இயேசுவே அல்லாஹ். 47. "இறைவா! எந்த ஆணும் என்னைத் தொடாத நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்?'' என்று அவர் கேட்டார். ".... குர்ஆன் 3:47 20. "எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?'' என்று (மர்யம்) கேட்டார்... குர்ஆன் 19:20 இயேசுவே அல்லாஹ். அல்லாஹ்வுக்கு மகன் இல்லை - 2:116, 4:171, 6:100, 6:101, 9:30, 10:68, 17:111, 18:4, 19:35, 19:88-93, 21:26, 23:91, 25:2, 37:149-153, 39:4, 43:81, 72:3, 112:3 அல்லாஹ்வுக்கு மனைவி இல்லை - 6:101, 72:3. அல்லாஹ்வுக்குப் பெண் மக்கள் இல்லை - 6:100, 16:57, 17:40, 37:149, 37:150, 37:153, 43:16, 43:19, 52:39, 53:21. ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபியவர்கள், அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று ஈஸா நபியைக் குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸா நபி, ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. பரிசுத்த ஆவியைப் பற்றி உங்களுக்கு சந்தேகம் இல்லை என்று நம்புகிறேன். 87. .... மேலும் மர்யமின் மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளைக் கொடுத்து, அவரைப் பரிசுத்த ஆவியைக் கொண்டு பலப்படுத்தினோம். 2:87, 2 : 253 , 5 : 110 , 16 : 102 , 19 : 17 , . .. Etc ( குர்ஆனில் 10 முறை பரிசுத்த ஆவியானவரை குறித்து கூறப்பட்டிருக்கிறது) இந்துக்களில் ஆதி வேதமான ஆரியர்களின் வேதமான யூத வேதத்தின் வெளிச்சத்தில் ஓம் என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும். பரிசுத்த வேதாகமம் உண்மையான வேதம் (முஹம்மதே!) நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக! குர்ஆன் 10:94, 2:4, 4:60, 4:136, 4:162, 5:59, முந்தைய வேதத்தை நம்பச் சொல்லும் குர்ஆன் வசனங்கள் குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41 **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே** என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6 பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில். இயேசுவே படைத்த தேவன். லூக்கா 1 : 35 தூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வரும், உன்னதமானவருடைய வல்லமை உன்மேல் நிழலிடும்; ஆகையால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமானது தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும். தேவனுடைய குமாரன் என்றால் பரிசுத்த ஆவியின்படி மாம்சத்தில் இல்லை என்று அர்த்தம் உதாரணமாக உங்கள் தந்தையின் விந்து அல்லது டிஎன்ஏ நீங்கள் பிறந்ததால் நீங்கள் உங்கள் தந்தையின் குழந்தை/ மகன் ரோமர் 1 : 5 மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், *பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று* மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார். யோவான் 1 : 34 அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன் என்றான். யோவான் 11: 27 அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள். யோவான் John 1 : 1 to 5 1: ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2: அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3: சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. பிதா/கடவுள்/ தேவன் /யெகோவா/சர்வவல்லமையுள்ளவர். குமாரன்/இயேசு கிறிஸ்து/ஓம்/வார்த்தை/இறைவன்/படைப்பாளர்/ பரமேஷ்வர்/பிரஜாபதி/மீட்பர்/ அல்லாஹ் பரிசுத்த ஆவியானவர்/ தேற்றவாளன் மூன்றும் ஒன்றுதான், ஆனால் தனிப்பட்ட முறையில் வேறுபட்டவை. படைத்த தேவன் மேசியா என்ற அவதாரத்தில் இயேசு என்ற பெயரில் 33 1/2 வருடம் உலகத்தில் ஜீவித்து பரலோகத்துக்கு போகிறதுக்கான வழியை ஜனங்களுக்கு காண்பித்துக் கொடுத்தார். இயேசுவே அல்லாஹ்
யாவுமான இறையே நல்வழிகாட்டுவாயே ஏகன் நீயென நம்பும் நாங்கள் யாவரும் உம்மை வணங்குகிறோம்........ஹசரத் மாமா ஓர் ஏணியாகி உம்மை அடைய எங்களைத்தாங்கினார்...இறையே எங்களுக்கு நீயே நீயே நீயே நாகூர் ரூமியுள் இருந்து இன்னமும் இன்னமும் குறைந்தது நூறு பாடல் எழுதச்செய்யனும்.....
நமஸ்காரம். கற்பகத்தரு கீழ் நின்று நினைத்தால் நினைத்ததைப் பெறலாம். வெளி உலகில் இல்லை. " உள்ளத்தில்" ஓங்காரமாய் நின்ற மெய்யே. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலில் மேரு மலையை கடைந்தபோது , கதையல்ல, உள்ளத்தை கடைதல், ஐந்து தலை பாம்பு, ஐந்து புலன்கள், பாம்பை கயிறாக்கி என்பது மூச்சு. கட உள் . உடம்பெடுத்ததின் காரணம் உடம்பினுள் உத்தமனை காண். அந்த உத்தமன் பரபிரம்மம். நாத விந்துகளாதி நமோ நமக. உலக விடயங்கள் ஒன்றுக்கும் ஆகாது. நித்திய பரவஸ்து ஆதி. நித்திய உடல் பெறும் லட்சியமே சரியானது. சூட்சம உடல், வைரமணி நித்திய தூலம். நினைவு நித்திய தூலத்தில் அடங்கினால் நித்திய சொர்க்கபதி வாழ்வு . சீவனார் சிவனாரை அருகிலர், சீவனார் சிவனாரை அறிந்த பின் சீவனார் சிவனாராயிட்டுருப்பரே. சீவன் சிவனாகும் பிரம்மவித்தை. குரு நாதன் மொழிந்ததுவே. ஆதியே துணை. மெய்வழிச் சாலை ஆண்டவர்களே சரணம். மூக்குக்கு வெளியே மூச்சு ஓடாத தவமுடையவர் என் குரு.
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி குருஜி... உங்கள் Ikigai வளர்க உங்கள் சேவை எங்களுக்கு எப்போதும் தேவை வாழ்த்த வயதில்லை எனவே உங்களை வணங்குகிறேன் நன்றி குருஜி....
சூப்பர்,சூப்பர்,பூரகம்,கும்பகம்,ரேசகம்,த்திற்கு நீங்கள் செய்த கை செய்கை சூப்பர். எங்கள் பயிற்சியாளர் மனதில் எண்ணிக்கை வைத்துக்கொள்ள சொல்வார்.நான் பார்த்த புதிய தகவல் நன்றி!