நடுநிலை ஊடகம் என்று அழைக்கப்படும் பிபிசி, உண்மைக் கதைகளைப் பரப்புங்கள், 1.2 பில்லியன் மக்களைக் கொண்ட இந்திய அரசியல் வேறு, 22 மில்லியன் இலங்கை மக்கள் அல்லது அரசியல் முற்றிலும் வேறுபட்டது. வலிமைமிக்க இலங்கையர்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும். 7 தசாப்தங்களுக்கும் மேலாக பெரும்பாலான ஊடகங்கள் வழக்கம் போல் உங்கள் TRPக்காக ஊடகங்களின் நலனுக்காக நல்லவர்களை சண்டையிட வைக்க வேண்டாம். தாயகமான இலங்கையர் ஒருவரின் பணிவான வேண்டுகோள். இலங்கை தாயக மக்களாகிய நாம் அனைவரும் இன பேதமின்றி ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம், தயவு செய்து இருக்க விடுங்கள்.
எங்கள் இலங்கையில் எங்கள் மக்களை சந்தோசமாக இருக்க விடுங்கள். உங்களுடைய சீனா பிரச்சனைகளையும் இந்தியா பிரச்சினைகளையும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வளவு காலங்களாக எங்கள் நாடு முன்னேறாமல் இருப்பதற்கான முழு காரணமும் சீனாவும் இந்தியாவுமே. எங்கள் புதிய ஜனாதிபதி மிகவும் படித்தவர் அறிவுள்ளவர் நீங்கள் இரண்டு நாடுகளும் தலையிடாமல் இருந்தாலே எங்களுக்கு செய்ற பெரிய உதவி
ஒரு எட்டு மாசத்துக்கு சிக்கலாக இருக்கும் இந்தியாவுக்கு அதுக்கு அப்புறம் தான் தலைவலி ஆரம்பமாகும் மறுபடியும் மக்கள் புரட்சி ஏற்பட்டு ஆட்சி கலைந்து விடும் இந்தியாவின் பேச்சைக் கேட்டால் கொஞ்சம் தேர் பார் இல்லையென்றால் மறுபடியும் தேர்தல் தான் இவ்வளவு நாட்கள் அரசியல் உழைத்தது வீண் போய்விடும் திரித்து தெரிந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன் இந்தியாவை எதிர்த்த வரலாறை பிரட்டி படித்துக் கொள்ளுங்கள் மீண்டும் ஒரு முறை
ரஷ்யா உக்ரைன் விஷயத்திலும், இஸ்ரேல் காசா, லெபனான் விஷயத்திலும், எடுக்கப்பட்ட, தன் நாட்டுக்கான அச்சுறுத்தலை ஒழிக்க எடுத்த நடவடிக்கை போல, இந்தியாவும் தன்னை சுற்றியுள்ள நாடுகள்.மீது எடுக்க வேண்டும்...அப்போதுதான் சில சில்வண்டுகள் அடங்கும்....
Hello Sri-Lanka président. Indien 1980..YERE politique internationale BAD news. Life world news cinéma Indien officiel photos life King Kong..Stop politique nationale END 22 septembre Businessman Big BAD news Indien officiel
அமெரிக்கா, சீனா,இந்தியா எந்த நாடாக இருப்பினும் இலங்கையின் தேசிய நலனுக்கு தீங்கு என்றால் அத்திட்டம் இரத்துச்செய்யப்படும். ஆண்டுக்கு தலா இரண்டு பில்லியனுக்கு மேற்பட்ட டொலர்கள் இலங்கையின் கடல்வளம் சூறையாடும் அன்னிய சக்திகளுக்கு பாடம் புகட்ட கடற்படை நவினமயப்படுத்தப்பட்டு, மீன்பிடி உபகரணங்களும் நவீனப்படுத்தப்படும்.
Adani da kaatralai thittam venamdu Anura mattumille mulu srilankansume sollrom adhuku eanda indiave venamdu sonna maari oppari wakkiringa apo India oŕu country illeya adani than Indiava🙄 Apo onga naattuku adani du per maathunga😂
தாய் மறைந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன் நான் உன்னோடு இருந்து உனக்கு செய்ய வேண்டிய அனைத்து காரியத்தையும் செய்வேன் என்று தன் ஆசை இச்சைகளை அடக்கி செய்து கொண்டிருக்கும் இவருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐 தாயினும் மேலாக அன்பு உள்ளம் கொண்ட அக்காவிற்கு ஏதாவது ஒரு அரசு விருது வழங்க வேண்டும்
உண்மையில் பூகோள அரசியலின் அடிப்படையில் இந்தியா மற்றும் சீனா போட்டியிட்டு இலங்கையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே முயல்கின்றன. இந்தியாவில் பெரும்பாலான துறைகள் அம்பானி மற்றும் அதானி குடும்பங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் இதே வலையமைப்பில் இலங்கையின் முக்கிய பகுதிகளையும் கையகப்படுத்த நினைக்கிறது இந்தியா. ஜனாதிபதி அநுர அவர்களின் விமர்சனம் நியாயமானதே. அதற்காக அவர் சீனாவின் பக்கம் வளைந்து கொடுத்துச் செல்ல மாட்டார்; மாறாக இலங்கையின் சுயாதீனத் தன்மையை நிலை நிறுத்துவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் என்ற திருடனை பார்த்து ஐநா சொன்னது திருடா நீ விறைவில் உன் திருட்டை முடிவுக்கு கொண்டு வருவது உன் கடமை இது எப்படி இருக்கு ஐநாவும் சேர்ந்து நாடகமாடுகிறதா?
இஸ்ரேலுக்கு ஆயிதம் வழங்கிய அமெரிக்கா தீவிரவாதிகள் போர் நிறுத்தம் பற்றி பேசுவதற்கே தகுதி இல்லை ஒரு வருடத்தில் ஒருலட்சம் பேர் சாவதற்கு முதல் காரணம் அமெரிக்கா தீவிரவாதிகள் தான் இரண்டாவது இஸ்ரேல் தீவிரவாதிகள் போர் குற்றவாளிகள்