ஐயப்பா உன்னுடைய கருணை நான் 17-ஆம் ஆண்டு ஏறிவிட்டேன் இந்தாண்டு பதினெட்டாம் படி ஏற இருக்கிறேன் என்னுடைய மகளாம் இது மூன்றாம் ஆண்டு என்னுடைய பாதயாத்திரையை இது 18 ஆம் ஆண்டு என்னுடைய சிறிய மகளோ இது முதலாம் ஆண்டு நான் இப்போ எதுக்கு பூஜை செய்ய வேண்டும் நான் வந்து மிகவும் ஏழ்மை உடையவன் ஐயப்பா உன் திருவடிகளே சரணம் என்னோட 14-ஆம் ஆண்டு பூஜை நான் தொடர விரும்பவில்லை என்னுடைய மணிகண்ட சுவாமி மூன்றாம் ஆண்டாக என்னுடைய சிறிய மகள் கன்னி சுவாமியாக என்னை அழைத்துச் செல்வாயாக ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா நீ இருக்கிறாய் எனக்கு வேறு ஏன் அப்பா