நன்றி. குரல் வளம் நிறைந்த சிறந்த பண் உடன் சிறந்த இசை ஆல்பம். கேட்க கேட்க இனிப்பு உடன் அறுசுவை விருந்து கிடைக்கப் பெற்றேன். வாழ்த்துக்கள். நன்றி.நன்றி. இவ்வையகம் என்றும் நினைவில் வைத்திருக்கும். வாழ்க வளமுடன் வளர்க.
நாங்கள் காசி சென்றிருந்தோம் அங்கு நகரத்தார் மண்டபம் போய் பார்த்தோம் அங்கு உள்ளவர்கள் நன்கு உபசரித்து வரவேற்றார் கள். எந்தவூர் எனக்கேட்டார். நாங்கள் தமிழ்நாடு ஈரோடு ஜில்லா கோபிசெட்டிபாளையம் என்றதும் சந்தோஷப்பட்டனனர்.
உயர் திரு, பா சிவா ஐதராபாத் முனைவர் வாழ்த்துக்கள் வணக்கம், அப்படி யே திறையில் திருமறை எழுத்து களை ஓட விட்டால் என்னை போன்ற (பெரிய எழத்தில்) முதியவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் ,தங்களது முயற்சி க்கு பாராட்டி கொண்டே இருக்கலாம் , மிக்க தமிழ் உச்சரிப்பு கள் பாட்டு கேட்க தேன் அமுது பின் பாடுபவர் களுக்கு பாராட்டு கள், இனி தினம் தினம் ஒரு முறை கேட்டு மகிழ போகிறேன் ஆனந்தம் ஆனந்தம். "வாழ்க இந்து பாரத் தேஷ்" ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை.
குரு சிஷ்ய பாவனையில் எளிமையான முறையில் இனிமையான குரலில் வரிவரியாக பாடி பிறகு முழு பாடலையும் அனைவரும் சேர்ந்து அனைவர் மனத்தையும் ஈர்க்கும் வகையில்பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். இதைக் கேட்டு கேட்டு நாங்கள் பின்பற்றி பாடிப் பயிற்சி செய்ய உதவியாக உள்ளது. மிக்க நன்றி."சிவநெறி திருத்தொண்டன்"
எல்லாம் வல்ல இறை தங்களுக்கு வஜ்ரபாஹு போன்ற உடலும் தேனினைம் இனிய குரல்வளமும் அருளிடவேண்டுகின்றபலருள் யானும் பிரார்த்திக்குன்றேன் இதனால் திருமுறை மேலும் நன்றாக பரவும்
ஐயாஐயா வணக்கம்சிவாயநம வாழ்க வளமுடன்என் போன்ற ஸ்வர வரிசைகள் தெரியாதவர்கள்டிராகன் தெரியாதவர்கள் உங்களின் பாடல் வரிகளில் இசை எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயாஅடியேனும் திருவாசகம் தேவாரம் தெள்ளமுதம் தேனினும் இனிமை யாகபாடமுயற்சி செய்து கொண்டிருக்கிறேன்பயனுள்ளதாக இருக்கிறதுஇருக்கு ஐயாமிகவும் இனிமையாக உள்ளது ஐயாமனம் அமைதி பெறுகிறதுநன்றி ஐயாதிருச்சிற்றம்பலம்நமச்சிவாய வாழ்க
சிவ சிவ திருசிற்றம்பழம் வாழ்க அருட்பொருஞ்சோதி தனி பெருங்கருனை அருட்பொருஞ்சோதி. மிகவும் அருமை. உங்களுக்கு. உங்கள் குழுவினர் க்கும். சிவனருள்கிடைக்கும். நண்றி இந்த
மிகவும் மகிழ்ச்சி! வெகுகாலமாக வேண்டிக் காத்துக் கொண்டிருந்த திருமுறைத் தொகுப்பு! நாங்கள் நடத்தும் மலேசியக் குழந்தைகளுக்கான சமய வகுப்புகளில். போதிக்க ஏற்ற வகையில் அமைந்துள்ளது! மேலும் வேண்டும். பெரிய கவலை தீர்ந்தது! மனமார்ந்த நன்றிகள் ஐயா! அடியவன் இல.சின்னையா.
இளையவர்களை இந்த நல்வழியில் ஈடுபடச் செய்தல். மிகப்பெரியசெயல் அதனை வெற்றிகரமாக ச் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் எம்பெருமான் என்றும் துணை இருப்பான் திருச்சிற்றம்பலம்
கார்த்திகைத் திருநாளில் தங்கள் தெய்வீகக்குரலில் தேவாரப் பண்ணிசை யைக் கேட்டு அகம் மகிழ்ந்தோம்.தங்கள் சீரிய சிவத்தொண்டு மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.நன்றி.சிவாய நம.
ஓம் நமசிவாய சிவாயநம சிவசிவ திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் சிவசிவ.அற்புதம். பன்னிரு திருமுறை கேட்பதற்கு மிக இனிமையாக உள்ளது. புதிதாக குழந்தைகளுக்கு திருமுறை படிப்பதற்கு எளிமையாக இருக்கும். உங்கள் பாதரவிந்தங்களை வணங்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏