Тёмный
No video :(

திருவள்ளுவரின் இறைவன் இயேசுவா? தமிழ் அறிஞர் அதிரடி ஆதாரம் | திருக்குறளில் சிலுவை 

Tamil Christian Network
Подписаться 439 тыс.
Просмотров 153 тыс.
50% 1

Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
Tamil Christian News | TCN Media
Tamil Christian | Tamil Christian Network
*****************************************************
24 x 7 Christian News : www.tcnmedia.in/
Join Telegram: t.me/tcn_media
Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
Subscribe and hit the bell to see new videos:
/ tamilchristiannetwork
Check out our Help Center:
www.tcnmedia.i...
24 x 7 Christian News : www.tcnmedia.in/
*****************************************************
Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at channeltcn@gmail.com with the video or post link. We will respond immediately.
Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
*******************
#TCNMedia #TamilChristianNews #TCNNews #tamilnews #headlines #TodayNews #DMK #ADMK #Christian #News #Tamil Tamil Christian News | TCN Media | Kiristhava Seithigal | Christhava Seithigal | Today News | Live news | Christian News | Tamil News | Tamil News live | Breaking News | TCN News | Tamilnadu News | தமிழ் கிறிஸ்டின் நியூஸ் | மீடியா | கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ செய்திகள் | டுடே நியூஸ் | லைவ் நியூஸ் | கிறிஸ்டின் நியூஸ் | தமிழ் நியூஸ் | தமிழ் நியூஸ் லைவ் | பிரேக்கிங் நியூஸ் | தமிழ்நாடு நியூஸ்

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 969   
@manimaranganesan4753
@manimaranganesan4753 2 месяца назад
திருக்குறள் சமயசார்பற்ற நூல். யேசு என்பவர் நல்ல மனிதர். யேசு பிறக்கும் முன்பே வாழ்ந்த ஒரு அறிஞர் வள்ளுவர். வள்ளுவறின் கருத்துக்கள் எல்லா சமயங்களுக்கும் பொருந்தும்.
@chrishankerseelan1551
@chrishankerseelan1551 2 месяца назад
திருக்குறள் ஒரே இறைவனை கோடிக் காட்டுவது உண்மை..ஆனால் ஸ்டிக்கர் ஒட்டுவது அசிங்கமான வேலை! திருக்குறள் தமிழர் மறை.❤❤
@user-ky7ek6sz3c
@user-ky7ek6sz3c 28 дней назад
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
@drgps007
@drgps007 2 месяца назад
தமிழர்களுக்கு என்று தனித்து எந்த பெருமையும் இருக்க கூடாது என இது போல் எத்தனை பேர் இன்னும் வருவார்கள் என்று தெரியவில்லை.
@karthiranjani1505
@karthiranjani1505 2 месяца назад
பைபிள் சொல்லுகிற ஆபிரகாம் அவருடைய சொந்த ஊர் ஊர்தான் ஊர் என்பது தமிழ்ச்சொல் அவர் தமிழனா இருக்கக் கூடாதா தமிழை உலகறியச் செய்தவர்களே கால்டுவெல் மொழி அறிஞர் அவருடைய தொண்டு தமிழ் மக்களின் நீங்கா இடம் பெற்றிருக்கிறது
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 2 месяца назад
இன்னும் வருவார்கள், தமிழனின் எல்லா பெருமைகளையும், அடையாளங்களையும் அழிப்பது ஒன்றே இவர்களின் நோக்கம். உலகில் வேறு இனமும் செய்ய ததை செய்தவன் ஐயா தமிழன். சங்கம் வைத்து மொழிவளர்த்தவன் தமிழன், அந்த சங்கத்திலும் இயேசுவைப் பற்றிதான் விவாதித்தார்கள் என்றுகூட இவர்கள் சொல்லும் காலம் வரும்.
@vijayashreec7214
@vijayashreec7214 Месяц назад
​@@karthiranjani1505u come from an indoctrinated religion,where u r trained,brain washed to speak against a culture that is superior .bible is not even a spec on our mighty Thirukural.
@azosiva
@azosiva 2 месяца назад
முனைவர் பாஸ்கரதாஸ் அவர்கள் தமிழரின் உண்மையான சமயம் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். இது போன்ற தவறான புரிதலை தவிர்ப்பது நல்லது. அல்லது நல்ல மன நல மருத்துவரை பார்ப்பது நல்லது.
@solomonele426
@solomonele426 2 месяца назад
தமிழரின் உண்மையான சமயம் எது நீங்கள் கூறுங்கள்
@pollathava372
@pollathava372 Месяц назад
@@solomonele426 சைவம்
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 24 дня назад
👍🏼🌹🇮🇳 மறு பிறவி கர்மா..ஊன் உண்பவன் மகா பாவி ..பரிணாமம் யாகம் முன்னோர் வழி பாடு திருமகள் மூதேவி..அடி அளந்த திருமால் பசு போற்றுதல் முன்னோர் வழிபாடு அமிர்தம் இந்திரன் வழி பாடு என பகவத் கீதை யை மட்டுமே பாடும் திருக்குறள் இரண்டு வரி பகவத் கீதை தான் என கூகுள் பார்த்து விட்டு ஓடி விடுங்கள் 😂
@user-vs1vj5pq1o
@user-vs1vj5pq1o Месяц назад
இனி திருக்குறள் ஹிப்ரு மொழியில் எழுதப்பட்டது என்று உங்களால் சொல்லப்படும் நாளை எதிர்பார்க்கிறேன் உலக அறிஞரே.
@merkinmeshak1010
@merkinmeshak1010 Месяц назад
😂😂😂😂
@user-en4yy6bb8p
@user-en4yy6bb8p 2 месяца назад
12:06 ரொம்ப உருட்டாத மேன் இந்த பருப்பு எல்லாம் இங்க வேகாது
@ram0210
@ram0210 2 месяца назад
திருக்குறள் சொன்னது தமிழர் மரபு பற்றி மட்டுமே. தமிழர் மரபில் எல்லாம் இறைவன். திரும்பிய இடமெல்லாம் இறவன்.. எங்கும்,எதிலும் இறைவன்.. அதனால் தமிழர்கள் எல்லாவற்றையும் வணங்குவார்கள். எங்களுக்கு சிவனும் கடவுள், முருகனும், பார்வதியும், திருமாலும், எல்லாம்.கடவுள். கிறித்துவர்கள் போல்.மதம் பிடித்து அறியாமையால் தான் கடவுள் மட்டுமே கடவுள், மற்றவை எல்லாம் பெய்கள் என்று சொல்லும் அறிவிலிகள் கிடையாது. திருவள்ளுவர் சொன்னது அதை தானே தவிர Bible புகழாரம் படிக்க வில்லை.
@rajappachellappa146
@rajappachellappa146 2 месяца назад
ஆதாம் முதல் இந்நாள் வரைக்கும் பிறந்த , இனிமேல் ஆண்டவர் வருகை வரைக்கும் பிறக்கபோகிற அனைத்து மனுகுலத்திற்கும் இயேசுவே ஆண்டவர் ...
@barathisellathurai6552
@barathisellathurai6552 2 месяца назад
சரி நீ யார் எங்கிருந்து வந்தாய் என்று தெரியுமா?
@PublicforIndia
@PublicforIndia 2 месяца назад
பரிசுத்த வேதாகமத்தை நன்கு கூர்ந்து படிக்கவும் அவற்றில் எஸ்தர் புத்தகத்தில் தேவன் கர்த்தர் ஆண்டவர் என்ற வார்த்தை எங்கேயாவது எழுதப்பட்டுள்ளதா?
@PublicforIndia
@PublicforIndia 2 месяца назад
பரிசுத்த வேதாகமத்தை நன்கு கூர்ந்து படிக்கவும் அவற்றில் எஸ்தர் புத்தகத்தில் தேவன் கர்த்தர் ஆண்டவர் என்ற வார்த்தை எங்கேயாவது எழுதப்பட்டுள்ளதா?
@user-kw1sv7bl2j
@user-kw1sv7bl2j 2 месяца назад
நீ திராவிட சங்கி தமிழ் மொழியையும் தமிழனையும் அழிக்க எப்படி கதை கட்டுகிறார் மதத்திற்கு பின்னால் திரியும் அறிவற்ற யடங்களே திருக்குறள் தமிழ் இனத்தின் வாழ்வியல் நெறி (ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்)
@barathisellathurai6552
@barathisellathurai6552 2 месяца назад
ஆண்டவராக இருந்து திண்டு, குடித்து, பேண்டு, மூத்திரம் பெய்ததையும் சோம்பேறிகள் கூட்டத்திற்கு சாப்பாட்டிற்கு வழி செய்ததை தவிர என்ன செய்தார்????
@user-nm6bj7py4k
@user-nm6bj7py4k 25 дней назад
அருட்பெரும் ஜோதி ஆண்டவர்தான் உன்மைகடவுள் ஆதாரம் திருவருட்பா 6 ஆம் திருமுறை
@gopalk605
@gopalk605 2 месяца назад
Thiruvalluvar period is 2500 years back and he followed the teachings of Jesus Christ who was born 500 years later !
@pastormichaelmanju7998
@pastormichaelmanju7998 2 месяца назад
Your rong Jesus was born 2000 years back history is there what about thiruvalur history ?
@gopalk605
@gopalk605 2 месяца назад
@@pastormichaelmanju7998 pl read my comment once more. You have stated what I had indicated earlier. Christ was born 500 years later Thiruvalluvar whose period was 2500 ago..
@Repent_before_late
@Repent_before_late 29 дней назад
Christianity is not a religion, it is a restoration of lost relationship with God. Christ came into the world to restore man's relationship with GOD Whose name is YAWEH and HE is the God of the universe since the first man Adam whom He created. Jesus Christ is the image of the invisible God Who came clothed flesh for a sacrifice that was needed to be paid.
@devasusai
@devasusai 2 месяца назад
வாழ்கத்தமிழன் ! திருக்குறளின் காலம் இன்றைக்கு சுமார் 7000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம். இமயம் வரை தமிழர் ஆண்டுக்காலம். தொல்காப்பியத்தின் காலம் சுமார் 10,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இவ்வாறு இருக்கும்போது இன்றைய மதங்களுக்கு முந்தியது திருக்குறள். தமிழரைத்தவிர வேறு யாரும்-அரசியல்வாதியோ, மதவாதிகளோ, இனத்தவரேஓ உரிமை கொண்டாடுவது மிகவும் தவறு, வரலாறு தெரியாத முட்டாள்கள். திருக்குறள் - உயர்குணமேவிய தமிழரின் வாழ்வியலை- வழிகாட்டும் விதமாக உருவாக்கி கொடுத்துள்ளார். வளர்க வள்ளுவம்!
@shivasubramanian1959
@shivasubramanian1959 2 месяца назад
Bro, Thirukkural 700 BC irukalam & Tholkappiyam 2000 - 1500 BC, For 7000 BC & 10500 BC archaeological evidence ilama solla mudiyathu
@Mafiaboss9712
@Mafiaboss9712 2 месяца назад
தவறான புரிதல்.கிறிஸ்தவனாயினும் இஸ்லாமியர் ஆனாலும் தாய்மொழி தமிழ் தான்.மதம் மாறிக்கொள்ளக்கூடியது தாய்மொழி மாறாது.இந்துவாக இருப்பவன் மட்டுமே தமிழன் என்று நினைத்தால் இந்தியாவில் அநேக இந்துக்கள் உள்ளனர் அவர்கள் தமிழரா அல்லது அந்தந்த தாய்மொழியை கொண்டவரா? முதலில் நான் தமிழன் அதுவே என் அடையாளம்.மதமெல்லாம் பிறகு தான்.
@user-uj2mi6ig5r
@user-uj2mi6ig5r 2 месяца назад
*கிறிஸ்தவ ஆண்டு :- 2024!...* *திருவள்ளுவர் ஆண்டு :- 2056!..* *கிறிஸ்து 33 வயதில் சிலுவையில் கொல்லப் பட்டார்!.. *அப்போது திருவள்ளுவர் வயது ; 65!..* *இருவரும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள்தான்!..*
@user-maniikanda
@user-maniikanda 2 месяца назад
கருத்தராகிய இயேசு கிறிஸ்து முதல் மனிதனாகிய ஆதாமை உருவாக்கி 6000 வருடங்கள் தான் ஆகிறது அப்படி இருக்க திருக்குறள் மாத்திரம் எப்படி 7000 ஆண்டுகள் என்று நீங்கள் எப்படி குறிப்பிடலாம் திருக்குறள் எழுதி 400 வருடங்கள் ஆகிறது
@jesudason-jh5gy
@jesudason-jh5gy 2 месяца назад
அடுத்தவர் மறையை திருடுவதில் பலருக்கு இன்பம்.
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 2 месяца назад
ஏனய்யா... இந்த மாதிரி எல்லாம் உங்களுக்கு தோணுது?? வள்ளுவரை விட்டு விடுங்கள் பாவம் அவர் மறுபிறவி பற்றி கூறுகிறார்... நீங்கள் அதை நம்புவீர்களா???😂😂😂
@sivarajpappusamy5925
@sivarajpappusamy5925 21 день назад
புத்திப் பிறழ்வு
@beinghuman1930
@beinghuman1930 23 дня назад
திருக்குறள் உலக பொதுமறை கி. மு. 30 களில் திருவள்ளூர் காலம் கி. பி. 4 ல் பிறந்தவர் இயேசு கிறிஸ்து. கிபி 37 ல் தான் சிலுவையில் அறையப்பட்டார்... முதல் நூற்றாண்டின் இறுதியில் தான் சிலுவை கிறித்தவ சமயத்தினரின் அடையாளம் ஆனது. திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் சிலுவையும் இல்லை. கிறிஸ்துவும் இல்லை. கிறிஸ்தவர்களும் இல்லை...
@aravindafc3836
@aravindafc3836 2 месяца назад
❤ அப்போது மறுபிறவிஉன்டு! வாழ்க பாரதம் தர்மம்! ஏகம் சத்! வேதம் கூறுகிறது! ! ஒரே கடவுள்! பலவழிகளில்! வழிபடுகின்றனர்! வாழ்க தமிழ் தர்மம் ஆதிததர்மம் வேததர்மம்! எழுத்தில் அகரம்! ! பகவத் கீதை! ! ! இந்திரன் சாட்சி! வேதம் தான் திருக்குறள்! இந்திரன் சாட்சி! இந்திரன் வார்த்தை சாட்சி! வேதம் முழுவதும் இந்திரன் சாட்சி! இந்திரன் சாட்சி! இந்திரன் சாட்சி
@rajanboaz6554
@rajanboaz6554 2 месяца назад
அருமையான.... அற்புதமான..... மிகவும் யதார்த்தமான பேருரை .... தெளிவான விளக்கம் .... நன்றி ஐயா...
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 2 месяца назад
திருவள்ளுவரின் காலம் கி.மு.அப்புறம் எப்படி இயேசு வள்ளுவரின் இறைவனாக இருக்க முடியும்.
@sagha6684
@sagha6684 2 месяца назад
Christu pirapoathatku 800,Yearskum muthalil "Jesus Christuvai patri punitha Biblelil Telivaga kurippadappattullathu... Appo Eppadi Bible Christavargaluku Sontham Enru Kondadugirargal..??? Eppadi bible munkuttiyee Jesuvin pirappin Sathiyathai paththi 100% Correcta kurippittathu haa???☝😄
@arivoomanidavid115
@arivoomanidavid115 2 месяца назад
அன்பு சகோதரனே உலத்தோற்றத்திற்கு முன்பே இயேசு இருக்கிறார்.அவரே அண்டசராசரங்களை உருவாக்கிய மெய்யான தேவன்.அவர்‌ இருக்கிறவராக இருக்கிறார்.தேவன் மாமிசத்தில் வெளிப்பட்டார் .பாவமில்லாத பரிசுத்த தெய்வம் நமக்காக நம்முடைய பாவங்களை சுமந்து தீர்க்கும்படியாக கன்னியின் மூலமாக பிறந்து நமது பாவங்களை சுமந்து நாம் அடையவேண்டிய தண்டனையை அவர் தம்மீது ஏற்றுக்கொண்டு சிலுவையிலே இரத்தம் சிந்தி மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து இன்றும் ஜீவிக்கிற ஒரே தேவன்.இயேசுக்கிறிஸ்துவின் இரத்தமே நம்முடைய பாவங்களை கழுவி நம்மை சுத்திகரிக்கும்.திருவள்ளுவரையே அவருடைய தாயின் வயிற்றில் உருவாக்கிய தெய்வம்.உங்களையும் பிறக்கப்பண்ணி ஜீவ சுவாசத்தை கொடுத்தது இந்த இயேசுவே.மறக்கவேண்டாம்.உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உருவாக்கிய மெய்யான தேவன் இயேசு, பிறகு திருவள்ளுவர் அப்போது திருவள்ளுவர் எங்கிருந்தார்.வேதத்தில் உள்ள அதிசயங்களை காணும்படி தேவன் உங்களுடைய கண்களை திறப்பாராக.
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 2 месяца назад
@@arivoomanidavid115 சரித்திரப்படி இயேசு பிறந்து 2024 வருடங்கள் தானே ஆகிறது.
@immanuelsunder7761
@immanuelsunder7761 2 месяца назад
திருவள்ளுவர் கிறிஸ்துவுக்கு பின் வந்தவர்... முன் என்பது மனிதர்களால் சுயமாய் திணிக்கபட்டது...
@immanuelsunder7761
@immanuelsunder7761 2 месяца назад
திருவள்ளுவர் கிறிஸ்துவுக்கு பின் வந்தவர்... முன் என்பது மனிதர்களால் சுயமாய் திணிக்கபட்டது...
@directorpandua1247
@directorpandua1247 3 дня назад
Well done, well explained Christianity in Tamil land has brought many new ideas. After the death of St. Thomas For many years it was lost
@astromanohar507
@astromanohar507 2 месяца назад
உங்கள் ஆற்ற முடியாத ஏக்கம் புரிகின்றது பாவம் நீங்கள்
@sharadha9632
@sharadha9632 2 месяца назад
அருமையான ஆய்வு. 👌🏻👌🏻👌🏻 "காதுள்ளவன் கேட்கக் கடவன்"
@karthiranjani1505
@karthiranjani1505 2 месяца назад
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. உலகத்தில் இருக்கும் செல்வங்கள் எல்லாத்திலும் காட்டிலும் சத்திய வார்த்தையை கேட்கிற காது 👂 ஆவிக்குரிய காது சத்தியம் இயேசு அவருடைய நல் வார்த்தைகளை கேட்கிற காது மெய்யான காது
@kavani5394
@kavani5394 2 месяца назад
@@karthiranjani1505 இயேசு தனது சொந்த வார்த்தைகளைப் பேசினாரா அல்லது கட்டளையிடப்பட்டவற்றை மட்டுமே பேசினாரா?
@karthiranjani1505
@karthiranjani1505 2 месяца назад
@@kavani5394 பிதாவே தன் சொந்த பிதா என்று சொல்லுகிறாரே நாம் அப்படி சொல்ல முடியுமா பிதாவும் நானும் ஒன்றாய் இருக்கிறோம் என்று சொல்கிறாரே நம்மால் அப்படி சொல்ல முடியுமா வார்த்தைதான் இயேசு சத்தியம் தான் இயேசு
@kavani5394
@kavani5394 2 месяца назад
@@karthiranjani1505 ஒரு கதைப் புத்தகத்தில் உள்ள ஒரு வசனத்தை எடுத்து எழுத்தாளர் இதைத்தான் சொல்லுகிறார் என்று அவரின் கருத்தை திரிவுபடுத்துவது ஒன்றும் பெரிய விடயமல்ல. அது அவரின் நோக்கத்தை மாற்றாதது போலவே பைபிளும். அதன் வசனங்களின் சூழமைவை வைத்தே விளங்குவது அவசியம். ஆதாம் நமது ஆதி தகப்பன் என்றால் அவனைப் படைத்வரோடு உள்ள உறவை எப்படி அழைப்பது?இயேசுவை மட்டுந்தான் கடவுள் படைத்தாரா?
@karthiranjani1505
@karthiranjani1505 2 месяца назад
@@kavani5394 ஆதாமிலிருந்து தான் ஏவாள் உருவானால் இவங்க இருவரின் உறவை நாம் எப்படி அழைப்பது?
@katrackan8375
@katrackan8375 2 месяца назад
திருக்குறள் எல்லா மதத்தினருக்கும் எல்லா மொழி யினைர்க்கும் எல்லா காலத்திற்கும் பொருந்தும் அதோடு தமிழ் இலக்கணம், வெண்பா, தவறாமல் அமைத்து எழுதப்பட்ட அற்புத நூல். இதைப்போய் கிருஸ்துவ நூல் என்றால் ஏசுவிற்கு முன்பு இறைவன் இல்லையா. தயவு செய்து குழப்பதை உண்டாக்காதீர்கள். நன்றி.
@grandpa8619
@grandpa8619 Месяц назад
குறள்......என்ற சொல்லே குற்றமுடைத்து... எனவே............திருக் கொரல்.. என்றே கூற வேண்டும்...
@senthilkumar-lb6sp
@senthilkumar-lb6sp 2 месяца назад
புலால் உண்ணாமை கள்ளுண்ணாமை பற்றி சொன்னார் திருவள்ளுவர் இயேசு மீன் உணவு வழங்கினார்.. வைன் மது இயேசு பகிர்ந்து கொடுத்தார்... திருவள்ளுவர் காமாத்து பால் இயற்றினார் காம சாஸ்திரம் அடிப்படையில் எழுதப்பட்டது காமத்து பால்..இப்படி இல்லறம் பற்றி எழுதி இருக்கிறார் இயேசு துறவறம் பூண்டு வாழ்ந்தார்.. இப்படி திருவள்ளுவர் இயேசு எந்த சம்பந்தமும் கிடையாது..
@senthilkumar-lb6sp
@senthilkumar-lb6sp 2 месяца назад
@@Abcdeffge Is kamathu Paal related to Bible
@senthilkumar-lb6sp
@senthilkumar-lb6sp 2 месяца назад
@@Abcdeffge so which bible verse related to kamathu Paal
@senthilkumar-lb6sp
@senthilkumar-lb6sp 2 месяца назад
@@Abcdeffge so you are saying old testament is a kamathu Paal
@senthilkumar-lb6sp
@senthilkumar-lb6sp 2 месяца назад
@@Abcdeffge So your point is... Thiruvalluvar read the old testament and write kamathu Paal..am I right 👍
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 Месяц назад
எந்த மதமும் சொந்த கொண்டாட வேண்டாம்.திருக்குறள் பொதுமறை .
@kannanr1841
@kannanr1841 2 месяца назад
இயேசுவின் அப்பன் திருவள்ளுவர்னு சொல்லுங்கடா அதையும் நாங்க நம்பறோம்
@kisvanth8655
@kisvanth8655 21 день назад
இயேசு கிறிஸ்து நித்திய பிதா... மனிதனை படைத்த இறைவன்...
@ganesanm1672
@ganesanm1672 2 месяца назад
ராமாயணம் மகாபாரதம் சிலப்பதிகாரம் எல்லாத்தையும் சேர்த்து விட வேண்டியதுதானே
@karthiranjani1505
@karthiranjani1505 2 месяца назад
ராம் ராமா ஆபிராம் ஆபிரகாம் ராமா உடைய அப்பா கூஷ் நீங்கள் ராமனுடைய மகன் பெயர் ஜபத் குஷன் என்று இருக்கிறது . பரிசுத்த வேதாகமத்தில் அநேக இடங்களில் ராம் என்றுதான் எழுதப்பட்டிருக்கிறது. மகாபாரதம் ஒரு மனிதனுக்குள் நடக்கிற போர் தான் மகாபாரதப் போர் பரிசுத்த வேதாகமத்தில் ஆவி ஆத்துமா சரீரம் மூன்றுக்கும் நடக்கிற போர் தான் இவைகள் அனைத்தும் கிறிஸ்தவ சித்தாந்தத்தின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது அதில் அனேகம் புனைக் கதைகளாகவும் எழுதப்பட்டிருக்கிறது. நீங்கள் முதலாவது பைபிளை படித்தால் மாத்திரமே உங்களுக்கு புரியும் எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு மெய்ப்பொருள் பரம்பொருள் இறைவனை தேவனை அறிகிற அறிவே அறிவு
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 2 месяца назад
நிச்சயமாக அதையும் சொல்லுவானுங்க, தமிழை ஆராய்சி செய்யறோம் என்ற பெயரில் தமிழின் அடையாளங்களை அழிக்க கிளம்பியிருக்கானுங்க...
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 2 месяца назад
நீங்கள் சொல்லி முடிக்கல இதோ சேர்த்துவிட்டார்கள் பார்த்தீர்களா? யுதன் கூட இயேசு வைப்பற்றி இவ்வளவு ஆராய்ச்சி செய்திருக்க மாட்டார்கள். எபிரேயம் மற்றும் கிரேக்க மொழிமாற்று புத்தகத்தை வைத்துக்கொண்டு இவனுங்க செய்யற அலப்பறைகள் தாங்கமுடியல. இனி தமிழ் மொழியில நம் முன்னோர்கள் எழுதியுள்ள ஒவ்வொரு புத்தகத்திலும் இயேசுவ தேடுவானுங்க, எல்லாரும் இயேசுவைப் பற்றிதான் சொல்லியிருக்காங்க, இயேசுவைப் பற்றித்தான் பாடியிருக்காங்க என்றும் சொல்லுவானுங்க.
@vijayashreec7214
@vijayashreec7214 Месяц назад
​@@karthiranjani1505எல்லாம் இந்து மதம் என்கிற பெருங்கடலில் இருந்தே எடுக்கப்பட்ட து.
@maheshwaric8079
@maheshwaric8079 Месяц назад
​ ​@karthiranjani1505 இந்து மதத்தில் ஏசுவை தேடுவதை விட்டு விட்டு ஏசுவின் மறைக்கப்பட்ட காலத்தை தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்க. 12 வயது முதல் 30 வயது வரை ஏசு எங்கு இருந்தார், என்ன செய்தார் என்று விடை தேடுங்கள். அப்போது தெரியும் உண்மை என்னவென்று.
@amaladassu9629
@amaladassu9629 2 месяца назад
நான் ஒரு கிறிஸ்தவன், ஆனாலும் குறள் ஒரு கிறிஸ்தவ நூல் என்று கண்ணை மூடிக்கொண்டு ஒருபோதும் சொல்லமாட்டேன்.
@user-xz8bh3lk8l
@user-xz8bh3lk8l 2 месяца назад
I will post this on facebook if you remove it திருட்டு கூட்டம் தான் remove பண்ணும் நல்ல உருட்டு ! தமிழ் மக்களை முட்டாள் ஆக்கும் பேச்சு இது பொது மறை என்ற கருத்தை பயன் படுத்தி எதனோடும் முடிச்சு போட்டு வருவது காலாகாலமாக நடக்கும் மத அரசியல் பிற சமயத்தை மெல்ல புகுத்துவது அல்லது சைவத்தை விட்டு வெளியே கொண்டு வருவது கிறிஸ்துவை யூத மதத்தோடு புகுத்தியதும் நோக்கத்தக்கது இவர் எதை செய்ய வந்தாரோ அதை சிறப்பாக செய்து தமிழர்களை இனம் மாற்றுகிறார் மறை என்பது வேதம் என்பதற்கான பழந் தமிழ் சொல். அதை திருடி அல்லது பயன் படுத்தும் செயல் குற்றம் ஆகும். அப்படி இருக்கும் போது இப்படி தவறான வழியில் தமிழர்களை சிந்திக்க வைத்து திசை திருப்பும் முயற்சி ஆகும். மறை இதை எப்படி எதனோடு முடிச்சு போடுகிறார் என்று பாருங்கள்.
@kavani5394
@kavani5394 2 месяца назад
சட்டம் நீதி எல்லாருக்கும் பொதுவானது. அதை உருவாக்கியவர் கடவுள். ஆனால், மந்தைகளில் இருந்து மேய்ப்பர்கள் பிறக்கிறார்கள் என்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இருப்பினும், அதன் சாயலில் இருப்பதெல்லாம் சட்டமாகவோ நீதியாகவோ இருப்பதில்லை என்பதால், அவை ஏற்படுத்திய பாதிப்புகளே ஆதாரம். கிரேக்க சொல்லில் இருந்து வந்த கிறிஸ்தவன் என்ற சொல் பரவலாகப் பாவிக்கப்பட்டாலும், அதன் உண்மையான பொருள் அபிஷேகம் செய்யப்பட்டவன் என்பது அனேகருக்குத் தெரியாது. பெரும்பாலும் கண்ணை மூடிக்கொண்டுதான் அப்படி சொல்லுகிறார்கள் போலும்! இயேசுவின் பிறகே கிறிஸ்தவர்கள் என்ற சொல் புழக்கத்துக்கு வந்தது. கரணம், அவர்கள் எல்லோருமே இயேசுவின் மூலம் கடவுள் செய்த புதிய உடன்படிக்கையில் பங்குள்ளவர்கள் என்பதாலும், அவர்களையும் கடவுள் இயேசுவைப் போன்று தமது சக்தியினால் அபிஷேகம் செய்து உறுதிசெய்ததால் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் என்ற காரணப் பெயரைப் பெற்றார்கள். இதைக் குழப்பிக்கொண்டவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது 1914ம் ஆண்டு முதல் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இயேசு அரசராக வந்திருப்பதன் அடையாளங்களில் முதன்மையானது : மத்தேயு 24 : 4 அதற்கு இயேசு, “உங்களை யாரும் ஏமாற்றிவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள். 5 ஏனென்றால், நிறைய பேர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நான்தான் கிறிஸ்து’ என்று சொல்லி நிறைய பேரை ஏமாற்றுவார்கள்...... முக்கியமான அவர்கள் யார் என்று அனேகர் ஏன் கேட்பதில்லை?
@praveengd4350
@praveengd4350 2 месяца назад
அகர முதல எழுத்து எல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு .அதியாகமம் 1:1 பரிசுத்த வேதாகமம் படிங்க கிறிஸ்துவர்கள் ஆக இருந்தால் போதாது வேதம் படிக்க வேண்டும்.
@christyrajendram6500
@christyrajendram6500 2 месяца назад
All Christians proud of you sir 🎉
@sivac27
@sivac27 21 день назад
Love you my brother
@p.j.christopher2218
@p.j.christopher2218 2 месяца назад
மிகவும் அருமை அய்யா தங்களுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு வெளிப்பாடு கிடைத்தது நன்றி. இன்னும் இது போன்ற இரகசியங்களை வெளி உலகிற்கு கொண்டு வாருங்கள் கர்த்தர் உங்களை நிச்சயம் ஆசீர்வாதிப்பார், இன்னும் கிருபைகளை கொடுப்பார் 🙏🙏
@elangovanelango6496
@elangovanelango6496 2 месяца назад
ஆத்திசூடியைஎழுதியவர்கையில் பைபிள் இருந்தது என்று உருட்ட சொல்றியா உலகநாடுகள் சிலவற்றில்சிவ லிங்கம்இருந்ததை கண்டுபிடித்துள்ள னர்என்பதைஎப்படிஎடுத்துக்கொள்வது .நான்சங்கிஅல்ல சர்வமதசார்பற்றவன்
@nancyjael1396
@nancyjael1396 2 месяца назад
இதைவிட பரிசுத்த வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் இரகசியம் உள்ளது சகோதரர்
@santhiyaguarokiyasamy8818
@santhiyaguarokiyasamy8818 2 месяца назад
👍👍👍
@jayashekar6704
@jayashekar6704 2 месяца назад
🙏👍
@kavani5394
@kavani5394 2 месяца назад
@@nancyjael1396 இப்படி இரகசியம் இருப்பதாகக் கூறியே ஆனேகர் அனேகரை மோசம்போக்குகிறார்கள். ஆனால் மனிதர்கள் மத்தியில் இருந்த, இருக்கின்ற இரகசியங்களை பரகசியம் ஆக்குவதுதான் பைபிள். அது கடவுளிடமிருந்து மனிதர்களுக்குக் கிடைத்த ஒரு திறந்த சிறந்த அன்பளிப்பு. எனவேதான் எபிரேய மூலபைபிளின் தமிழாக்கம் மத்தேயு 5 : 3. கடவுளைத் தேவைப்படுத்துகிறவர்கள் மகிழ்ச்சியானவர்கள், பரலோக இராச்சியம் அவர்களுக்கே கொடுக்கப்படும்....என்றிருக்கிறது.
@ElectHonestMLAsandMPs
@ElectHonestMLAsandMPs 2 месяца назад
All christians follow thirukural. கள் உண்ணாமை, புலால் உண்ணாமை
@selvant8631
@selvant8631 12 дней назад
இயேசு கிறிஸ்து இறைவன் என்று பைபிளில் எந்த இடத்திலும் கூறவில்லை அப்படி இருக்க இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்னால் வாழ்ந்த திருவள்ளுவருக்கு எப்படி இயேசு இறைவன் ஆனார் இயேசு கிறிஸ்து மரண தருவாயில் சிலுவையில் இருந்து கூறியது இறைவா ! என்னை ஏன் கை விட்டீர் தென்னாட்டு சிவனே போற்றி எந்த நாட்டின் இறைவா போற்றி இவர் தான் திருவள்ளுவர் என்ற தீர்க்க தரிசியின் இறைவன் கூமூட்டை வண்டு சாணி உருட்டி விளையாடுகிறது
@yosuvaimmanuvel5452
@yosuvaimmanuvel5452 2 месяца назад
விவேகானந்தர் கூறி உள்ளார் முக்தி வேண்டும் என்றால் இயேசு கிறிஸ்து மட்டுமே என்று கூறி உள்ளார்
@barathisellathurai6552
@barathisellathurai6552 2 месяца назад
எங்கே எப்படி கூறியுள்ளார்???
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 2 месяца назад
ஞானதீபம் சுடர் 7 பக்கம் 294
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 2 месяца назад
ஞானதீபம் சுடர் 7 பக்கம் 294
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 2 месяца назад
ஞானதீபம் சுடர் 7 பக்கம் 294
@barathisellathurai6552
@barathisellathurai6552 2 месяца назад
@@ambassador.ranjthkumarranj4722 அவர் கூறியதை திரும்பத் திரும்ப முற்றாக வாசித்து விளங்கிக் கொள்ளவும்.
@user-ys2oq9lt3m
@user-ys2oq9lt3m 2 месяца назад
கடவுள் இயேசு ஒருவரே நம்பினால் உங்கள் ஆத்துமா வாழும்
@kavani5394
@kavani5394 2 месяца назад
ரோமர் 1 : 21 - 25
@barathisellathurai6552
@barathisellathurai6552 2 месяца назад
இரண்டாயிரம் வருடங்கள் எந்த ஆத்மா வாழ்கிறது????
@mjas5462
@mjas5462 2 месяца назад
​@@barathisellathurai6552 இயேசுவை ஏற்றுக்கொண்டு அவர் சொன்னபடி வாழ்ந்தவர்கள்.. உடல் இறந்தபின் விண்ணகம் சென்று..கிறிஸ்துவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் மரித்து போனவர்கள்... இறுதித்தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.
@barathisellathurai6552
@barathisellathurai6552 2 месяца назад
@@mjas5462 நீ அங்கே போய்த் திரும்பிவந்தாயா? அல்லது போய்த் திரும்பி வர முடியுமா? " கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான் என்று எதைச் சொல்கின்றனர்?????
@kavani5394
@kavani5394 2 месяца назад
@@mjas5462 ஆதியாகமம் 3 : 19 நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் மண்ணுக்குப் போகும்வரை நெற்றி வியர்வை சிந்திதான் உணவு சாப்பிடுவாய். நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்” என்றார்.
@josejose007
@josejose007 2 месяца назад
இல்லை திருவள்ளுவர் கிறிஸ்துவை அறிந்து இருந்தால் அவரின் பெயரை குறிப்பிடாமல் இருக்கமாட்டார்
@premkumarsanthi216
@premkumarsanthi216 2 месяца назад
Jesus Christ is the lord.Praise Him. Thank you so much J.D.Baskaradass iya
@sinndoss
@sinndoss 2 месяца назад
How about Buddha? Was he also a disciple of Jesus Holy Christ ?? Just a few centuries difference. But that should not bother these lying Christian proselytisers !!
@murugadosskannan8811
@murugadosskannan8811 2 месяца назад
அய்யோ! உங்க அலப்பறை தாங்கலைப்பா! திருக்குறள் எழுதப்பட்டதும் கிருத்துவம் உருவானதும் எப்போ?
@user-tf9oz9tk7h
@user-tf9oz9tk7h Месяц назад
கிறிஸ்தவம் என்பது மதமல்ல அதை மதமாக மாற்றி விட்டார்கள் அப்போஸ்தலர் 11: 26 முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று. இயேசு கிறிஸ்து மதம் உருவாக்க வரவில்லை மனிதநேயம் உருவாக்கவே வந்தார் நீங்கள் ஒரிவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும் என்ற புதிதான கட்டளையைக் கொடுத்தார்
@somasundarasivam
@somasundarasivam 2 месяца назад
திருக்குறளில் இந்திரன், லட்சுமி பற்றி சொற்கள் இருக்கின்றன. அவர்கள் யார்? திருக்குறளில் வினை, மறு பிறவி பற்றி பேசப்படுகிறது. இது எல்லாம் சைவத்தில் இந்து மதத்தில் தான் பேசப்படுகிறது. திருக்குறளுக்கும் கிறித்தவ மதத்திற்க்கும் சிறிதும் சம்பந்தமில்லை.
@adriansivananthan9422
@adriansivananthan9422 2 месяца назад
கருத்தில் கொஞ்சம்கூட நம்பகத்தன்மை இல்லை ஒரு இடத்தில் கூட வெளிப்படையாக ஒத்துப்போகவில்லை
@SweetTamil7
@SweetTamil7 2 месяца назад
Appo ne muttala irukka...
@adriansivananthan9422
@adriansivananthan9422 2 месяца назад
இவர் பெரிய புத்திசாலிதானே 😂😂😂😂 கிறுக்கன் சொல்லுரான் அத கிறுக்கன் கேக்கிறான்
@SweetTamil7
@SweetTamil7 2 месяца назад
@@adriansivananthan9422 Ne thanda Mulu Kirukkan... Poi Mendal hospital la check pannu... 😂😂😂😂
@adriansivananthan9422
@adriansivananthan9422 2 месяца назад
@@SweetTamil7போடா கிறுக்கு கூ$&&& 😂😂😂
@LoveBruceLee
@LoveBruceLee 2 месяца назад
All glory to our Almighty God Jesus christ!!
@kavani5394
@kavani5394 2 месяца назад
Almighty and mighty are different in power etc., just as the Creator and his creations. Colossians 1 : 15 He is the image of the invisible God, the firstborn of all creation;
@tamayandean
@tamayandean 2 месяца назад
Thank you Jesus Christ amen
@shekarjohnsonk1941
@shekarjohnsonk1941 2 месяца назад
Wonderful Understanding of Thirukkural Sir. It brings back my college day memories. In 1986 or 1987 I participated in an Essay Competition conducted by Bangalore Tamil Sangam on the Topic "Thiru Valluvar Kanda Kadavul". I studied and referred some books and wrote that Thirukkural is munch older and before all Puranams and so none of the Hindu Gods name appear. It refers to the only one God Almighty. I won 3rd prize also, then, in the Competition. After more than 37 years I'm gifted to listen to your video. I praise and thank our Lord Jesus Christ for this mighty revelation through you.
@user-xz8bh3lk8l
@user-xz8bh3lk8l 2 месяца назад
I will post this on facebook if you remove it திருட்டு கூட்டம் தான் remove பண்ணும் நல்ல உருட்டு ! தமிழ் மக்களை முட்டாள் ஆக்கும் பேச்சு இது பொது மறை என்ற கருத்தை பயன் படுத்தி எதனோடும் முடிச்சு போட்டு வருவது காலாகாலமாக நடக்கும் மத அரசியல் பிற சமயத்தை மெல்ல புகுத்துவது அல்லது சைவத்தை விட்டு வெளியே கொண்டு வருவது கிறிஸ்துவை யூத மதத்தோடு புகுத்தியதும் நோக்கத்தக்கது இவர் எதை செய்ய வந்தாரோ அதை சிறப்பாக செய்து தமிழர்களை இனம் மாற்றுகிறார் மறை என்பது வேதம் என்பதற்கான பழந் தமிழ் சொல். அதை திருடி அல்லது பயன் படுத்தும் செயல் குற்றம் ஆகும். அப்படி இருக்கும் போது இப்படி தவறான வழியில் தமிழர்களை சிந்திக்க வைத்து திசை திருப்பும் முயற்சி ஆகும். மறை இதை எப்படி எதனோடு முடிச்சு போடுகிறார் என்று பாருங்கள்.
@vinolymercy97
@vinolymercy97 2 месяца назад
Super
@ammu18-j1h
@ammu18-j1h 2 месяца назад
Congrats🎉🎉🎉
@p.ramakrishnan3663
@p.ramakrishnan3663 2 месяца назад
Glory to God pastor 😊
@michealdassguesthousegoa2287
@michealdassguesthousegoa2287 2 месяца назад
One God true God that’s Jesus Christ for ever and ever Amen
@kannanvaaku3750
@kannanvaaku3750 Месяц назад
ஒரு பழமொழி உண்டு."வேலையத்த வெட்டிப்பய கழுதையை புடிச்சு சிரைச்சனாம்.அது போன்ற வேலையை செய்கிறான்.
@tonyraaja8481
@tonyraaja8481 2 месяца назад
Thank you Dr.Baskaradass ! It's 100% true that Thirukkural is a very old Literature based on Christian Vaues fully. Ist kural is exactly the tamil version of John 1:1-2. Dr.A.Antony
@arockiasamya443
@arockiasamya443 2 месяца назад
Very good very clear and also well said Let Almighty give you more strength and wisdom to do more research onThirukural
@tonyraaja8481
@tonyraaja8481 2 месяца назад
@@arockiasamya443 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Raja-em5tz
@Raja-em5tz Месяц назад
Tamil Thiruvalluvar is god of British Jesus
@user-jp2fh9xb5h
@user-jp2fh9xb5h 2 месяца назад
உங்கள் ஆராய்ச்சி அருமையோ அருமை பொறாமை குணம் மனம் கொண்டால் பொல்லாங்கு சொல் தானாக வந்துவிடும் உங்கள் விளக்கம் விளங்கபோவதில்லை
@udayasooriyan9354
@udayasooriyan9354 2 месяца назад
திருள்ளுவர்மதத்துக்கும்சாதிக்ககும் அப்பார்பட்டவர் அறிவுள்ளமனிதன் இதைஅறிய
@holyfirechristmedia116
@holyfirechristmedia116 2 месяца назад
அருமை.. God bless you my brother.😊
@dum109
@dum109 2 месяца назад
This person is speaking without understanding the profound roots of Thiruvalluvar, yet you are applauding it. It's lamentable! This individual is deceiving you, hence speaking nonsense. I hope you all possess better knowledge, given that you were born in Tamil Nadu.
@StevieJoseph-mw5gc
@StevieJoseph-mw5gc 2 месяца назад
Thank you so much Dr Bhaskar das ... that was a great information 🙏
@Sathishkumar-wo6jp
@Sathishkumar-wo6jp 2 месяца назад
தேவனுக்கே மகிமை 🙏
@Indiaprayerhouse
@Indiaprayerhouse 2 месяца назад
குறள் : 392 எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
@kavani5394
@kavani5394 2 месяца назад
மத்தேயு 4 : 4
@PublicforIndia
@PublicforIndia 2 месяца назад
திருக்குறள் அறம் / துறவறவியல் / வாய்மை குறள் : 300 யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற.
@kavani5394
@kavani5394 2 месяца назад
@@PublicforIndia Thanks!
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 2 месяца назад
Ennum....Elluthum.... Kann Ena thaghum....Aathi chudhi ...solkirathu
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 2 месяца назад
Ennum... Elluthum...Kann Ena thaghum...Aathi Chudhi solkirathu
@ALCMin
@ALCMin 2 месяца назад
திருவள்ளுவர் ஒரு கிறித்தவர் என்று முன்னர் ஒரு லட்டுத் தமிழ் அறிஞர் ஒரு ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார், ஆனால் அவரது ஆய்வறிக்கை நிராகரிக்கப்பட்டது மற்றும் அவர் அமைதியாகிவிட்டார்.
@sundharkumarsundharkumar843
@sundharkumarsundharkumar843 2 месяца назад
Illai. There is a true in this. Especially in kurappa no 5 . It speaks about Genesis 1.
@TT-xg7qd
@TT-xg7qd Месяц назад
Comedy panadhinga da dai😂😂😂
@RawkEesh
@RawkEesh 27 дней назад
எவ்வாறு? திருவள்ளுவர் தனது ஞானத்தைக் கொண்டு பிறக்கப்போகும் இயேசு கிறிஸ்துவுக்கு கி.மு 31 லே advance ஆ புகழாரம் சூட்டினாரா? அளக்கலாம்; ஆனால் ஒரு அளவு வேண்டாமா?
@isaacs283
@isaacs283 2 месяца назад
அபிஷேகம் 🎉🎉🎉🎉
@sakthivelsubbiah4088
@sakthivelsubbiah4088 27 дней назад
அறிவு திருடர்கள்
@azhagimeena1961
@azhagimeena1961 2 месяца назад
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.....ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்து. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்..... யோவான் 1:1,2
@rajag9860
@rajag9860 2 месяца назад
Thevidiya ku poranthavane.gomala yenda ippadi muttal koothiya irukinga
@kavani5394
@kavani5394 2 месяца назад
யோவான் 1 : 1 ஆரம்பத்தில் வார்த்தை என்பவர் இருந்தார், அந்த வார்த்தை கடவுளோடு இருந்தார், அந்த வார்த்தை தெய்வீகத்தன்மை உள்ளவராக இருந்தார். 2 அவர் ஆரம்பத்தில் கடவுளோடு இருந்தார்..... 14 அந்த வார்த்தை ஒரு மனிதராகி நம் மத்தியில் குடியிருந்தார். அவருடைய மகிமையைப் பார்த்தோம். அந்த மகிமை தகப்பனிடமிருந்து ஒரே மகனுக்கு கிடைக்கும் மகிமையாக இருந்தது. அவர் அளவற்ற கருணையும் சத்தியமும் நிறைந்தவராக இருந்தார்...... דָּבָר נִהְיָה בָּשָׂר וְשָׁכַן בְּקִרְבֵּנוּ,‏ וַאֲנַחְנוּ חָזִינוּ בִּכְבוֹדוֹ - כָּבוֹד שֶׁיֵּשׁ לְבֵן יָחִיד מֵאֵת אָבִיו;‏ וְהוּא הָיָה מָלֵא חֶסֶד וֶאֱמֶת.‏ எபிரேய மூலப்பிரதியின் தமிழாக்கமே அது. அதில் பரலோகத்தில் கடவுளுடனிருந்த "வார்த்தை" என்று அழைக்கபட்டவரும் கடவுளால் முதன் முதல் தேவசாயலில் படைக்கப்பட்டவரும் (கொலோசெயர் 1 : 15) பூமிக்கு அனுப்பபட்டவரான தேவகுமாரனே பூமியில் இயேசுவாக அறியப்பட்டவர் என்பதால் ஆதி பகவன் என்று வள்ளுவர் இயேசுவைக் குறிப்பிட்டிருக்க முடியாது.
@pushpaarockiam3187
@pushpaarockiam3187 2 месяца назад
தெரிந்தோ தெரியாமலோ. இயேசு ஒரு தேய்வம் என்று சொல்லுகிறது. நீங்கள் பப்ளிக் பண்ணாதீங்க. எப்படியாவது ஜனங்களுக்கு. நல்லோலுக்கம். போய் சேரட்டும். நன்றி
@kavani5394
@kavani5394 2 месяца назад
@@pushpaarockiam3187 கடவுள் நம்பிக்கை என்பது தெரிந்தோ தெரியாமலோ அல்லது பிறப்பாலோ ஏற்படுவதில்லை. அதுவும் உண்மைக்குப் புறம்பானவற்றிலிருந்து உருவாவதுமில்லை. நல்லொழுக்கம் என்பதுவும் அப்படிப்பட்டதுதான். வீட்டில் பைபிளையும் குறளையும் வைத்திருப்பதாலோ, அவற்றைதைத் தொட்டுக் கும்பிடுவதாலோ கடவுள் நம்பிக்கையும் நல்லொழுக்கமும் ஏற்படுமானால் உலகம் இப்படியாகவா இருக்கும்? ஒவோரு தனிமனிதனாலும் ஆனதுதான் உலகம்.
@user-xz8bh3lk8l
@user-xz8bh3lk8l 2 месяца назад
I will post this on facebook if you remove it திருட்டு கூட்டம் தான் remove பண்ணும் நல்ல உருட்டு ! தமிழ் மக்களை முட்டாள் ஆக்கும் பேச்சு இது பொது மறை என்ற கருத்தை பயன் படுத்தி எதனோடும் முடிச்சு போட்டு வருவது காலாகாலமாக நடக்கும் மத அரசியல் பிற சமயத்தை மெல்ல புகுத்துவது அல்லது சைவத்தை விட்டு வெளியே கொண்டு வருவது கிறிஸ்துவை யூத மதத்தோடு புகுத்தியதும் நோக்கத்தக்கது இவர் எதை செய்ய வந்தாரோ அதை சிறப்பாக செய்து தமிழர்களை இனம் மாற்றுகிறார் மறை என்பது வேதம் என்பதற்கான பழந் தமிழ் சொல். அதை திருடி அல்லது பயன் படுத்தும் செயல் குற்றம் ஆகும். அப்படி இருக்கும் போது இப்படி தவறான வழியில் தமிழர்களை சிந்திக்க வைத்து திசை திருப்பும் முயற்சி ஆகும். மறை இதை எப்படி எதனோடு முடிச்சு போடுகிறார் என்று பாருங்கள்.
@alexphilipiah2452
@alexphilipiah2452 2 месяца назад
Amen 🙏 ❤Praise the lord 🙏
@sinndoss
@sinndoss 2 месяца назад
How about Buddha? Was he also a disciple of Jesus Holy Christ ?? Just a few centuries difference. But that should not bother these lying Christian proselytisers !!
@vijayashreec7214
@vijayashreec7214 2 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GkVS_KTLgdI.htmlsi=4W9egs6NjLJEsN24
@vijayashreec7214
@vijayashreec7214 2 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GkVS_KTLgdI.htmlsi=4W9egs6NjLJEsN24
@tecbharath
@tecbharath 20 дней назад
White dress போடும் போதே நினைத்தேன்.... சீக்கிரம் பாதர் திருவள்ளுவர் ஆயிருவார் nu......
@natesant7778
@natesant7778 2 месяца назад
கள்ளுண்ணாமையும்., புலால் உண்ணாமை யும் ஆபிரகாம் மதங்களில் முதன்மை யான உயிர் போன்றது. இந்த கொள்கையை முன்னெடுத்து தான் இன்று சுர்சுகளில் மாதம் ஒருமுறையேனும் கிடா வெட்டி சமைத்து சாப்பிடுகிறார்கள்
@mansingh-mo7zx
@mansingh-mo7zx 2 месяца назад
Glory to God 🙏 Congrats Periyappa
@inthranarasu9664
@inthranarasu9664 2 месяца назад
நீராகவே சொற்களுக்கு அர்த்தம் கண்டுபிடித்து ஏசு கிறிஸ்துவை திருக்குறளுக்குள் நுழைக்கிறீர்கள் நன்று நன்று திருக்குறள் ஒன்றும் ஆங்கில நூல் இல்லை
@vikramp6184
@vikramp6184 Месяц назад
இயேசுவின் இறைவன் திருவள்ளுவர்.
@SivaKumar-mc5wb
@SivaKumar-mc5wb Месяц назад
😂😂😂 semma comedy ayya
@user-gd5vr5mg9k
@user-gd5vr5mg9k 2 месяца назад
மதம் என்ற சொல்லே இல்லாத, எந்த மதமும் உருவாவதற்கும் முன்பேபிறந்த தமிழறிஞர் இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இவருடைய கருத்துக்கள் மனிதகுலம் மேம்பட மதம் சார்ந்துவாழாமல் மனிதனாய் வாழ வகை செய்கிறது . மனிதராய் அவரை வணங்கி நெறிமுறைகளோடு வாழ்திடுவோம்..
@ramamoorthy7948
@ramamoorthy7948 2 месяца назад
கிறிஸ்தவம் பாரதத்தில் இறக்குமதி‌ செய்யப்பட்ட மதம். ஹிந்து மதம் மற்றவை போல் ஒரு மதமே அல்ல அது ஒரு வாழ்வியல் முறை. மேலும் ஜிஸஸ் பிறப்பதற்கு முன்பே உள்ளவர் திருவள்ளுவர். அவர் எழுதிய திருக்குறள் ஸனாதன தர்மத்தை தழுவியது.‌ இங்கு வந்தேறிகள் அவர்கள் தங்கள் நிலைக்கேற்ப திருக்குறளை மொழிமாற்றம் விளக்க உரை கொடுத்ததால் அது அவர்களுக்குரிய இலக்கியமாகாது. திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ள இறை மேற்கோள்கள் அனைத்தும் வேதத்தைத் தழுவியது.‌இதில் மாற்று மதத்தினர் உரிமை கொண்டாடுவது கயமை அறிவீனம். இருக்க இடம் கிடைத்ததும் இடமே தனதென்ற கூற்று அயோக்கியத்தனம்.
@KokilavaniArumugam-lb6ki
@KokilavaniArumugam-lb6ki Месяц назад
நீங்கள் சரி அவர் ஒரு தமிழர் அது போதும்.
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 2 месяца назад
திருக்குறளை படித்த உங்களுக்கு பைபிளில் எங்கும் ஏசுவை இறைவன் என்று சொல்லவில்லை என்பது மட்டும் ஏன் தெரியவில்லை
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 2 месяца назад
பைபிள்ளேயே இயேசு கடவுள் இல்லைனு சொல்லியிருந்தாலும் கூட, அதுவெல்லாம் முடியாதுப்பா, திருக்குறள் ல இயேசு தான் கடவுள் என்று திருவள்ளுவர் எழுதியிக்கிறார் என்று சொல்லுவானுங்க, அவ்வளவு மொழிப்பற்று இவர்களுக்கு.
@bazeerahmed
@bazeerahmed 2 месяца назад
Unmai
@supportyfm
@supportyfm 23 дня назад
இயேசுவை தேவன் (கடவுள்/ God) என்று பைபிளில் பல முறை உள்ளது.
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 23 дня назад
@@supportyfm மனிதன் என்றுகூடத்தான் பலமுறை வந்துள்ளது அதனால் மனிதன் எடுத்துக்கொள்வோம்.
@mathewparamasivam9412
@mathewparamasivam9412 23 дня назад
@@supportyfm எங்கே உள்ளது
@Sures-ny7ch
@Sures-ny7ch 2 месяца назад
வணக்கம்.தங்களின் ஆய்வு மற்றும் தமிழ் அறிவு பாராட்டுதலுக்கு உரியது வியந்தோம்.ஏன் உலகத்தில் உள்ள சங்க நூல்கள் எல்லாம் இயேசுவை பற்றி எழுதவில்லை இயேசுவிற்க்கு சமகால நூலான திருக்குறள் மட்டுமே கிறித்தவம் பற்றி பேசுகிறது? ஏன் உங்களோடு மட்டுமே ஒத்துபோகிறது கிட்டத்தட்ட இருபது பெரும் சமயங்கள் உண்டு இயேசுவின் போதனைகள் திருக்குறளோடு ஏன் ஒத்துபோகவேண்டும் . ஏனென்றால் நாங்கள் பல வருடங்கள் தொடர்ந்து கூறிவரும் ஒரே உண்மை இயேசு என்பவர் ஒரு ஆசீவக துறவி அவர் தமிழ் நாட்டில் இருந்து யூத நாட்டிற்கு சென்று அப்பாவி மக்களை காக்க யூத சமய அநியாயங்களை எதிர்த்தார் யூத சமய த்தில் பிறந்த எவனாவது ஒருத்தன் கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் மிருகங்களை பலியிடகூடாது என்று கூறுவானா? யூதன் அல்லாத ஒருவனை பாவிகள் ஒன்று சேர்ந்து ஆசீவகசித்தரை வதை செய்து தங்கள் ஆத்திரம் தீர படுகொலை செய்யப்பட்டார் அவர் துறவி என்பதால் அனைத்தையும் தாங்கி பின் உயிர் நீத்தார்.யூதனின் தந்திரம் வெற்றி பெற்றது ஆனால் அது நன்மையில் முடிந்தது ஆசீவக சித்தரை இன்று உலகம் முழுவதும் கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.யூதனின் பொய் இன்று வெளிச்சத்திற்கு வந்தது அன்று அவர் சிந்திய இரத்தம் வலி வேதனை இன்று மருந்தாக பயன்படுகிறது உண்மை ஒரு போதும் உறங்குவதில்லை தமிழும் எபிரேயம் காக்கும்.நன்றி.
@sagha6684
@sagha6684 2 месяца назад
"😄🙆😅Ningal Sollum intha Wisayam Yoothargal keelvipattal Sirichiruvanga Sir☝🙆😄😅😆😝😝😝!! Jesus Christu pirappathatku 800,Yearskum munbee punitha Weethagamathil awar Eppadi Enge pirappar & Awaruku Soottavendiya Name..& Awar Eppadi Pothippar & Kadasiyil Wethanaiku Ullakkappattu Siluvail maranippar & 3m naal Uyirppar.........☝👌👍🎚👑🙏!! (Ningal terinthukolla Wendiya mukkiyamaana Wisayam👉Jesuvai patri Bible Palaya Eetpattil Eluthum pothu Hulagil Engayumee Siluvail Arayappadum Thandanai irukkavillai☝🙆😄!! But Biblelin Saththiya waarthai sonnapadi 100% Correcta Nadanthuchi☝👌👍🎚👑!! But Biblelil Entha Oru Idathilum Jesus India Wanthar Enru kurippidavillai....☝!! Please intha Maha poiyai marupadi ningal Yaridamum Solli Paawam Serthukollamal irupirgalaaga🙏
@johnstephen5840
@johnstephen5840 2 месяца назад
தங்களின் கருத்து முற்றிலும் தவறு இயேசு உண்மை கடவுள் என்று நீங்க அறிந்து கொள்ளும் காலம் வரும் அய்யா
@Sures-ny7ch
@Sures-ny7ch 2 месяца назад
யூதர்கள் மாபொய்யர்கள் என்பதை பழைய ஏற்பாடு எடுத்துக் காட்டுகிறது . இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அவர் 12 வயது மீண்டும் 28 வயது . பைபிள் சொன்ன படி இருந்தால் அவரின் இளைமைக்காலம் பற்றி குறிப்புகள் எங்கே? நாம் கடவுள் என்று வணங்கும் அனைத்தும் மனிதர்களாக பிறந்து மனித குலத்திற்கு பல நன்மைகள் செய்தவர்கள் அவர்கள் காட்டிய வழியில் நாம் நம் பயணத்தை மேற்கொண்டு வருவோம்.படைத்தவனை காண்பது அவ்வளவு எளிதல்ல இது வரை யாரும் கண்டதில்லை!
@Sures-ny7ch
@Sures-ny7ch 2 месяца назад
நீங்கள் பயப்பட வேண்டியதற்கு மட்டுமே பயப்படுங்கள்.யூதர்களுக்கு அல்ல.
@Sures-ny7ch
@Sures-ny7ch 2 месяца назад
இயேசு கிறிஸ்து யூதர் அல்ல என்பதை மட்டும் நம்புங்கள்.
@s.muruganandham7061
@s.muruganandham7061 2 месяца назад
அளந்து விடுவமே 😅😅😅 மேற்கொண்டு அவ்வையார் சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற வற்றையேம் ஆய்வுசெய்யுங்கள் அதிலும் கிருஸ்துவுக்கு ஆதாரவார்த்தைகளை வந்திருகும்.😅😅😅
@kannappansundaram1620
@kannappansundaram1620 2 месяца назад
வரலாற்றுப் புலவர் என்றழைக்கப்படும் மாமூலனார் பிறந்தது கி.மு.3ம் நூற்றாண்டு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே காலக்லட்டதில் பிறந்தவர் கபிலர். அவர் திருக்குறளைப் பாராட்டி எழுதியிருக்கிறார். அப்படியென்றால் கி.மு. 3ம் ந்ற்றாண்டில் பிறந்த கபிலருக்கு முன் பிறந்தவர் திருவள்ளுவர். அதாவது ஏசு பிறப்பதற்கு முன் ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன் பிறந்த திருவள்ளுவர் ஏசுவை இறைவன் என்று திருக்குறளில் சொல்லியிருக்கிறார் என்பதை விட ஒரு பேத்தலோ, ஒரு அயோக்கியத்தனமோ இருக்க முடியுமா..? உமக்கு இது தெரியாதா..? உமது நோக்கம் புரிகிறது. குறிப்பிட்ட சில விவரங்களை அதிகம் அறியாத பொது மக்களைப் பரவலாகக் குழப்பி தமிழின் பெருமையை அழித்து அதைக் கிருத்துவத்திற்கு தாரை வார்ப்பது ஒன்றே உமது நோக்கம் எனில், இனி உமது சிந்தையும் நாவும் செயலிழந்து போகட்டும் என்று எல்லாம் வல்ல கலைமகளின் மேல் ஆணையிட்டு உம்மைச் சபிக்கிறேன். கயமை எண்ணத்துடன் நீர் பேசியிருந்தால், உமக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால், இதுவரை நீர் பட்டம் பதவி ஏதாவது வாங்கியிருந்தால் அதைத் தியாகம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இனி எந்தப் பிறவியிலும் உமது நா செயலிழந்து போகட்டும். - மாசிலா கண்ணப்பன். 27.6.2024.
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 2 месяца назад
அய்யா உண்டு அல்லாவும் கர்த்தரும் சிவனும்மாகிய இறைவன் ஒன்றே என்கிறது அகிலத்திரட்டு ஆகமம் அதை உணர்ந்தவர் வள்ளுவர் இந்துக்கள் சிலர் திருவள்ளுவரை காவி சாய துணி அணிவித்து கோவிலில் வைத்துள்ளார்கள் அதில் எந்த கவரும் இல்லை அதில் போராமை கொள்ள கூடாது முடிந்தால் பிற மதத்தைசார்ந்தவர்கள் நீங்கள் விரும்பிய கலர் துணியில் திருவள்ளுவர் க்கு ஆடை அணிவித்து சர்ச்சியிலோ அல்லது மசித்திளோ நீங்கள் விரும்பினால் அவரை வைத்து பெருமை படுத்த உங்கள் மாறாக பிரரை குறை கூராதீர்கள் நீங்கள் குரைசொல்வதுதான் தவறு
@King_of_kings-il7jg
@King_of_kings-il7jg 2 месяца назад
Christians also say allah. Go and read the arab christian bible...We don't have God image, that god came down as Jesus... Muslims belive that god didn't come down as jesus... that is the difference.
@maheshwaric8079
@maheshwaric8079 2 месяца назад
If God images r forbidden, even symbols should be forbidden in ur religion
@bazeerahmed
@bazeerahmed 2 месяца назад
Arumayana pathivu, vaalthukkal
@user-jp2fh9xb5h
@user-jp2fh9xb5h 2 месяца назад
தன்னைப்பற்றி சிந்தித்தறியாதவரே மற்றவரை உற்றுநோக்குவர்
@umakandhanm4273
@umakandhanm4273 2 месяца назад
திருக்குறளை இப்படி யாராலும் கேவலப்படுத்த முடியாது.இப்படி செய்யாதீர்கள்
@nagarajanmuthusamy3139
@nagarajanmuthusamy3139 2 месяца назад
இயேசு இறை அடியாரே
@sribalan0926
@sribalan0926 2 месяца назад
ALL GLORY TO ALMIGHTY LORD JESUS CHRIST
@sayeelakshmikannan5881
@sayeelakshmikannan5881 2 месяца назад
இறைவன் இறைவன் தான் இயற்கையின் பஞ்சபூதங்கள் தான் கடவுள் எனப்படுபவர். இயற்கையைக் கடந்து சென்று தான் ஆக வேண்டும். மதங்கள் எல்லாம் செயற்கை மனிதன் படைத்தவை. திருவள்ளுவர் உலகத்துக்கே பொதுவானவர். யாரும் சொந்தம் கொண்டாடலாம். எங்கள் மதம் என மதம் பிடித்தலைய திருவள்ளுவர் உலகப் பொதுமறையை உலகத்துக்கு அளிக்கவில்லை.
@touchstone1314
@touchstone1314 2 месяца назад
1) இறைவன் என்றும் ஆதி பகவன் என்றும் வள்ளுவர் குறிப்பிடுவது ஒரே கடவுளைத்தான். இதே சொற்களை பைபிள் குறிப்பிடவில்லை. 2) இறைவன் என்பது சிவபெருமானின் ஒரு‌பெயர் என்று காஞ்சி பெரியவர் குறிப்பிட்டுள்ளார். 3) அகர முதல‌ என்று திருக்குறள் குறிப்பிடுவது போல் பகவத் கீதையும் அக்ஷராணாம் அகார அஸ்மி - நான் எழுத்துக்களில் முதல் எழுத்து அகாரம் என்கிறார். இது ஒன்றே திருக்குறள் இந்து சமய நீதி நூல் என்பதற்குப் போதிய சான்று. 4) இந்து சமய நூல்கள் அறம் பொருள் இன்பம் வீடு என நாற் பொருள் பற்றி பேசும். திருக்குறளும் இவற்றையை கருப் பொருளாக்கி முப்பாலாக வழங்கியிருக்கிறது. வீடு பேற்றை அறத்தினுள் குறிப்பிட்டுள்ளார். 5) வள்ளுவர் குறிப்பிடும் கடவுள் பெயர்கள் எல்லாம் இந்துக் கடவுள்கள் பெயர்களே. மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு’ என்பது குறள். அடியளந்தான் = திருமால் தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு தாமரைக்கண்ணான்= திருமால் மடியுளான் மாமுகடி என்ப மடியிலான் தாள் உளான் தாமரையினாள்’ தாமரையினாள்= மகாலட்சுமி இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு’ திரு= திருமகள் ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான் இந்திரனே சாலுங் கரி இந்திரன் = தேவேந்திரன் 6) மேலும் நான்கு வருணக் கருத்து இந்து சமயத்தில் மட்டுமே உள்ளது. பார்ப்பனர் இந்து சமயக் கருத்தில் மட்டுமே இடம் பெறுவர். வள்ளுவர் பார்பனரைக் குறித்து மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்" "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்" என்று குறிப்பிடுகிறார். 7) இந்து சமய வழிபாடுகளில் ஹோமம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதையே வள்ளுவர் அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று வேட்டல் = வேள்வி, ஹோமம் 8) கோ= அரசன். கோவில்= வழிபாட்டுத்தலம் இறைவனுக்கு அரசன் என்ற பெயர் இந்து சமயத்தில் வழங்குகிறது. உதா. எமதர்ம ராஜா, வருணோ ராஜா இறைவனை தீபவழிபாடு செய்யும் போது ராஜாதி ராஜாய என்று போற்றப்படுகிறார். இறைவனை அரசனாகக் கண்டுதான் அனைத்து கோவில் வழிபாடுகளும் உள்ளன. 9) சனாதனக் கருத்துக்களைத் தான் திருக்குறள் செப்புகிறது என திரு. ஓம்காரந்த சுவாமிகள் வேத புராண நீதிநூல்களிலிருந்து மேற்கோளுடன் விளக்கியள்ளார். 10) ஆதியிலே ஒருவார்த்தை என்பது ஓம்காரத்தைக் குறிக்கும். இதனை இந்து சமய நூல்கள் சப்த பிரம்மம் என்ற அழைக்கும். பகவத் கீதை இதனை "ஓம் இதி ஏக அட்சரம் ப்ரம்ம" என்று குறிப்பிட்டுள்ளது. ஆக திருக்குறள் ஒரு இந்து சமய நீதி நூலே என ஐயம் திரிபுறக் கூறலாம். 11) கிறித்துவத்திற்கு முன்பாகவே‌ இந்நாட்டில் சனாதனம் இருந்தது. அது உரைக்கும் நீதி நெறிகள் உலக மக்கள் எல்லோருக்கும் பொருந்தும். தெரிந்தும் தெரியாமலும் எப்படி விஞ்ஞானம் மனித வாழ்வில் பொருந்துகிறதோ அதே போல நீதி நெறிகளும், விதிகளும் மனிதனின் ஆன்மீக வாழ்வில் செயல்படுகின்றன என்பதே உண்மை. "யாதும் ஊரே யாவரும் கேளிர் " 🙏
@pandurangarao5178
@pandurangarao5178 2 месяца назад
மிக அருமையான விளக்கம் 'நன்றி.ஆமென்
@tamiltsairam2191
@tamiltsairam2191 2 месяца назад
திருவள்ளுவர் இயற்கையும் மன்னரையும் தான் கடவுள் என்று சொன்னார்
@maniamsubra5169
@maniamsubra5169 2 месяца назад
திருவள்ளுவர் பற்றிய ஆய்வு கருத்தரங்கு ஒன்று 1921 ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரியில் நடந்தது. அதில் தமிழ்நாட்டின் பல்வேறு துறைச் சார்ந்த அறிஞர் பெருமக்கள் ஐநூறு பேர் கூடி கலந்து கொண்டனர் என்பது வரவரலாற்றுப் பதிவாகும். திருவள்ளுவர் வாழ்ந்த காலம் யாது? என்ற இவ்வாய்வு கருத்தரங்கில்‌ கலந்து கொண்டவர் தமிழறிஞர் மட்டுமின்றி, இசுலாம், கிறித்தவம், பௌத்தம், சமணம் , இந்து முதலிய துறைச் சார்ந்த அறிஞர்களும் கலந்து கொண்டனர். நோக்கம் இன்றைய அறுபது ஆண்டுகளும் வடநாட்டுக்கு உரியன. எனவே திருவள்ளுவர் பெயரில் ஓர் ஆண்டு வேண்டும் என்று * திருவள்ளுவராண்டு'' என்று தேர்ந்தெடுத்தனர் . இந்த ஆய்வில்தான் திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தைக் கணித்தனர். இயேசு பிறப்பதற்கு முன் 31 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் வாழ்ந்தார் என்பதை மதிப்பீடாக தீர்மானமாக முடிவு செய்தனர். இவ்வாண்டே இன்று நடைமுறையில் கடைப்பிடித்து வருவதை அனைவரும் அறிந்ததே. ஆகவே யேசு பிறப்பதற்கு முன்பே திருவள்ளுவர் வாழ்ந்தார் என்பதை மொழி நிலையில் அன்றைய அறிஞர் பெருமக்கள் எடுத்த ஒட்டுமொத்தமான முடிவு. பிறகு எப்படி திருக்குறளில் யேசுவைப் பற்றிய அடையாளங் வரமுடியும்? எனவே இவரின் கருத்து தவறானதே! அதேவேளையில் திருக்குறள் தமிழ்மறை என்பதே சரி. இதிலிருந்துதான் பொதுமறையாகப் பிறந்துள்ளது. கிறிஸ்தவ அன்பர்களுக்கு ஒன்றைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருக்குறள் மீது இவ்வாறு பற்றும் பாசமும் கொண்ட தாங்கள் கிருத்துவ மதத்தை விடுத்து மீண்டும் தமிழியத்தைத் தழுவிக் கொள்ளுங்கள். ஏன் இந்த குளறுபடி?
@jeniferv55
@jeniferv55 Месяц назад
@@maniamsubra5169 ஐயா நீங்கள் கூறியது சரிதான் திருவள்ளுவர் ஆண்டு கிபி 31 என்று குறிப்பிடப்பட்ட அதற்கான காரணம் ஒரு ஆண்டு திருவள்ளுவருக்கு என்று வேண்டும் என்பதற்காக மட்டுமே ஆனால் திருவள்ளுவர் ஆண்டில் மற்றவர்கள் சமரசம் செய்து கொள்ளவில்லை ஏனென்றால் இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுக்கு கீழ் வருகிறது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் கிபி 2000 ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமே எழுதப்பட்டது அதுமட்டுமல்லாமல் ஆரியர்கள் வருவதற்கு முன்பு தமிழ்நாட்டில் வடமொழியை யாரும் உபயோகிக்கவில்லை எனவே திருக்குறளில் பல வடமொழிச் சொற்கள் இருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து இது கிபி இரண்டாம் நூற்றாண்டிற்கு பிற்பட்டது அல்லது நான்காம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் அதையே நீங்கள் அந்த மறைமலை அடிகள் மூலம் நடைபெற்ற கருத்தரங்கில் என்ன நடந்தது என்பதை தெளிவாக இன்டர்நெட்டில் பார்க்கலாம் நன்றி
@vijayashreec7214
@vijayashreec7214 Месяц назад
​@@jeniferv55Tamil and Sanskrit coexisted as classical languages.this Aryan invasion theory is a myth fabricated by Britishers in accordance with their divide and rule policy.as Thirukural had short verses it was brought under pathinen keelkanakku.this is not the point of contention.many scholars have come up with evidence that Thirukural dates back to sangam age.
@abeljaganathan
@abeljaganathan 2 месяца назад
ஆமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
@v.arulmozhielangovan9858
@v.arulmozhielangovan9858 2 месяца назад
மிக அருமையான விளக்கம். இக்கருத்து உலகம் முழுவதும் பரவக்கடவது.
@mrewilson106
@mrewilson106 2 месяца назад
Very nice thought provoking discussion.Thank you Sir 🙏
@ruthiravinayagam.j6120
@ruthiravinayagam.j6120 2 месяца назад
தமிழ் மொழி,பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் என்றும் வாழ்க.
@user-xz8bh3lk8l
@user-xz8bh3lk8l 2 месяца назад
♣கிறிஸ்துவை யூத மதத்தோடு புகுத்தியதும் நோக்கத்தக்கது இவர் எதை செய்ய வந்தாரோ அதை சிறப்பாக செய்து தமிழர்களை இனம் மாற்றுகிறார்
@sivapillai2784
@sivapillai2784 2 месяца назад
No one was born in the name of Jesus Christ.
@jvmanbuthottam.......9608
@jvmanbuthottam.......9608 2 месяца назад
அருமை அய்யா
@muruganmurugan3203
@muruganmurugan3203 23 дня назад
ஐயா அவர்களே திருக்குறள்ஒன்று சைவ நூல் என்பதற்கான ஆதாரம்கள் கள்ளுண்ணாமை, கொல்லாமை ,புலால் உண்ணாமைஇப்படிப்பட்ட அதிகாரங்களில் குரல் எழுதிய வள்ளுவர்திருவள்ளுவர்சைவமே
@danielshellaiah5068
@danielshellaiah5068 Месяц назад
Mostly foolishness religious people! Claims foolishness things! My Question for baskadass and some others!! 1330 songs in thirukural! How many songs mentions Christ??? Can you explain??
@danielshellaiah5068
@danielshellaiah5068 2 месяца назад
This man baskaradoos is not knowledgeable person! He doesn’t know 1300 thirukural! There is any evidence for Christianity ✝️!! Christianity New Testament written 40 years or 50 years after Jesus? Same Quran also written after Mohamed 200 hundred years after!
@hildajemimah8221
@hildajemimah8221 2 месяца назад
Praise the lord 🙏
@jeyamanis1155
@jeyamanis1155 2 месяца назад
முதல் குறளே இறைவன் யார் என குறிப்பிடுகிறது.அது ரிக் வேதத்தின் முதல் ஸூலோகம் ஆகும்.
@sundaramathi8426
@sundaramathi8426 2 месяца назад
இது வேறா முடிஞ்து தமிழரின் அத்தியாம் ஏம்பா எங்கள முடிச்சிடுவீங்க போல
@maryliya5884
@maryliya5884 2 месяца назад
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்😊
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 2 месяца назад
நிச்சயமாக. தமிழ் இனத்தின் அடையாளங்களை அழிக்க இனி வேற்றுநாட்டார் யாரும் இங்கு வர வேண்டியதில்லை. இவரைப் போன்ற தமிழர்களே போதும்.
@pasarokarthik7311
@pasarokarthik7311 2 месяца назад
ஐந்தவித்தான் இந்திரன் யாரென்றால் ஆதி பகலன் தான். (அதாவது ஆதி என்ற பெயருடைய சூரியன்) இன்னும் தெலுங்கு மொழியில் ஞாயிற்றுக்கிழமையாகிய SUNDAYவை "ஆதி" வாரமு என்று தான் சொல்கிறார்கள். எனில் ஆதி பகலன், ஐந்து பூதங்களின் செயல்பாடுகளும் வானத்தில் உள்ள சூரியன்(இந்திரன்) மூலமாக மட்டுமே இயங்கும் என்பதற்கு பருவகாலநிலைகளே சாட்சி.
@rajoobhai4512
@rajoobhai4512 2 месяца назад
எல்லா மகான்களும் சகமனிதனுக்கு .உண்மையா இரு.அன்பா இரு.அவனுக்கானதை நீ எடுத்துகொள்ளாதே.உன்னுடையதை மற்றவர் சொந்தகொண்டாட அனுமதிக்கவேண்டாம்.இதைதான் எல்லோருக்கும் மகானகளும் சொல்கிறார்கள்.இங்கு அனைத்தும் இறைவனுடையதே என்கிறார்கள்.திருவள்ளுவர் திருக்குறளை எழுதியது தமிழ்மொழியில் .ஆனால் அவர் மதத்தை கலக்காமல் .இது பொதுமொழி இது அனைத்து மக்களுக்கும் பயன்பெறவேண்டும்.என்றுஅந்த நுலின் அர்த்தம்.அவர் என்றும் மனிதனையும் மதங்களையும் பிரித்து பார்த்ததில்லை.முதலில் மதங்களை ஆராயாமல் நம் சுற்றியுள்ள பல மதங்களை கொண்ட பல மனிதர்கள் கஷ்டபடுகிறார்கள் .அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகள் செய்தாலே போதும்.சிவபெருமானின் .ஆசியும் .ஏசுநாதரின் ஆசியும் இருக்கும் .நபிகள்நாயகம் அவர்களின் ஆசியும் இருக்கும் .புத்தபெருமானின் ஆசியும் இருக்கும் இவர்கள் எல்லாம் அன்பு கருணை வடிவமானவர்கள் .நான் இந்து ஆனால் ஏசுநாதர். மேரிமாதவையும் .எல்லமதகடவுள்களையும் பிரித்து பார்த்தில்லை.எல்லாத்தையும் ஒன்றால் ஒன்றாக பார்ப்பதால் மனதில் பாராமில்லை .முதலில் நம் மனதுக்கும் இறைவனுக்கும் உண்மையாக இருந்தால்.நமக்கானதை கேட்காமலே கொடுப்பார்கள் .ஓம் நமசிவாய.
@rajendranmn5889
@rajendranmn5889 Месяц назад
Before Jesus birth thirukural came. But how can u say that thiruvallvar is an Christian. Christians or Muslims names will not be like this. First be clarity. Easily we identify that he is an thiruvallvar is an hindu person.
@tamiltsairam2191
@tamiltsairam2191 2 месяца назад
அவர் காலத்தில் மதம் என்பதே இல்லை அவருக்கு அடுத்த காலத்தில்தான் மதம் உருவாவது 💪😎
@maharajam1863
@maharajam1863 2 месяца назад
கிறிஸ்தவசமயத்தினர்....... பொய் சொல்ல தயங்குவதில்லை😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@mrsmani7168
@mrsmani7168 22 дня назад
பாவம் திருவள்ளுவர் அவரை அமைதியாக விடுங்கள் உங்களுக்கு ஏன் தேவை இல்லாத ஆராய்ச்சி உங்கள் வேலையை மட்டும் செய்யுங்கள்
@selvautube
@selvautube 2 месяца назад
முதலில், இயேசு இறைவன் அல்ல. அவர் ஒரு இறை தூதர். திருக்குறளுக்கு யாரும் மதசாயம் பூசி ஒரு மதத்தோடு தொடர்பு படுத்தி சொந்தம் கொண்டாடாமல் இருப்பதே சிறப்பு.
@suresh-wq6uo
@suresh-wq6uo 2 месяца назад
Ulagathai padaitha ore Thaivam, kettu poana, manusanai, kaappaatra, pall aayiram aandugalukku mun sollappatta piragaaram, vanthu pirantha , antha orey Thaivam Jesus
@selvautube
@selvautube 2 месяца назад
@@suresh-wq6uoஉங்களுடன் விவாதம் பண்ண விரும்பவில்லை. இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது ஜெபம் செய்தாரே.. அது யாரை நோக்கி?
@suresh-wq6uo
@suresh-wq6uo 2 месяца назад
Ayya, ore kadavulaanavar, manukulathai, paavathil irunthu meetka vendum, enbatharkkaga, pallayiram varudam munbu, theerka tharisigalukku, solliya padi, manitha roopam kondaar, avar, munmaathirikkaga, Nam melaanavargalukku keelpadiya vendum enpathai, kaanbikka appadi solgiraar. Avare than vayaal sollugiraar, naan pithavilum, pitha ennilum irukkiraat, ennai kandavan, pithaavai kaangiraan, engiraar. Endraal, avre Ivar, ivare avar ayya. Riqu, yasoor vedhaas kootuvathai, nangu sinthithu paarungal. Nandri. Karthar ungalai, aaseervathippaaraga
@janakanrajah
@janakanrajah 2 месяца назад
பிறவி பெருங்கடல்..... Christianity doesn't accepts multiple human births theory..... how can it claim thirukural is Christianity
@thambidurai6905
@thambidurai6905 2 месяца назад
ஆதி தமிழ் குடி பறையர் குடியைய் சேர்ந்தவர் திருவள்ளுவர் கிருஷ்த்துவர் இல்லை
@gunasekaransekaran1849
@gunasekaransekaran1849 23 дня назад
Excellent explanation unmaium idhuvee
Далее