ஐயா வணக்கம். ஏன் ஐயா இப்படி சொன்னீங்க உங்க இதுக்கு புரிந்தலுக்கு வந்த பின் அந்த மனிதருக்கு அல்சர் சரி யாகி விட்டது என்று. காக்கா உக்கார பன பழம் விழுந்த கதையாக நல்ல medicine தொடஈர்இந்து எடுத்து ஒரு கட்டத்தில எல்லாம் போதுமடா என அலுப்பு தட்டி medicine னை நிப்பாட்டியதும் உடம்பு தன்னை தானே சரி செய்து கொண்ட நேரத்தில் உங்கள் புரிதலை கேட்டுயிருக்கலாம்.
அப்படினா மனதில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த அல்சர் அவருக்கு வந்தது என சொல்கிறேர்களா ஐயா? என்ன இது இப்படி விளக்கம் கொடுக்க முன்வந்தேர்கள் ஐயா. தேள் உங்களை கடித்து அதன் வலி தானாக போனது உண்மையாக இருக்கலாம் காரணம் தேள் விசத்தை முறிக்கும் எதிர்ப்பு சக்தி உஇங்கள் உடம்பில் அதிகம் இருந்துயிருக்கலாம் ஆனால் எல்லோருக்கும் இந்த எதிர்ப்பு சக்தியிருக்கனும் என்பதில்லை