Тёмный
Mohamed Rafee / Nagore Rumi
Mohamed Rafee / Nagore Rumi
Mohamed Rafee / Nagore Rumi
Подписаться
Song on Hazrat Mama by Nagore Rumi
7:26
21 день назад
Insight / உள்ளுணர்வு
5:31
4 месяца назад
Комментарии
@justinesamuel7335
@justinesamuel7335 8 часов назад
இயேசுவே அல்லாஹ். 47. "இறைவா! எந்த ஆணும் என்னைத் தொடாத நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்?'' என்று அவர் கேட்டார். ".... குர்ஆன் 3:47 20. "எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?'' என்று (மர்யம்) கேட்டார்... குர்ஆன் 19:20 இயேசுவே அல்லாஹ். அல்லாஹ்வுக்கு மகன் இல்லை - 2:116, 4:171, 6:100, 6:101, 9:30, 10:68, 17:111, 18:4, 19:35, 19:88-93, 21:26, 23:91, 25:2, 37:149-153, 39:4, 43:81, 72:3, 112:3 அல்லாஹ்வுக்கு மனைவி இல்லை - 6:101, 72:3. அல்லாஹ்வுக்குப் பெண் மக்கள் இல்லை - 6:100, 16:57, 17:40, 37:149, 37:150, 37:153, 43:16, 43:19, 52:39, 53:21. ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபியவர்கள், அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று ஈஸா நபியைக் குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸா நபி, ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. பரிசுத்த ஆவியைப் பற்றி உங்களுக்கு சந்தேகம் இல்லை என்று நம்புகிறேன். 87. .... மேலும் மர்யமின் மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளைக் கொடுத்து, அவரைப் பரிசுத்த ஆவியைக் கொண்டு பலப்படுத்தினோம். 2:87, 2 : 253 , 5 : 110 , 16 : 102 , 19 : 17 , . .. Etc ( குர்ஆனில் 10 முறை பரிசுத்த ஆவியானவரை குறித்து கூறப்பட்டிருக்கிறது) இந்துக்களில் ஆதி வேதமான ஆரியர்களின் வேதமான யூத வேதத்தின் வெளிச்சத்தில் ஓம் என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும். பரிசுத்த வேதாகமம் உண்மையான வேதம் (முஹம்மதே!) நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக! குர்ஆன் 10:94, 2:4, 4:60, 4:136, 4:162, 5:59, முந்தைய வேதத்தை நம்பச் சொல்லும் குர்ஆன் வசனங்கள் குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41 **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே** என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6 பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில். இயேசுவே படைத்த தேவன். லூக்கா 1 : 35 தூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வரும், உன்னதமானவருடைய வல்லமை உன்மேல் நிழலிடும்; ஆகையால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமானது தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும். தேவனுடைய குமாரன் என்றால் பரிசுத்த ஆவியின்படி மாம்சத்தில் இல்லை என்று அர்த்தம் உதாரணமாக உங்கள் தந்தையின் விந்து அல்லது டிஎன்ஏ நீங்கள் பிறந்ததால் நீங்கள் உங்கள் தந்தையின் குழந்தை/ மகன் ரோமர் 1 : 5 மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், *பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று* மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார். யோவான் 1 : 34 அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன் என்றான். யோவான் 11: 27 அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள். யோவான் John 1 : 1 to 5 1: ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2: அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3: சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. பிதா/கடவுள்/ தேவன் /யெகோவா/சர்வவல்லமையுள்ளவர். குமாரன்/இயேசு கிறிஸ்து/ஓம்/வார்த்தை/இறைவன்/படைப்பாளர்/ பரமேஷ்வர்/பிரஜாபதி/மீட்பர்/ அல்லாஹ் பரிசுத்த ஆவியானவர்/ தேற்றவாளன் மூன்றும் ஒன்றுதான், ஆனால் தனிப்பட்ட முறையில் வேறுபட்டவை. படைத்த தேவன் மேசியா என்ற அவதாரத்தில் இயேசு என்ற பெயரில் 33 1/2 வருடம் உலகத்தில் ஜீவித்து பரலோகத்துக்கு போகிறதுக்கான வழியை ஜனங்களுக்கு காண்பித்துக் கொடுத்தார். இயேசுவே அல்லாஹ்
@mohamedpayasi6937
@mohamedpayasi6937 9 часов назад
❤❤❤❤❤
@mohamedpayasi6937
@mohamedpayasi6937 9 часов назад
❤❤❤❤❤
@abdulrahmana6120
@abdulrahmana6120 12 часов назад
Mashallah jajakallah😊
@babukr6748
@babukr6748 19 часов назад
அருமையான பதிவு
@vtamilmaahren
@vtamilmaahren 20 часов назад
அருமையான பதிவு. நன்றி ஐயா. 🙏🏼
@jishnubalaji6920
@jishnubalaji6920 22 часа назад
Nandri Ayya
@abdulrahmana6120
@abdulrahmana6120 День назад
Mashallah jajakallah
@vijayasakthi7514
@vijayasakthi7514 2 дня назад
யாவுமான இறையே நல்வழிகாட்டுவாயே ஏகன் நீயென நம்பும் நாங்கள் யாவரும் உம்மை வணங்குகிறோம்........ஹசரத் மாமா ஓர் ஏணியாகி உம்மை அடைய எங்களைத்தாங்கினார்...இறையே எங்களுக்கு நீயே நீயே நீயே நாகூர் ரூமியுள் இருந்து இன்னமும் இன்னமும் குறைந்தது நூறு பாடல் எழுதச்செய்யனும்.....
@user-me4yt9un6g
@user-me4yt9un6g 2 дня назад
மூச்சை கவனிக்கும் போது மூச்சின் வேகம் அதிகரிக்கிறதே ஏன்?
@gowthamiv2760
@gowthamiv2760 4 дня назад
இதற்குப் பெயர்தான் நாடி சுத்தி பிராணாயாமம்!
@Balaji-ez1ft
@Balaji-ez1ft 5 дней назад
🙏🙏🙏❤️🙏🙏🙏
@user-tm2lc2zd6j
@user-tm2lc2zd6j 6 дней назад
Thank you sir🎉🎉🎉🎉
@malikabdul5205
@malikabdul5205 6 дней назад
ஹஜ்ரத் உங்க வீட்டு முகவரி கிடைக்குமா Alpha meditation classes படிக்க
@sathiskumar5641
@sathiskumar5641 7 дней назад
நமஸ்காரம். கற்பகத்தரு கீழ் நின்று நினைத்தால் நினைத்ததைப் பெறலாம். வெளி உலகில் இல்லை. " உள்ளத்தில்" ஓங்காரமாய் நின்ற மெய்யே. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலில் மேரு மலையை கடைந்தபோது , கதையல்ல, உள்ளத்தை கடைதல், ஐந்து தலை பாம்பு, ஐந்து புலன்கள், பாம்பை கயிறாக்கி என்பது மூச்சு. கட உள் . உடம்பெடுத்ததின் காரணம் உடம்பினுள் உத்தமனை காண். அந்த உத்தமன் பரபிரம்மம். நாத விந்துகளாதி நமோ நமக. உலக விடயங்கள் ஒன்றுக்கும் ஆகாது. நித்திய பரவஸ்து ஆதி. நித்திய உடல் பெறும் லட்சியமே சரியானது. சூட்சம உடல், வைரமணி நித்திய தூலம். நினைவு நித்திய தூலத்தில் அடங்கினால் நித்திய சொர்க்கபதி வாழ்வு . சீவனார் சிவனாரை அருகிலர், சீவனார் சிவனாரை அறிந்த பின் சீவனார் சிவனாராயிட்டுருப்பரே. சீவன் சிவனாகும் பிரம்மவித்தை. குரு நாதன் மொழிந்ததுவே. ஆதியே துணை. மெய்வழிச் சாலை ஆண்டவர்களே சரணம். மூக்குக்கு வெளியே மூச்சு ஓடாத தவமுடையவர் என் குரு.
@fouziaazhar7238
@fouziaazhar7238 8 дней назад
Very practical speech very simple explanation Alhamduillah brother 🤲🤲
@abdulsaliha8680
@abdulsaliha8680 8 дней назад
Masha allah,,அருமை
@dropstothink4940
@dropstothink4940 8 дней назад
❤ الحمدالله
@abdulsaliha8680
@abdulsaliha8680 9 дней назад
Masha allah,,அருமையன உரை
@Balaji-ez1ft
@Balaji-ez1ft 10 дней назад
அருமை அய்யா... மிக்க நன்றி.... வாழ்க வளமுடன்...❤❤❤
@user-lr1ye7tb8s
@user-lr1ye7tb8s 11 дней назад
Beautiful speech
@user-lr1ye7tb8s
@user-lr1ye7tb8s 11 дней назад
Super thalaiva
@vtamilmaahren
@vtamilmaahren 11 дней назад
நன்றி ஐயா.🙏🏼
@babukr6748
@babukr6748 12 дней назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
@abdhullaharshad4779
@abdhullaharshad4779 13 дней назад
@mohammadalisheikmeeran9778
@mohammadalisheikmeeran9778 13 дней назад
❤❤❤❤❤❤❤
@azarudeenabdullha4058
@azarudeenabdullha4058 13 дней назад
Masha Allah ❤
@JesiSettu-cr7lk
@JesiSettu-cr7lk 13 дней назад
Super sir ennoda ikigai ennannu yosici parthen 2 nalla ikigai enakku irukku insha allah adhai adhigamaga seyya try panren jazakkallah hairan kaseera..
@ahmedjalal409
@ahmedjalal409 13 дней назад
தங்கள் எழுத்தை வாசிப்பதும் உரையைக் கேட்பதும்தான் எங்களின் Ikigai!!
@prvenkat9506
@prvenkat9506 13 дней назад
Thank you very much!
@riffkasalma444
@riffkasalma444 13 дней назад
👌👌♥️
@safiyabegum6121
@safiyabegum6121 13 дней назад
Mind relaxed video zazakallah hair sir
@indiansawmill117
@indiansawmill117 14 дней назад
ஹஜ்ரத் அவர்களின் ஷெய்கு யார்??
@srikandantipperkoodurthiru4056
@srikandantipperkoodurthiru4056 14 дней назад
வணக்கம் குருவே, தங்களின் இந்த பதிவு மிக அருமை தாங்கள் நூறாண்டு காலம் நோய் நொடியில்லாமல் தாங்கள் வாழ வாழ்த்துக்கள் ஐயா
@jsmahamood5040
@jsmahamood5040 14 дней назад
அஸ்ஸலாமு அலைக்கும்.
@melanavan
@melanavan 14 дней назад
Wa Alaikumus Salam
@selvamanig4833
@selvamanig4833 14 дней назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி குருஜி... உங்கள் Ikigai வளர்க உங்கள் சேவை எங்களுக்கு எப்போதும் தேவை வாழ்த்த வயதில்லை எனவே உங்களை வணங்குகிறேன் நன்றி குருஜி....
@srinirao7725
@srinirao7725 14 дней назад
Thank you
@srinirao7725
@srinirao7725 14 дней назад
Thank you
@vtamilmaahren
@vtamilmaahren 14 дней назад
நன்றி ஐயா 🙏🏼
@abdulgani7273
@abdulgani7273 14 дней назад
Thank you so much 👍
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 15 дней назад
நன்றி
@Balaji-ez1ft
@Balaji-ez1ft 16 дней назад
Thank You Sir... vaazhga valamudan...❤❤❤
@s.ve.rajasegar4519
@s.ve.rajasegar4519 17 дней назад
உங்கள் புத்தகம் எல்லாம் பொக்கிஷங்கள் ஐயா. உங்களின் தீவிர ரசிகன் 🙏 எஸ். வீ. ராஜசேகர், திருச்சி 🙏🙏
@sampeter6885
@sampeter6885 17 дней назад
Thank u sr. Very useful.
@nilaa8237
@nilaa8237 17 дней назад
Thank you sir
@mercymargaret4376
@mercymargaret4376 20 дней назад
Naa Chennai l இருக்கிறேன் இங்கு உங்களின் கிளாஸ் நடக்கிறதா
@mercymargaret4376
@mercymargaret4376 20 дней назад
தங்களின் விலாசம் அனுப்புங்கள் அய்யா
@mercymargaret4376
@mercymargaret4376 20 дней назад
நன்றி அய்யா
@maulanaaleem4952
@maulanaaleem4952 20 дней назад
Assalamu alaikum. How to contact u sir? I am from Kumbakonam
@kajamohideen4506
@kajamohideen4506 20 дней назад
ஹஸ்ரத் அவர்கள் மீது வைத்துள்ள அன்பினால் வந்த பாடல் அருமை பாடல்,இசை மிக அருமை . வாழ்த்துகள் சார்
@spmeenakshisundaram908
@spmeenakshisundaram908 21 день назад
சூப்பர்,சூப்பர்,பூரகம்,கும்பகம்,ரேசகம்,த்திற்கு நீங்கள் செய்த கை செய்கை சூப்பர். எங்கள் பயிற்சியாளர் மனதில் எண்ணிக்கை வைத்துக்கொள்ள சொல்வார்.நான் பார்த்த புதிய தகவல் நன்றி!