திருச்சிற்றம்பலம்! வணக்கம். இப்பதிவை பதிவிட்ட தங்களுக்கு என் சிரம் தாழ் வணக்கங்கள்! சென்ற பிறவியில் இறைவனாருக்கு குடம் குடமாக தேன் அபிஷேகம் செய்த திரு மயிலை ஓதுவார் பெருமானார் பாடும் இடத்தில் சிவனார் இருப்பது நிச்சயம். மூவர் தேவாரத்தில் அப்பர் பெருமானின் ஐந்தாம் திருமுறை திருப்பதிக குறுந்தொகைப் பாடல்கள் ஓதுவதற்கு மிக்க எளிமையானது..அதில் தேர்ந்த பாடல்களை ஓதுவார் சக்ரவர்த்தியின் கந்தர்வ குரலில் பாட, கேட்பவர்கள் பெரும் பாக்கியவான்கள். பதிவாளர்கள் அதனினும் பெரும் பாக்கியவான்கள். திருச்சிற்றம்பலம்.
இப்பாடல்களை பக்தியுடன் பண்ணிசையோடு பாடிய சற்குருநாதன் ஐயாவிற்கு எங்கள் நன்றிகள். இவற்றை இன்றென்னையும் கேட்டு மகிழவைத்த இறைவா உன் அன்பை என்னென்பேன் இதுவரை நாம் கேட்டறியாத அருமையான இம் மெய்ஞானப் பாடல்களை மென்மேலும் பதிவிட்டால் வளரந்துவரும் பாலகருக்கும் பயனுள்ளதாயிருக்கும் ஐயா இப் பதிவிற்கு பலகோடி கோடி நன்றிகள்
௮ய்யா ஞானச் செம்மலே தங்களை ஈசன் திருமுரையைபாடச்சொல்லித௩்களைபெருமை பட படைத்துள்ளார் ௭ன்னை தாங்கள். பாடும் திருமுறைப் பாடலை கேட்கவேண்டும் ௭ன.படைத்துள்ள சிவனுக்கும். தங்களுக்குத் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
உங்கள் குரலை முதன் முதலாக கபாலி கோவிலில் கேட்டு பிரமித்தேன். தேனினும் இனிதான குரல். நான் தற்போது தேவாரம் கற்று வருகிறேன். நீங்கள் தான் மானசீக குரு. வாழ்க வளமுடன்.
சிவாய நம🙏🙏 மிக அழகாக பாடியுள்ளீர்கள். ஐயா அப்பர் பெருமானின் முக்கியமான பாடல்கள் எழுத்துக்களோடு பாடி பதிவிடவும். குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாம் என்று எண்ணுகிறேன். நன்றி
நம் ஆன்மீகம் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் இந்த பாடல்களை தமிழ் சாதி மக்கள் அனைவரும் கேட்டு பயன் பெற வேண்டும் தமிழ் சாதி மக்கள் தினந்தோறும் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று வழிபட்டு மேன்மையடைய வேண்டும் நம் தமிழ் நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும்
You are wrong. All Malayaalees can sing. Devotional songs are about the supreme power. All devotional songs of all religions are common to humanity. @@minisekhar9788
ஐயா திருசற்குருநாதரே நான்தேனிமாவட்ம் ௨த்தமபாளையம்வட்டம் கம்பம் நகர் மணி நகரில் வசிக்கிறேன் ஒவ்வொரு நாளும் தங்களின் இனிய குரலில் பாடும் திருவாசக பாடலை கேட்டு மிகமிக மகிழ்சிஅடைகிறேன் நம் ஈசன் தங்களுக்கு நீண்ட ஆயிலை கொடுத்து ஈசன் மேல் பாடலை பாடி வருமாறு முக்கண் மூர்த்தியை மனதாரவேண்டிக்கோள்கிறேன் நன்றி ஐயா.
Respected sir ozhugu madathul onbathu vaythalu kazhugu arippathan mun kazhaladi thozhithu kaikalal thu malar thuvi ninru azhum avarku anban anaika annale . When I hear your song i bow down to lord Shiva. Thank you very much sir for your pains taking efforts
மிகவும் அருமை அழகு பெருமை எல்லாம் அவன் செயல்... ஆன்மாவை உருகச் செய்யும் பாடல் வரிகளும் குரல் வளமும் இசைப் பண்ணும் ஒருங்கே அமையப்பெற்றது... நன்றிகள் பலவாகுக... வாழ்வோம் சிவத்துடன் வாழ்வோம் நயத்துடன்
ஐயா தங்கள் இனிமையான குரல் கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது. தாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு online ல் தேவாரம் வகுப்பு எடுப்பீர்களா? தங்களைப் போன்றோர் தான் நமது தேவாரப்பாடலகளை நமது குழந்தைகள் அறிய செய்ய முடியும்.இத்தொண்டினை தங்களைப் போன்றோர் தான் செய்ய வேண்டும்.