர் இருக்கும் போது எத்தனை உதவி சைதார் மரித்த பின்னும் இவர் மூலமாக கிருஸ்தவருக்கு ஒரு மயானம் அரசு குடுக்கும் இதல்லாம் தன்மையே கலகம் பிறந்தால் வழி திறக்கும்
Praise the Lord Jesus Hallaluah. May the Soon Coming Lord Jesus grant the similar spiritual growth To Entire Universe in the Lost days. Jesus is the Savior of the World and Loves the World. Let the World Bow down and Worship the soon Coming Lord Jesus. Amen Hallelujah.
மூன்று வேதமும் *இயேசு கிறிஸ்துவின்* கன்னிப் பிறப்பை உறுதிப்படுத்துகிறது மற்றும் அவர் வார்த்தை என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்து. ஞானதீபத்தில் விவேகானந்தர் *இயேசு கிறிஸ்துவை* போற்றுகிறார்: மனித உருவம் எடுத்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் அனைவரும் நம் கடவுளாக வணங்க வேண்டும். மோட்சத்தை (சொர்க்கத்தை) அடைய நாம் அவருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் எல்லா கடவுள்களுக்கும் மேலான ஒரே கடவுள் அவர் மட்டுமே (சுடர்7, பக்கம்270). தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். நம்முடைய எல்லா பாவங்களையும் அவர் சுமந்தார். "உழைப்பவர்களே, சுமை சுமப்பவர்களே, நீங்கள் அனைவரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்" என்று அவர் கூறுகிறார். அவர் அனைவருக்கும் அமைதியைத் தருகிறார் (சுடர்2, பக்கம்372). ஒருவன் இயேசு கிறிஸ்துவை தன் ஆண்டவராக ஏற்றுக்கொண்டால் அவனுடைய ஆன்மா மாறுகிறது. அவர் இயேசு கிறிஸ்துவைப் போல ஆகிவிடுவார், அவருடைய வாழ்க்கை புனிதமாகிறது (சுடர் 4, பக்கம்600) 1.ஓம் ஸ்ரீ பிரம்மபுத்ராய நமஹ: கடவுளே, கடவுளின் மகனே, நாங்கள் உன்னைப் போற்றுகிறோம். 2.ஓம் ஸ்ரீ உமாத்யாய நமஹ: ஆன்மாவினால் பிறந்த ஆண்டவரே, நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். 3.ஓம் ஸ்ரீ கன்னி சுதாய நமஹ: ஓம் கன்னிப் பெண்ணிடம் பிறந்தவனே, உன்னைத் துதிக்கிறோம். 4. ஓம் ஸ்ரீ தரித்ர நாராயணாய நமஹ: எங்களுக்காக ஏழையாகிய ஆண்டவரே, நாங்கள் உங்களைப் பாராட்டுகிறோம். ஓம் என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும். யோகசூத்ர 1 : 27. வார்தையாகிய கடவுள். ஈசா உபானீசம் - கடவுளுக்கு உருவம் இல்லை அவர் நாமம் பரிசுத்தம் *Muslims* . குர்ஆன் இயேசு கிறிஸ்து மெசியா என்றும் வார்த்தை மற்றும் பரிசுத்த ஆவியால் பிறந்தவர் என்றும் கூறுகிறது (ருதுல் குதூஸ்)
மதமாற்றம் செய்யகூடாது என கிறிஸ்து மார்க்கமும் கூறுகிறது. மார்க்கபேதங்கள் இருப்பது நல்லது என பரிசுத்த அப்போஸ்தலனாகிய பவுல் கூறியுள்ளார்.மனம்மாற்றமே செய்ய வேண்டும்.இயேசுவானவர் சகலஜாதிகளையும் சீஷர்களாக்கவே கூறினார்.எல்லா ஜாதிகளிலும் குழந்தைகளைப்பிறக்கச்செய்கிற தேவன் மதமாற்றம் செய்ய வேண்டுமென எப்படி கூறுவார்?
தவறான பதிவு இந்துமயான பூமியில் கிருத்துவ பாதிரியாரின் திருட்டு அடக்கம் உண்மை இதைபுபோல அவர்கள் மயானதுதில் மாற்றுமததுதவர்களை அடக்கம்செய்ய முடியுமா உண்மை நிகழ்வு திரித்துபதிவிடம் ஊடகம்