உங்கள் பேட்டியை பார்க்கும்போது சார் நடிகர் கவுண்டமணி சொல்லுகிற டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது ஒரு மனுஷன் பொய் சொல்லலாம் ஆனா ஏக்கரா கணக்கெல்லாம் சொல்லக்கூடாது சார் போதும் சார் காதில் ரத்தம் வருது
சிவசுப்பிரமணியன் என்ற ஒரு மனிதர் இல்லை என்றால்...வீரப்பன் என்ற ஒரு மாவீரனின் வீர வரலாறு இந்த மண்ணில் பொய்யாக எழுதப்பட்டிருக்கும்...நாம் அனைவரும் சிவா அண்ணனுக்கு நன்றி சொல்ல கடமைபட்டு இருக்கிறோம்...
ஐயா வீரப்பனை காவல்துறைக்கு காட்டிக்கொடுத்த தில் முக்கிய பங்கு வகித்தது இந்த சுப்ரமணியம் தான். என்ற உண்மை சிவா மீடியாவை உன்னிப்பாக க கவனிக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே புரியும். முதலும் இவரே முடிவும் இவரே. நன்றி.
நம்பிக்கை துரோகம் செய்து தான் வீரப்பனை கொன்றுள்ளீர்கள் துணிச்சலுடன் அவருடன் போராடவில்லை துரோகத்தால் உங்களுக்கு கிடைத்த வெற்றி சுடாமல் பிடித்திருந்தால் பல பெரிய தலைகள் சிக்கியிருக்ககூடும்
இவர் கூறியதை நம்புவதும் நம்பாததும் அவரவர் மனத்தை பொறுத்து. என்னன்னவோ செய்து வீரப்பன் வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. கொளத்தூர் மணி கூறியபடி இத்துடன் முடிவடைந்தது என அனைவரும் நிம்மதி அடைந்தனர். சண்டை நடந்து வீரப்பன் இறந்ததாக வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அந்த கால கட்டத்தில் மக்களுக்கு ஏற்பட்ட துயரங்களுக்கு ஏன் ஒருவரும் பேசவில்லை. அந்த ஒர்க் ஷாப் நடத்தியவனுக்கு என்ன தண்டனை. அங்கிருந்த உயர் காவல் அதிகாரிகள் பெண்களுக்கு இழைத்த கொடுமைகளுக்கு என்ன தீர்வு.
நல்ல சாராயம் காய்ச்சும் தொழிற்சாலையில் ஏற்படுத்தி,, அந்த நல்ல சாராயத்தை அதை அரசாங்கக் கடைகளில் மூலம் விற்பனை செய்து,, கல்லுக்கடையை ஒழித்து,, தமிழ் இனத்துக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் தமிழ் சமுதாயத்துக்காகவும் தமிழக இளைஞர்களுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் நல்ல சாராயம்விற்பனை செய்யும் கடையில் தந்தவன் யார் அவன்தான் தமிழின தலைவன் வரலாற்றில் அவனுக்கெல்லாம் என்ன பெயர் சூட்டுவார்கள்
@@ANDERSONDON-d3w சுய புத்தி உனக்கு இருக்கா மண்டைக்கும் மூளைக்கும் சம்மந்தம் இருக்கா நீ பேசுவது நான் காட்டில் இருந்தாள் என்ன நாட்டில் இருந்தால் என்ன நாயே
வீரப்பன் இறந்துபோன பிறகும் மக்களுக்கு அவர் மேல் ஒரு மரியாதை வைத்து உள்ளார்கள் அவர் படிக்காத மனிதர் ஆனால் தமிழ் நாடு காவல்துறையினர் படித்து 10 மாதம் பயிற்சி பெற்றுள்ளார்கள் ஆனால் தமிழ் நாடு காவல் துறையினர் ஏன் மிருகம் போல் நடத்து கொள்கிறது
என்ன வெங்காய இனத்தின் அடையாளம் ஒரு திருடன் வீரப்பன் அவன் எப்படி இனத்தின் அடையாளம் சும்மா எல்லா திருடனையும் இப்படி தான் உசுப்பேத்தி தமிழனை முட்டாளாக்குவது ... மிக மிக துரதிர்ஷ்டமே
வீரப்பன் அவர்கள் நல்லவரா?? கெட்டவரா?? அது பற்றி எல்லாம் ஆராய்ச்சி தேவையில்லை ஆனால்?? அவர் உயிருடன் இருந்த வரைக்கும் காடுகள் பாதுகாப்பாக இருந்தது. வன கிராம பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது. முக்கியமாக காவேரி நீர் பிரச்சினை இவர் இருந்த வரைக்கும் கர்நாடக அரசு மற்றும் காவேரி நீர் போராளிகள் பயந்து கொண்டு இருந்தார்கள்.
இந்த வீடியோ வை பார்க்கலாம் என்றுதான் க்ளிக் செய்தேன். ஆனால் பேட்டி கொடுப்பவர் வீரப்பன் வேட்டையில் பங்கேற்ற ஒரு அதிகாரி என்பது தெரிந்தவுடன் பார்க்க மனம் வரவில்லை. காரணம் எந்த அளவுக்கு இதில் உண்மை இருக்கும் என்பது விவரம் அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.
இவருடைய தந்தையார் விமானபடையில் பணி செய்தவர் என்பதால் பள்ளி படிப்பை டெல்லியில் ஹிந்தியில் படித்தவர். இவர் கூறியதும் அனைத்தும் உண்மை. இவரிடம் பணி செய்தவன் என்பதால் இவரைப்பற்றி எனக்கு தெரியும். மிகவும் நேர்மையான அதிகாரி.
உண்மையான வீடியோ காட்சிகள் எதுவுமே இல்லை போட்டோவும் வண்டியில் புடிச்சதுக்கு ஏதாவது ஒன்று ஒரு போட்டோ கூட கிடையாது எப்படி நம்பறது நல்லா உருட்டு 😀😀😀😀😀😀🔥🔥🔥🔥🔥🔥😀😀
அறம் என்ற வீரப்பனை இன்னொரு அறம் தான் வென்றுள்ளது. அது தான் துரைபாண்டியன். கர்நாடக காவல்துறையையே நடுங்க வைத்தவர் . நேர்மையின் உச்சம். அதனால் மட்டுமே வீரப்பன் பிடிக்க முடிந்தது. SI குரைபாண்டியன் இருந்திருந்தால் வீரப்பன் கொள்ள விட்டு இருக்க மாட்டார். மெடல் வாங்க வேண்டும் என்ற அல்ப குணம் கொண்ட வீடியோவில் பேசுபவன் போன்றவர்களால் நாடகமாடி வீரப்பனை கொன்று விட்டனர்.
Excellent video sir. Thanks. Police officer excellently explained. One word attracted me is if he could have given DFO post that he could have protected forest well.
He was losing his eye sight as he didn't have proper medical treatment....Otherwise he wouldn't come out, he was forced to trust some strangers as he needed help. RIP Veerappan.
@@usshaka4635also , it’s a clear story of people using him for their needs to cause strife by using his straight forward approach unlike the politicians! The killings he conducted are condemnable, so are the officers who tortured and killed people because of vengeance!
இதுவரைக்கும் ஒரு காவல் அதிகாரியும் சொல்லவில்லை அரசியல்வாதியும் சொல்லவில்லை வீரப்பனை எதற்காக இவர்கள் தேடி அவரைக் கொன்றார்கள் என்பதை இதுவரை எந்த நாயும் சொல்லவில்லை அதற்கான காரணத்தை சொல்ல வில்லை அதற்கான காரணத்தை யாராவது சொல்ல முடியும்மா
செந்தாமரைக் கண்ணன் சார் நல்ல காதுல பூ சுத்துதுங்க சார் வெப்பன்ஸ் ஓட இருக்கா இல்ல அப்படிங்கறதுக்கு கிளம்பும் மேல பார்க் கிளம்பவும் ஆம்புலன்சுக்கு ஃபிளாஷ் லேம்ப் பயன்படுத்திதான் அவங்ககிட்ட வெப்பன்ஸ் இருக்கு அப்படின்னு நாங்க ஒரு இடத்துல சொல்றீங்க என்ன சொல்றீங்க நாங்க உள்ளுக்குள்ளேயே ரகசிய கேமரா வச்சிருந்தோம் சொல்றீங்க மீசை வைத்திருந்தார் என்பதை நாங்க வந்து தான் பார்த்தோம் அப்படின்னு அந்த ரகசிய கேமராவில் அந்த மீசை மயிறு தெரியாதா சார் மட்டும் உயிரோடு இருக்கும் வரை மயிர கூட உங்களால் புடுங்க முடியல துரோகம் விழுந்து அவன் காட்டை விட்டு வெளியே வந்ததுக்கப்புறம் தான் வந்ததுக்கு அப்புறம் தான் உங்களால் வீரப்பனை நெருங்க கூட அந்த அப்பாவி மக்கள் பட்ட கஷ்டம் நீங்க பண்றீங்க ப்ளீஸ் மக்களைக் புண்படுத்தியது என்று வால்டர் தேவாரம் பண்ணிய கொடுமைகளை தேவாரம் பண்ணிய கொடுமைகளை யூடியூப் யூடியூப் பார்த்தால் தான் மக்களுக்கு இன்றைய வரை எந்த ஒரு நல்லது கெட்டதும் இந்த எந்த ஒரு மாவீரம் துரோகத்தால் மட்டுமே வீழ்த்த முடியும் துறையாக இருந்தாலும்
பிபிசி வீரப்பனை பற்றி கூரும்முன தமிழர்களின் நாடித்துடிப்பை நீகவனிவீரப்பனை பிடிக்கமுடயாமல் போலீஸ் நிலைகுலைந்து போனதை நாங்கள் அறிவோம்அதுமட்டும்இன்றி ஹீரோக்களை ஜீரோவாக்கியகதையும் ஏராளம் வீரனை வீரனாக பார்