என்றும் ❤️ அன்பு ❤️ டன்!தட்டு வடை செய்யும் அளவு மாறினால் பதம் கெட்டு போகுமே,தட்டு வடை செய்தது நேர்த்தி சரியே!இருந்தாலும்?ப.அரிசிமாவு (1-கப்)100கிராம் எனவும்,(5-கப்,)அரை கிலோ கணக்கு என்றீர்கள் சரி,+பொ.கடலை 100கிராம்,( 1-கப்)எனபதிவித்தீர்கள்.ஆனால்?வெண்ணை+உப்பு+பெருங்காயத்தூள்+நீரில் கலக்க 3-கப் நீர்,600mlஎன பதிவு வருகிறதே,இது குளறுபடி ஆகாதா?அல்லது நீர் மட்டும் இந்த 3-கப் என்பது 600ml அளவானதா?சிறிது விளக்கினால் பார்ப்பவர்கள் தெளிவார்கள்!?❤❤🙏🙏