மிகமிக சிறப்பான காணொளி பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி யின் அனல் பறக்கும் உரையை மிக தெளிவாக மக்களுக்கு தமிழில் விளக்கிய ஃபர்ஸ்ட் லைன் மீடியாவுக்கும் திரு உமாபதி கிருஷ்ணன் அவர்களுக்கும் நேயர்களின் ஒட்டுமொத்த பாராட்டுக்கள் நன்றிகள் சிறப்பான காணொளி .
பிற்பகல் ராகுல் காந்தி பேச்சு கேட்டு மகிழ்ந்தேன் சபாநாயகர் முகத்தில் ஈகூடமொய்கவில்லை தேர்தல் முன் இருந்த கள் நிலவரம் வேறு.இப்போகளநிலவரம் வேறாக உள்ளது.ராகுல்குறித்துபாஜக சங்பரிவார் மட்டுமில்லைஇந்தியாமக்களுக்கும் எதிர் பார்த்து இருக்கமாட்டார்கள் உமாபதி ஜீ தொடர்ந்து தங்கள் ஜனநாயக சக்தியாக செயல் படுங்கள் நிச்சயமாக உங்களைப் போன்ற வர்கள் உங்களை நேசிப்போம்
அருமையான காணொளி திரு உமாபதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் எந்த எதிர்கட்சி தலைவரும் பேசியதில்லை மோடி அவர்கள் சக்கரா வியூகம் அமைத்து செயல் படுவதாக கூறினாரோ ? அதே அயுதத்தை பயன்படுத்தி அவர்களை கேள்விகளால் துளைத்து எடுத்து விட்டார் மிகவும் தெளிவான கருத்துகளை அழகாக ஆழமான முறையில் பதட்டம் இல்லாமல் பாரளுமன்ற அவையில் பேசிய எதிர்கட்சி தலைவர் அவர்களுக்கு நன்றி
பாமரன் ஒருவன் 10 வருடமா தான் என்னமோ பரம்பரை பணக்காரர் என்றார் போல் பகட்டில் வாழ்கிறார் . பரம்பரை பணக்காரன் ஒருவன் பாமரன் படும் பாட்டை பற்றி அங்கலாய்த்து பேசுகிறார்
முன்பு ராதாரவி கூறியது A1. அக்கீஸ்ட்டு, மோடி A2. அமித்ஷா என்று ராகுல் அதை மாற்றி A. 1 .அதானி A.2. அம்பானி அருமையா பதிவு செய்து இருந்தீர்கள் உமாபதி சார். வாழ்த்துக்கள்.
ராகுல் ஜி பேசும் ஒரு ஒரு வார்த்தையும் மக்களோடு மக்களாக இரவு பகல்..வெயில் மழை ஏழை பணக்கரரர் என்று எந்த வேறு பாடும் இல்லாமல் தெரு தெருவாய் இமயம் முதல் முதல் குமரி வரை மக்களோடு.மக்களாக நடந்து அவர்கள் உணவை உண்டு ஒவ்வொரு தனி மனிதனின் நிலையை நேரில் கண்டு...நாடு முழுவதும் வலம் வந்து பேசுகின்ற ஒரு உண்மை தலைவன்❤❤❤❤❤❤❤❤❤
இருந்தாலும் இவர்கள் இத்தனை பேர் வாய்க்கு வந்தபடி திட்டினாலும் மோடிக்கு மானம் ரோஷம் வெட்கம் சூடு சொரணை இருந்தால் மக்களுக்கு எதிராக போட்ட அனைத்து திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் தமிழ்நாட்டை பழி வாங்குவதை கைவிட வேண்டும் அப்படி செய்தால் அவர் மனிதன் என்று அனைவரும் ஒத்துக் கொள்வார்கள்
மக்கள் தலைவர் நம்ம ராகுல்காந்தி என்பது மக்கள் அனைவரும் என்று கொண்டு விட்டார்கள் வரும் காலம் மக்கள் கையில் என்பது மோடி அமித்ஷா க்கும் மிகவும் அருமையாக கூறுகின்றார். எதிர்கட்சி தலைவர் மற்றும் அனைத்து எதிர் கட்சிMP இதே கருத்து களை நிடித்தால் உண்மை கருத்துகளை கூறி வந்தால் மோடி அமித் ஷா நிலை என்ன? BJP. RSS OUT
இவர்போல அவர் புத்திசாலி இல்லை. இந்திய இலங்கை ராணுவ ஒப்பந்தமே இதற்கு சான்று. கடைசியில் J R ஜெயவரத்தனே உன் வயதைவிட எனது அரசியல் அனுபவம் அதிகம் என்று சொன்னதாக கேள்வி.
ராகுல் ஜி பப்பு பப்பு என்று சொன்னார்கள் இப்போது இந்த பப்பு ஐந்து தலை பாம்பு மேல் நின்றாடும் கிரிஷ்ணனராக மகாபாரத கீதையில் தர்மத்தை போதிக்கும் கிர்ஷ்னராக தோன்றுகிறார்