மிக அழகான, தெளிவான சிந்தனையுடன் பேசுகிறார். அவசரகாரனுக்கு புத்தி மட்டு என்ற வார்த்தை தான் நினைவுக்கு வருகிறது கடைசியாக கூறிய பருத்தி மூட்டை குடோனிலியே இருந்திருக்கலாம் என்று சிரித்துக் கொண்டே மன வலியுடன் முடித்து உள்ளார்
What a difference between Trichy Surya in the audio conversation with Daisy and the hilarious and humorous Surya in this interview he is all smiles and uncontrollable laughter in answering the probing and tricky questions put to him.
If what Mr. Surya says about Ms. Daisy Charan speaking bad about his Mom and wife is True, Ms. Daisy Charan should be removed from the party, immediately.
@@ganeshvenkatraman4977 yes.. in my opinion, that's the thing which shows his open mind as the fact remains that nothing is 100% perfect, he speaks both the good and bad of both the parties, but he still wish to be with BJP... Anyhow you can have your own opinion and for sure I will respect your opinion sir...
@@ganeshvenkatraman4977 Only a mature person can see the good and bad of all parties objectively. He shows that maturity. That is the indication of a balanced person . Politics is not bouquet of flowers 💐 and basket of fruits 🍎. It is a combination of swamp , marshland and sewer.
ஆட்டுகுட்டியோட சாயம் சீக்கிரமே வெளுத்து கட்சி உட்பூசல் தாங்கமுடியாம வெளியே போயிடும். அதிகாரியையெல்லாம் அரசியல்வாதியாக்கினால் நாண்டுக்கிட்டு சாகவேண்டியது தான் 😁
முன்னாடி நிர்வாணமா நின்னாலும் அவரு திரும்பி பார்க்க மாட்டாருனு ஒரு அம்மணி சொன்னாங்க..! அய்யா ஒருசந்தேகமுங்க..? முன்னாடி அம்மணமா நிற்கும் போது அவரு ஏன் திரும்பி பார்க்கணும்.??
சூரியாவின் பதில்கள் கேள்வி கேட்பவருக்க பிடிக்கவில்லை. தமிழ் நாட்டில் அதிகபடியான பத்திரிகையாளர்கள் ( அப்படி சொல்லி கொள்பவர்கள்) திமுக ஆதரவளர்களாகவே இருக்கிறார்கள்.
கடைசி ஐந்து நிமிடங்கள் ரொம்ப கலகலப்பாக இருந்தது. நெறியாளர் ரொம்ப அருமையா சூர்ய சிவாவின் மனசாட்சியை வெளிபடுத்த வைத்த விதம் ரொம்ப அருமை. கடைசியில் திமுக வுலயே இருந்திருக்கலாம் என்று இப்போவாவுது உணர்ந்தாரே... மனுஷன் டா.....
எத்தனை பார்ப்பான் இருக்கான் பிஜேபியில். அன்றும் இன்றும் என்றும் பிஜேபிக்கு ஆதரவாக இருப்பது பார்ப்பனர்கள் தான். ஆக, உங்க ஜாதி புத்தியை தூக்கி வைத்து விட்டு பேசுங்கள்.
தளபதி படத்தோட சூரியா தேவா.... அந்த படத்துல மம்முட்டி செத்துறுவாரு.. அண்ணாமலை சூரியா இதுல யாரு சாக போறது 😀😀😀 பாவம் திருச்சி சூரியா நல்லா இருக்கட்டும். நல்ல மனிதர்
11:17 ல் சூர்யா அண்ணாமலையை பற்றி சொல்வது,ண்ணாமல சொன்னது.கட்சியில் சேரும் இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவது,கட்சியில் சேர்ந்தால் உங்களுக்கு அறிவு முக்கியமா? பொறுமை முக்கியமா என கேட்டால் என்னை பொறுத்தவரை பொறுமைதான் முக்கியம் என்பேன் ன்றாரு அண்ணாமல.அதாவது கட்சியில் பாஜக கட்சியில் சேர்பவர்களுக்கு அறிவை விட பொறுமைதான் முக்கியம்.அப்பதான் நீங்கள் ஒரு நல்ல இடத்திற்கு வரமுடியும் ன்னு.... எலே அறிவுகெட்ட அண்ணாமல???ஒரு தட்டுல சானி ய வச்சி இத சாப்பிடு என சொன்னால் இது மாட்டோட மலம் இதை எப்படி சாப்பிடமுடியும் என்ற உணர்வை உடனே உரைப்பது அறிவு....அந்த அறிவு தேவையில்லையாம்.இது சானிதான அறிவை உபயோகப்படுத்தாம பொறுமையா தான் முக்கியம் என்றுபொறுமையா அதை தின்னுட்டு தின்னுட்டு அதை அவர்கள் பார்த்து முடிவெடுத்த பிறகு உனக்கு கொடுக்கப்போகும் கட்சி பதவி முக்கியமா?????தயவுசெய்து பாஜக வின் கோர குணங்களகயும்,பொறுமை என சொல்லி உன்னை அடிமைப்படுத்தும் யுக்தியையும் புரிந்துகொள்ளுங்கள் தோழர்களே.ஒரு இடத்தில் நாம் பயணிக்க நமக்கு அறிவுதான் முக்கியம்.அந்த அறிவை தூக்கிப்போடச்சொல்லும் மூடன் அண்ணாமலை கூற்றை கருவறுப்போம்.
Visham's opening question referring to nakeeran's article on Annamalai's alleged relationship with a Muslim woman was immediately trashed by Surya. Nakeeran oru yellow journal. Dei visham athu enna kuppa dmk nu nenachiya ? Mala da Annamalai
Hats off to suriya. Dmk aal inda vishan. Niraya muyarchi seidar suriya vidam irundu eppadiyavadu bjp annamalai patri edhavadu kevalamaga vaangi vidavendumenru. Aanal suriya maatavillai
சூர்யா அவர்களே Rss பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் அதற்கு மக்களை பலிகாடாக ஆக்கி விடாதீர்கள் பிஜேபியின் முகம் ஆர் எஸ் எஸ் உங்கள் வெகுளியான பேச்சு உங்கள் நேர்மை உங்கள் தைரியம் மக்களுக்கு புரியும் ஆகையால் மீண்டும் நீங்கள் தாய்க்கழகத்தில் இணைந்து விடுங்கள் அதான் உங்களுக்கு நல்லது
2026 வரை நடுநிலை ஊடகவியாளர்கள் என்று சொல்லிக் கொண்டு ஈரோடு வே ராமசாமி அவர்கள் கொள்கை கொண்டவர்கள் என்று அவரது பெயரை கலங்கப்படுத்தும் இழிகள் எவனும் 2026 வரை மக்களின் அடிப்படை பிரச்சனைகளை அரசியல்ப்படுத்தாமல் கண்ட்வர்களை பூதமாக காட்டி மக்கள் கவனத்தை திருப்பும் வேலைகளை மட்டுமே செய்வானுங்க. சிந்தித்து பாருங்கள் புரியும்.
அண்ணாமலையின் பேச்சில் எப்போதுமே பிறரை மதிக்காத, தனிமனித தரம் தாழ்ந்த பேச்சு , எல்லோரிடமும் தன் கட்சி உள்ளிட்டோர் உள்பட, சண்டை, வாக்குவாதம், கோபம், தரம் தாழ்ந்த அவதூறு பேச்சு தானே இவரது அனுகுமுறை. இந்த குணங்கலா ஒரு தலைவருக்கான தகுதி. படித்தவர்களாக இருந்தால் புத்திசாலிகள் அல்ல என்பதற்கு அண்ணாமலை ஒரு உதாரணம். அண்ணாமலைக்கு வெரும் புத்தக அறிவு மட்டுமே, புத்திசாலி இல்லை. புத்திசாலி தான் பெற்ற அறிவை எங்கு, எவ்வாறு கண்ணியமாக பயன்படுத்துவது என தெரிந்து பயன்படுத்துபவன்.