கதையைப் படித்தால் கூட இத்தனை திகில் இருக்காது - உங்களுடைய குரல் + background music கதையை வேற லெவலுக்குக் கொண்டு போயிருக்கிறது - உங்களுடைய மெனக்கெடல் ஆச்சரியப்படுத்துகிறது - வாழ்த்துக்கள்
அருமை திரு தீபன் அவர்களே உங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது! உண்மையிலேயே இந்த கதை எங்களை பயமுறுத்த தான் செய்தது! இது போன்ற நல்ல நல்ல கதைகளை தங்கள் வாயிலாக கேட்க ஆசைப்படுகிறோம்.
இரவு நேரத்தில் நான் கேக்கலங்க இப்ப தான் பகல் நேரத்தில் கேக்குறேன் வேற லெவல் நாவல் அதுவும் உங்க குரலில் கேட்க கேட்க சுவாரசியம் கூடுகிறது அருமை வாழ்த்துக்கள் 💐❤
90,s ல என்ன மாதிரி நாவல் படிச்சவங்களுக்கு இப்ப நாவல் படிக்கிறதுக்கு நேரம் கண் பார்வைதிறன் இரண்டுமே குறைவு உங்ககுரல் ஒரு வரபிரசாதம் வாழ்க வளமுடன் நணபா....❤
நான் நேற்று இரவு தான் கதையைப் படித்து முடித்தேன் கதை மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் சொன்னது போலவே இசை ஓரளவுக்கு பயமுறுத்த தான் செய்தது உங்களது ஈடுபாடுடன் கூடிய வாசிப்பானது கதைக்கு உயிர் ஊட்டியது இந்த கதையை தொகுப்பதற்காக நீங்கள் செய்த அனைத்து பணிகளும் மிக சிறப்பு வாழ்த்துக்கள் மேலும் இதுபோல பல கதைகளை தொகுத்து பதிவு செய்து எங்களுக்காக வழங்கவும் என கேட்டுக்கொள்கிறேன் நன்றி😊🎉🎉😊
உங்கள் வாசிப்பு நன்றாக உள்ளது. நான் ராஜேஷ் குமார் அவர்களின் ரசிகர். சிறு வயதில் நிறைய நாவல்கள் படித்திருக்கிறேன். இப்பொழுது கதையாக கேட்கும் பொழுது நன்றாக இருக்கிறது. இன்னும் நிறைய நாவல்கள் வாசியுங்கள் யாரும் வாசிக்காததாக இருக்க வேண்டும். கொஞ்சம் முயற்சி பண்ணுங்கள். ஒருவேளை காப்பிரைட் ஸ்ட்ரைக் வரும் என்று நீங்கள் யோசிப்பீர்களோ என்று எனக்கு புரிகிறது. இருந்தாலும் ராஜேஷ் குமார் அவர்களின் நிறைய நாவல்கள் கேட்க ஆவலாக உள்ளேன்.
இரவு ஒரு மணிக்கு இந்த கதையை கேட்டேன், முப்பது ஆண்டுகளுக்குமுன் வாசித்தபோது இருந்த த்ரில் அப்படியே மாரமல் ஒரு திரைப்படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தியது, வாசிப்பும் பின்னணி ஒலி அமைப்பு அருமை. வாழ்த்துக்கள்.
கேட்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது அண்ணா இதுபோல ராமாயணம் என்னும் கதைகளை முழு கதைகளையும் தெளிவான முறையில் பதிவு செய்து தாங்கள் அண்ணா உங்களோட குரலில் இந்த கதைகளை பதிவு செய்து தாங்கள் அண்ணா தாமதம் வேண்டாம் சீக்கிரமாக இந்த கதைகளை பதிவு செய்து தாங்கள் அண்ணா உங்களது குரலில் இந்த ராமாயணம் என்னும் கதைகளை கேட்க நான் காத்திருக்கிறேன் ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
அன்பு தம்பி தீபன் கதையை படித்தால் கூட இப்படி இருக்குமா என தெரியவில்லை...அப்பா கேட்க கேட்க சுவாரசியம் தான் அன்பு தம்பி.... மிகச் சிறந்த மெனக்கெடல் ... அருமையிலும் அருமை.. வாழ்த்துக்கள் 🎉
I usually change the channel of audiobooks with their monotonous reading and story selection....but neenga arumaiya panringa....I was instantly hooked by your reading and sound effects...keep up the amazing work....innum consistent ah potinga na 1 million subscribers vandhurum ungalukku...
@@DeepTalksTamilAudiobooksam from Malaysia and been listening to all your audios since i first got glued to your Velpari series. Must thank you for your all your effort. Your voice and narration is God's gift bro. May you be blessed always. Love you and your work.
Tku. Nan Rajesh kumar theevira Rasigai. Unga voice la story ketka super. Wow I am sooo happy. Again Rajesh kumar story ketka oh super. Nice keep it up Mr. Deepan
கண்ணை மூடிக்கொண்டு கதை கேட்டால் சிறப்பான இசை பின்னணியுடன். மிகவும் சிறப்பான கதை விளக்கத்தத்துடன் படம் பார்பது போன்ற உணர்வு ❤❤❤🎉🎉🎉மகிழ்ச்சி அளிக்கிறது...
தீபன் அண்ணா கதை அருமையாக இருந்தது உங்கள் குரலில் ஒவ்வொரு அத்தியாயமும் நான் இரவில் கேட்க கேட்க பயமாகவும் திகில் இருந்தது இதே போல் இன்னும் நிறைய நாவல்களை பதிவிடுங்கள் . 🎉🎉
இரவு நேரத்தில் மாத்திரமே உங்களது குரலில் கதைகளை கேட்கிறேன். பின்னனி இசையுடன் கேட்கையில் பயங்கரமாக இருக்கும் . குரலில் ஏற்ற இறக்கங்களுடன் தரமாக இருக்கிறது. மிக சிறப்பு.
சூப்பர் உங்கள் குரலில் அருமையாக இருந்தது.பேய் கதையை பதிவு செய்வதாக அறிவித்ததும் பயந்து போன நான் அடுத்த பாகத்தில் கதை முடிந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன் அவ்வளவு அருமையாக இருந்தது எனது எட்டு வயது மகன் இந்த கதையின் இசையைக் கேட்டு சற்று பயந்து விட்டான்.சூப்பர் வாழ்த்துக்கள் 👏👏👏😊
தீபன் சகோ கண்டிப்பாக நேரத்தில் நீங்கள் வழங்கிய க்ரைம் நாவலை இரவு நேரத்தில் கேட்கும் போது மிகவும் பயமாகத்தான் இருந்தது.. ஒன்றரை மணிநேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாக இருந்தது தீபன் சகோ . அத்தியாயம் ஆரம்பத்திலும், முடிவிலும் வரும் த்ரில்ங்கான இசை மிகவும் பயமாக.. மிகவும் நன்றி சகோ..
தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் கண்டிப்பா சொல்லியே ஆகணும் மனசார சொல்றேன் மனசுல தோணுது விஷயத்தை சொல்றேன் என்ன நிறைய யூடியூப் சேனலில் நிறைய நீ தூங்கல வீடியோஸ் கதைகளை கேட்டுட்டு இருக்கேன் மர்மமான கதைகள் கதைகள் திகில் கதைகள் நீங்கள் சொல்லும் போது எனக்குள்ளே நான் அந்த சிட்டிசன் இருக்கிற மாதிரி இருந்துச்சு ஒரு மணி நேரம் 31 நிமிஷம் 26 செகண்ட் அதை தவிர்த்து நான் எதுவுமே பண்ணல அந்த கதை மட்டும் தான் கேட்டேன் தனியாக வாழ்த்துக்கள் மிக்க மிக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சொன்ன பிறகு என்ன சொல்றதுன்னு தெரியல சிறப்பு மிக மிக சிறப்பான விஷயம் உங்கள் முயற்சி நான் இருக்கும் நிறைய பேர் இருக்கும்போது தமிழ் தந்த விஷயங்கள் ராஜகோபாலன் என்று தமிழர்கள் நீ போட்டு விடுதியில் கடைசியா கேட்டது ஏன்னா நம்ம கேட்டதுக்கு உதவி பண்ணுவீங்க ஞாபகம் இருக்கா உங்களுக்கு முக்கியம் இல்ல உங்க ஸ்கூல் தமிழ்ல கம்ப்யூட்டர் பழகுவதற்கு அதுவரைக்கும் நான் கேட்டிருக்கேன் நிறைய சொல்லுன்னு நினைக்கிறேன் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை நான் மலேசியாவில் இருந்து குரு பழனி
கதை இவ்வளவு அருமையகைருக்கும் என்று எனக்கு இதுவரை தெரியவில்லை. உங்களது ஒரு ஒரு கதை ஆடியோவும் அருமை. மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் புது கதை இந்த குறளில் மற்றும் இந்த ஆடியோ தொழில்நுட்பத்தில் கேட்க காத்துஇருக்கிறேன்.
தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் என்ற உங்கள் குரலைக் கேட்க இரண்டு வாரங்களாக காத்திருந்தேன். கதையின் பின்னணி இசை அபாரம். பொள்ளாச்சிக்கு வாங்க. உங்களுக்கு ட்ரீட் கொடுக்கிறேன். கதையை பகல் நேரத்திலேயே கேட்டு முடித்து விட்டேன். அடுத்த உங்கள் கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
தீபன் அண்ணா வணக்கம். நான் உங்களுடைய அனைத்து நாவல்களையும் படித்துவிட்டேன் மிகவும் அருமையாக இருக்கிறது. இதே போல் ராஜேஷ்குமார் அவர்களின் நள்ளிரவு செய்தி வாசிப்பது துர்கா, மற்றும் உலராத ரத்தம். இந்த இரண்டு நாவலை கண்டிப்பாக பதிவிடவும் என்று கேட்டுக்கொள்கிறேன்
திகில் திரில்லிங்க் பேய் மற்றும் கிரைம் கதை ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய அட்வான்ஸ் அஞ்சலி பேய் மற்றும் கிரைம் நாவல் கதை சூப்பர் வீடியோ தீபன் அண்ணா😮😮😮😊😊😊ஆனா இந்த கதை ரொம்ப பயமாதான் இருந்துச்சு அண்ணா பேய் ஆவி அந்த ஓநாய் ஊளை விடும் Sound கருவிளங்காடுக்குள் இருக்கும் குரங்கு துறை பங்களா வீடு கொலைகள் இது எல்லாமே ரொம்ப பயமா இருந்துச்சு தீபன் அண்ணா😊😊😊
Very professional story telling. Good quality video and audio. All good. 👏👍 ஒரு சின்னக் குறை. வரிக்கு வரி "இவ்வாறு சொல்லி விட்டு... இவ்வாறு நினைத்து...." என்று படிப்பதுதான் கொஞ்சம் இடிக்கிறது. 😀
அண்ணா இந்த புத்தகத்தை வாங்கி படித்திருந்தால் கூட இவ்வளவு திரு இல் இருந்திருக்குமா என்று தெரியவில்லை உங்கள் குரலில் கேட்கும் பொழுது மிகவும் அருமையாக உள்ளது இதை இரவிலும் கேட்கலாம் இந்த கதை சூப்பராக உள்ளது இது போன்று கதைகள்கேட்க ஆசையாக உள்ளது உங்களது முயற்சி மென்மேலும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்
கதை மிகவும் அருமை. இப்போது இரவு மணி 11:27. அருமையான திருப்பங்களுடன் ராஜேஷ்குமாரின் திகில் கதைகள் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். ஏற்ற இரக்கங்களுடன் உங்கள் குரலும் சேர்ந்து மெருகேற்றி இருக்கிறீர்கள். தொடர்ந்து உங்கள் குரலுடன் கதைகளை வெளியிடுங்கள். நன்றி.😊
Hai Deepan bro unga voice la story super ah irundhadhu. R K Sir நாவல்கள் எப்போதும் பிரமிக்க வைக்கும். அதே போல இந்த கதையை கேட்கும்போது முதுகுல ஐஸ் கட்டி வச்சது போல ச்சிலீர்னு இருந்தது. என்னோட 13 ஏஜ்ல இருந்து 34 வருஷமா அவரோட ஸ்டோரீஸ் படிச்சுட்டும் கேட்டுட்டும் இருக்கேன். ஆனா இந்த கதையை மிஸ் பண்ணிருக்கேன். இப்போ உங்களால இதை கேட்க முடிஞ்சுது. ரொம்பவும் நன்றி. தொடர்ந்து மற்ற திரில்லர் நாவல்ஸ் அப்லோடு பண்ணுங்க.😊
Thanks for the warning in the beginning bro, I started it in the night but stopped it after your warning. Watched it only in the morning, still was extremely scary. Each and every chapter was so thrilling, and the background music just increased the fear multifolds. Too good! Great job bro, continue the great work
தீபன் உங்கள் குரல் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோ...! முடிந்தால் ராஜேஷ் குமார் எழுதிய "கிரிமினல் யூனிவர்சிட்டி" நாவலை குரல் படுத்த பாருங்கள் சகோ...! செம விருவிபானா நாவல் அது...!
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நிம்மதி உங்கள் குறளில் கதை கேட்டதில் தீபன் உங்கள் குறள் இடியா தென்றலா என்ன ஒரு அற்புதம் ஆண்கள் குறளில் இவ்வளவு வசீகறமா அப்பப்ப்ப்ப்பாபாஆ. நன்றி நன்றி நன்றி நண்பரே.
Super Anna neenga thinamum naval potingana ronba nalarukum Kela keka aarvam kuraiamal irukiradhu veetleie vitu vela pal testimonials irukura enake ronba Nala relax a irukinga Anna adhum Unga voice ronba relax a iruku
கதை நல்லாருக்கு தீபன். ஆனா நான் பகல்ல கேட்டதால பயமா இல்ல. இன்னொரு காரணம் ராஷேஸ்குமார் சார் கதைகள் சின்னவயதில் நிறையப்படித்ததால் பயம் இல்லை, அடுத்து என்ன என்ற சுவாரஸ்யம் மட்டுமே இருந்தது, அருமையான உங்கள் குரலில் கேட்டது மிக நன்றாக இருந்தது.நன்றி சகோ,..
Wow wow. What a great story.. Only RK sir can write like this. In this story yaaru Hero Nijanthan ? RK sir story or Namma Deepan sir voice Advance Anjali very advance technology used in sound effects. Actually very much fascinating by sounds and other effects to be crime oriented story. Nijanthan ok ok reminds me of Vivek saying in A for apple story. Nijanthan name represent victory and he successfully investigated the case. Deepan sir voice modulation Semma 👏👏 To be honest I listened the story on New year night not scared may be you have said for sound effects. Finish la Manjula solli it was too good and sister Swetha Vahrehvah modulation too good 👏👏 Id card missed and Mrs. Nancy handled over and said crime batch officer which is a highlighted one. Please upload more RK sir books particularly Vivek Vishnu Stories. Deepan sir way to go 👍
திபன் அண்ணா திகிலான கதை எனக்கு திகில் அனுப வத்தை ஏற்படுத்துகிறது அருமை அண்ணா உங்கள் குரலில் பள கேரக்டர் வந்து போகிறார்கள் அருமை அண்ணா சூப்பர் கதை தொடக்கம் முதல் இருதி வரை சுவாரஸ்யம் குறையாமல் இருக்கிறது கதையில் அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்ன நடக்கும் என்று ஆர்வம் எனக்குள் தொற்றிக்கொண்டது திபன் அண்ணா இது மாதிரி திகில் கதைகள் இனி வரும் நாட்களில் உங்களிடம் நாங்கள் எதிர்பார்க்கிறோம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Na Nitla Than Ketta Kettu Nit Fulla Thugavey Ila.Saami Roomkula Than Irudha Unga Voice Nalla Ilanu Yaaralum Solla Mudiyadhu Na Unga Voiceku Rasikai. Edha Storyum Sari Neega Sonna Vithamum Super Mass. Unga Voice Vera 11
Very interesting ❤❤....உங்க குரலுக்கு 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻... உங்களுடைய பின்னணி இசைக்கும்😍😍😍...ஆமா சுவர் கோழி னா என்ன?... இரண்டு இடத்தில் சொன்னீங்க அர்த்தம் தெரியல... அந்த பங்களாவ பத்தி இஞ்ச் இஞ்ச்சா சொன்னது சூப்பரு🎉...பயப்படல ஆனா அடுத்து என்ன என்ற ஆர்வம் தான் அதிகமாக இருந்தது.... பாவம் நான்சி யா விட்ருக்கலாம் சந்தௌஷமே இல்லாத வாழ்க்கை வாழ்ந்துச்சு...கேஸ முடிச்ச கையோடு தலைவர் சோடிய புடிச்சுட்டாரு😅... அவருக்கு அட்வான்ஸ் (😅😅😅 89 ல பொன்ன பார்த்தவருக்கு இப்ப அட்வான்ஸ் வாழ்த்துக்கள் போடுறது 😂😂😂 அநியாயம் தான்... இருந்தாலும் சொல்லிப்போம்😜)....
Rajesh kumar நாவல் படிக்க ஆரம்பித்தால் முடித்து விட்டு தான் எந்திரிப்பேன். விவேக் ரூபலா வந்தால் கதை சூப்பர் ஆஹ் போகும். உங்கள் குரலில் மிக அருமை 👌❤️👌. வாழ்த்துக்கள் 🌹..