கொட நாடு கோயிலல்ல. வெள்ளையடிக்கப்பட்ட கொள்ளைகாரர்களின் அலிபாபா குகை. மக்களுக்கு தெரியும், எப்படிப்பட்ட குகை ன்னு. மக்கள் சுதந்திரமாக உலா வர திறந்து விட வேண் டும். அப்போது தான் ஆள்வோர் மீது மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாகும். செய்வார்களா, மாட்டார்களே எவரும். பிரச்சினையே அதுதானே 😄😀🤣😁