Тёмный
Tamil Christian Network
Tamil Christian Network
Tamil Christian Network
Подписаться
Inspired by the Spirit of the Lord, TCN Media has started with prayer in the year of January 8th, 2015. RU-vid Channel named Tamil Christian Network. This ministry is committed to Gospel Literature and Media with a vision to reach out to the millions around the world. Since it is based in the Tamil language, Tamil Christians all over the world are blessed by this ministry.

We stand by faith to fulfill God’s calling for the Gospel to be preached online (RU-vid, FM and website) and books. Today by the Grace of the Lord there are more than 4.5+ Cores of viewers from all over the world being blessed by this channel. There are three lakhs (317K+) of subscribers. This is a non-profit Online Christian Media.

Contact us: channeltcn@gmail.com

TCN Media | Tamil Christian Network | Tamil Christian News | Tamil Christian Songs | Christian Breaking News | Christian News
Комментарии
@shamrubesh5871
@shamrubesh5871 2 часа назад
❤🙏✨
@MatthewMahendran
@MatthewMahendran 2 часа назад
கர்த்தருக்கு விரோதமாக எழும்பிய பெரிய பெரிய இராஜ்ஜியங்களெல்லாம் அழிந்துவிட்டது. யோகியையும் யோகியின் ஆட்சியையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார்.தமிழ் நாட்டில் ஜெயல்லிதாவும் இதேபோல்தான் மதமாற்ற சட்டம் போட்டார் ஆனால் அந்த சட்டத்தை அவரே வாபஸ் வாங்கிவிட்டார்.
@bhaskart8361
@bhaskart8361 2 часа назад
👟👟👟👟👟👟👟👟👊🏿👊🏿👊🏿👊🏿👊🏿👊🏿👊🏿👠👠👠👠👠👠👠👠👠👞👞👞👞👞👞👞👞👞🦵🏽🦵🏽🦵🏽🦵🏽🦵🏽🦵🏽🦵🏽🦵🏽🦵🏽🦵🏽🦵🏽🦵🏽🦵🏽🥿🥿🥿🥿🥿🥿🥿🥿👡👡👡👡👡👡👡👡👡👡
@user-dn1cm4do6k
@user-dn1cm4do6k 2 часа назад
அடக்கம் பன்னகூடாது
@DhasvanthSaran
@DhasvanthSaran 3 часа назад
ஆழ்வார்பட்டி நான் ராமலட்சுமி கல்யாணத்தில் இருந்து பேசுறேன் என் வாழ்க்கையே பெரிய நரகமா இருந்தது பாட்டி திருமணம் முடிந்து என் கணவர் பெரிய துரோகம் எனக்கு செய்தார் துருவத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை இவன் வேண்டவே வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கி தாய் வீட்டுக்கு சென்றேன் அங்கே அக்கா உடைய கணவர் தூக்கு போட அதைப் பார்த்த நான் என் கணவருடைய எனக்கு வாழ பிடிக்கவில்லை வேண்டாம் என்று வெறுத்து வந்தேன் கணவரை இழந்த என் அக்கா கிறிஸ்டின் மேல் சேர்ந்தார் அதனால் இயேசப்பாவை நானும் விரும்பினேன் இயேசப்பா சொல்ற வார்த்தைக்கு நான் கீழ்ப்படிந்தேன் கணவர் எவ்வளவு பெரிய துரோகம் உனக்கு செய்தாலும் அவர்தான் உனக்கு முதல் கடவுள் என்று சொன்ன அந்த வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வந்தேன் அவன் துரோகம் பண்ணுவது என்று தெரிந்திருந்தும் அவன் கூட வாழ ஆரம்பித்தேன் ஆறு மாசம் உன் வாசம் இருந்தேன் எனக்கு அழகான ஆண் குழந்தையை கொடுத்தார் வீடு கட்ட கருவி செய்தார் கடன் இருக்கு என் குழந்தையின் பிறந்த ஏழு வருஷம் ஆகிவிட்டது என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார் வீடு கட்டி இரண்டு வருஷத்திற்கு ஒரு நான் வந்து வெளிநாடு செல்ல முடியாமல் கடன் மண் கடன் வாங்கி இன்னைக்கு வட்டிக்கு மேல் வட்டி கட்டி 13 லட்சம் கடன் இருக்கு இந்த கடன் இயேசப்பா எனக்கு இந்த கடன் அடைக்க வழி செய்வார் என்று நம்பிக்கையில் நான் இருந்து கொண்டு சாப்பாட்டுக்கு கூட வழியில்லாத நிலைமையில் அவருடைய வாக்கு தத்தங்களும் வசனங்களும் நான் ஜெபித்து ஆராதனை இவ்ளோ நாளா உன்னை கேட்டுக் கொண்டு வருகிறது இனிமேலும் இந்த கடனை அடைத்து என் பிள்ளைகள் படிப்புக்கு அறியும் எல்லாவற்றிலும் வெற்றி என் கணவர் வேலை பாக்குற இடத்துல சம்பள உயர்வுகளை கொடுத்து நீ நடத்துவார் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறதாக இது எல்லாமே இயேசப்பா தான் செய்வதாக என் கணவருக்கு தெரியவில்லை அவரை அவரும் அவருக்கு நமக்கு என்ன அந்த சாமி ஏன் கூப்பிடறேன்னு பேசுறாங்க இவ்வளவு நாளா இதுவரைக்கும் நடத்திட்டு வருது அவர்தான் அவரின் அவர் மாற்ற வேண்டும் இயேசப்பா தொடாத ஒளி நன்றி அப்பா
@thomasddthomas2428
@thomasddthomas2428 6 часов назад
ஆமேன் ஆமேன் ஆண்டவருக்கு நன்றி
@nagarajahravi
@nagarajahravi 7 часов назад
பாலஸ்தீனம் எ௩்கே உள்ளது. மக்கள் சாவது பாவம். வேதத்தை முழுமையாக வாசித்து பார். எந்த இஸ்லாமியனும் இபபடி கருத்து கூறினானா. பார்
@shankardensing9299
@shankardensing9299 7 часов назад
Amen
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 9 часов назад
திருவள்ளுவர் கிறித்துவர் என்று சொல்ல வெட்கமில்லை யா.புதைகுழியிலிருந்து மீட்பது தான் கிறித்துவம் .பல பிறவிகள் பிறந்து பிறப்பு இறப்பற்று இறைநிலை அடைவதுதான் இந்துமதம். அதைத்தான் திருவள்ளுவர் தனது திருக்குறள் மூலம் விளக்குகிறார். பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீத்தார் இறைவனடி சேரா தார். திருக்குறள் பகுத்தறிவும் நிதானமும் உள்ளது. கிறித்துவம் அப்படியல்ல.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 9 часов назад
தமிழ் மக்களைப் பிரிக்கும் இந்த பொய் வரலாறுகள் தேவைதானா.
@sagayamary4948
@sagayamary4948 9 часов назад
Aman Dade ❤❤❤
@lizylizy8567
@lizylizy8567 9 часов назад
Amen 🙏🏻
@ksaravanarajarajasir8731
@ksaravanarajarajasir8731 17 часов назад
ஏன்டா இங்கயும் வந்து மதத்தை பரப்புற..... பாவாடை ராஸ்கலு
@tenitenison5806
@tenitenison5806 17 часов назад
Avare unmai katavul
@sureshkumarrajkumar5735
@sureshkumarrajkumar5735 17 часов назад
Please pray for Indian fishers man always troubles and destroying their life by Srilankan fishers man utrascities.
@sasikumarrajaratnam7293
@sasikumarrajaratnam7293 18 часов назад
யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். மத்தேயு 24:6-7 (TAM)
@lukshmirubi5785
@lukshmirubi5785 19 часов назад
GOD BLESSINGS FOR YOUR PRAYER 🙏🙏🙏🙏🙏🙏🙏
@VeluRamaseyam-wr3ht
@VeluRamaseyam-wr3ht 19 часов назад
God bless you brother
@crisjack9500
@crisjack9500 21 час назад
I got goosebumps while watching .....just mind blowing🎉❤
@gakrishnamoorthy487
@gakrishnamoorthy487 21 час назад
மேற்கத்திய கலாச்சாரம் தமிழன் படைப்புகளை தனதாகப் பேசுவது வழக்கம். உதாரணம் மஞ்சள் பயன்பாடு. அந்தப் பணியை அவர்கள் சார்பாக இந்திய கிரித்துவர்கள் தொடர்ந்து வருவது ஏற்புடையதாகத் தெரியவில்லை.
@SureshMenon-ng1cd
@SureshMenon-ng1cd 21 час назад
அந்திகிறிஸ்து வருவதற்கு அறிகுறி கவனம் 👍alert
@santhoshsheela5357
@santhoshsheela5357 22 часа назад
Whole peoples praying God zHelpong
@paulgopiPaulgopi-bh6mt
@paulgopiPaulgopi-bh6mt 22 часа назад
ஆண்டவருடைய வார்த்தை நிறைவேறும்
@andrewsg7461
@andrewsg7461 23 часа назад
Why the hindu people contecting the Aithapooji in the govwrnment office before the christian and Muslim people Is it not arrogent one
@MalarMalar-n9m
@MalarMalar-n9m 23 часа назад
Jesus never fails.umake puhal amen alleluiah
@KabKish
@KabKish 23 часа назад
இது ஒரு முட்டாள் தனமான வேலை 😄😄😄இவர்கள் உண்மையில் கிருஸ்தவர் என்றால் பரிசுத்த வேதகமாத்தை படித்த பின் போராட்டத்துக்கு வர சொல்லுங்கள் 😄😄😄😄😄😜😜😜😜😜😜😜😜
@jesurajjesu7242
@jesurajjesu7242 23 часа назад
சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சர்வ வல்லமையுள்ளவர் அவர் இரட்சிப்பார் ஆமென் அல்லேலூயா
@AlexaAlexa63
@AlexaAlexa63 23 часа назад
Hallelujah 🙏
@denniskumar8328
@denniskumar8328 День назад
அவர் சொல்வதை ஆராயிந்து பார்
@denniskumar8328
@denniskumar8328 День назад
நி சொல்லுவது போல் மகா தேவன் என்பவர் யார்
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 День назад
போட்டுக் கூட்டுகிறவனும் நாட்டுக்குத் தான் சேவை செய்கிறான்.ஆனபடியால் நாங்களும் நிறையச் சேவை செய்திருக்கிறோம் என்று புதுப் பெருமை கொள்ள வேண்டாம்.கிறித்தவம்இந்தியத் திருநாட்டுக்குஸகேடு மக்கள் ஒற்றுமையைப் குலைத்து விட்டது இன்னும் பலமாகத் தொடரும்.அதனால்தான் இந்திய மக்கள் கிறித்துவை ஏற்றுக் கொள்வதை நாம் மிகுந்த கவலையோடு எதிர்க்கிறோம். இந்தியா சுதந்திரத்தின் பின்னர்தான் இந்த அவலம் இந்தியாவுக்கு வந்தது.
@user-ml7ue9sr7k
@user-ml7ue9sr7k День назад
தம்பி இளமையில் கல். அதன் வழியில் நில் நீ ஒர் தானியேல் அந்த ஞானத்தை அறிவும் ஆண்டவர் உனக்கு தந்துள்ளார் வாழ்த்துக்கள் நன்றி
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 День назад
இந்தியாவை குறிப்பாக இப்போது ஆளும் அரசை எதிர்க்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த பரிந்துரை தயார் செய்யப் பட்டுள்ளது. ஒரு நாடு தன் குடிமக்களை வெளியேற்றுவது.அல்லதுஅவ்வாறான செயற் பாடுகளைத் தடுக்காது இருப்பது மிகப் பெரிய குற்றமல்ல வா. அவை ஒன்றும் இந்த மனிதாபிமான அமைப்புக்கும் தெரிய வில்லையா..நன்றாக இசுலாமியர் வரலாறுகளையும் அவர்கள் நடை முறைகளையும் ஆராயவேண்டும். இந்திய உபகண்டத்தில் பிரச்சனையே அரேபியருடைய இசுலாம் மதமே.இப்போது கிறித்துவ மும் சேர்ந்து கொண்டது.மதம் மாறிய மாறும் இருபகுதியினரும் நன்றாக ஏமாற்றப் பட்டு விட்டார்கள்.
@arumugamarun4853
@arumugamarun4853 День назад
Amen ,iya tanks
@user-hg4gx2ei7p
@user-hg4gx2ei7p День назад
இதல்லாம் நடப்பது நல்லது தான் இவர் இருக்கும் போது எத்தனை உதவி சைதார் மரித்த பின்னும் இவர் மூலமாக கிருஸ்தவருக்கு ஒரு மயானம் அரசு குடுக்கும் இதல்லாம் தன்மையே கலகம் பிறந்தால் வழி திறக்கும்
@JesusChrist-md1fe
@JesusChrist-md1fe День назад
Praise the Lord Jesus Hallaluah. May the Soon Coming Lord Jesus grant the similar spiritual growth To Entire Universe in the Lost days. Jesus is the Savior of the World and Loves the World. Let the World Bow down and Worship the soon Coming Lord Jesus. Amen Hallelujah.
@rathanavallyjosh8459
@rathanavallyjosh8459 День назад
HALLELUJAH!
@justinesamuel7335
@justinesamuel7335 День назад
மூன்று வேதமும் *இயேசு கிறிஸ்துவின்* கன்னிப் பிறப்பை உறுதிப்படுத்துகிறது மற்றும் அவர் வார்த்தை என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்து. ஞானதீபத்தில் விவேகானந்தர் *இயேசு கிறிஸ்துவை* போற்றுகிறார்: மனித உருவம் எடுத்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் அனைவரும் நம் கடவுளாக வணங்க வேண்டும். மோட்சத்தை (சொர்க்கத்தை) அடைய நாம் அவருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் எல்லா கடவுள்களுக்கும் மேலான ஒரே கடவுள் அவர் மட்டுமே (சுடர்7, பக்கம்270). தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். நம்முடைய எல்லா பாவங்களையும் அவர் சுமந்தார். "உழைப்பவர்களே, சுமை சுமப்பவர்களே, நீங்கள் அனைவரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்" என்று அவர் கூறுகிறார். அவர் அனைவருக்கும் அமைதியைத் தருகிறார் (சுடர்2, பக்கம்372). ஒருவன் இயேசு கிறிஸ்துவை தன் ஆண்டவராக ஏற்றுக்கொண்டால் அவனுடைய ஆன்மா மாறுகிறது. அவர் இயேசு கிறிஸ்துவைப் போல ஆகிவிடுவார், அவருடைய வாழ்க்கை புனிதமாகிறது (சுடர் 4, பக்கம்600) 1.ஓம் ஸ்ரீ பிரம்மபுத்ராய நமஹ: கடவுளே, கடவுளின் மகனே, நாங்கள் உன்னைப் போற்றுகிறோம். 2.ஓம் ஸ்ரீ உமாத்யாய நமஹ: ஆன்மாவினால் பிறந்த ஆண்டவரே, நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். 3.ஓம் ஸ்ரீ கன்னி சுதாய நமஹ: ஓம் கன்னிப் பெண்ணிடம் பிறந்தவனே, உன்னைத் துதிக்கிறோம். 4. ஓம் ஸ்ரீ தரித்ர நாராயணாய நமஹ: எங்களுக்காக ஏழையாகிய ஆண்டவரே, நாங்கள் உங்களைப் பாராட்டுகிறோம். ஓம் என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும். யோகசூத்ர 1 : 27. வார்தையாகிய கடவுள். ஈசா உபானீசம் - கடவுளுக்கு உருவம் இல்லை அவர் நாமம் பரிசுத்தம் *Muslims* . குர்ஆன் இயேசு கிறிஸ்து மெசியா என்றும் வார்த்தை மற்றும் பரிசுத்த ஆவியால் பிறந்தவர் என்றும் கூறுகிறது (ருதுல் குதூஸ்)
@JasmiJasmi-g4z
@JasmiJasmi-g4z День назад
Super super
@christinajulietchristy8752
@christinajulietchristy8752 День назад
Amen amen 🙏 appa nanriee
@bmarasi4531
@bmarasi4531 День назад
😭😭😭😭✝️✝️✝️✝️🙏🙏🙏🙏
@joycesurgeon
@joycesurgeon День назад
Hail the Divine Time Carpenter of Nazareth, Jesus Christ...The Lord of Times...
@edison6817
@edison6817 День назад
பெயர் கிறிஸ்தவர்கள் பணத்திற்காகவே மதமாற்றம் செய்கிறார்கள்
@edison6817
@edison6817 День назад
மதமாற்றம் செய்யகூடாது என கிறிஸ்து மார்க்கமும் கூறுகிறது. மார்க்கபேதங்கள் இருப்பது நல்லது என பரிசுத்த அப்போஸ்தலனாகிய பவுல் கூறியுள்ளார்.மனம்மாற்றமே செய்ய வேண்டும்.இயேசுவானவர் சகலஜாதிகளையும் சீஷர்களாக்கவே கூறினார்.எல்லா ஜாதிகளிலும் குழந்தைகளைப்பிறக்கச்செய்கிற தேவன் மதமாற்றம் செய்ய வேண்டுமென எப்படி கூறுவார்?
@kingsleyedward4308
@kingsleyedward4308 День назад
Not only Christine but all people 😢😢😢hind &😢😢😢😢😢😢Muslims
@manjulajohn1469
@manjulajohn1469 День назад
கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார் நாங்கள் ஜெபிக்கிறோம் 🙏🏾
@elumalaik5103
@elumalaik5103 2 дня назад
மனிதநேயம்எங்கேஉள்ளதுமரணத்திற்க்குபிறகும்இப்படியும்வேதனைகோரனநேரத்தில்எந்தமதம்பார்த்துஅக்கம்செய்தீர்கள்
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 2 дня назад
தவறான பதிவு இந்துமயான பூமியில் கிருத்துவ பாதிரியாரின் திருட்டு அடக்கம் உண்மை இதைபுபோல அவர்கள் மயானதுதில் மாற்றுமததுதவர்களை அடக்கம்செய்ய முடியுமா உண்மை நிகழ்வு திரித்துபதிவிடம் ஊடகம்
@thirug554
@thirug554 2 дня назад
ஏண்டா உங்களுக்கு அடக்கம் செய்ய தனி நபர் இடம் தான் கிடைத்ததா மது போதகர் வீட்டுல போய் வைங்க இல்லனா uk போங்க jai hind