இப்பொழுதெல்லாம் இவ்வகை இசை இரட்டை நாயனம் மற்றும் புல்லாங்குழல் இணைந்து யாரும் இசைப்பதில்லை மேஸ்ட்ரோ வின் இந்த பாடல் கோவில் புறா படத்தில் வருகிறது எந்த நேரத்திலும் கேட்க கூடிய பாடல்.
எத்தனையோ பாடல்களில் நாதஸ்வரம் கேட்டிருக்கிறோம். ராஜா அதைக் கையாளும் விதமே தனி. மேற்கத்திய இசைக்கருவிகளை சேர்த்தும் சிறிதும் பிசிரோ நெருடலோ இல்லாமல் தேனை உருக்குகிறது ராஜா பாடல்களில் நாதஸ்வரம். உண்மையிலேயே ஊன் மெழுகாய் உருகும் அதில் உலகம் மறந்து போகும்!
இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் பெருகி வருகிறது.தமிழின் பெருமையை உணர்ந்து எவ்வளவு ரசித்து எழுதியுள்ளார் கவிஞர்.உலகிற்கே எனது தமிழ் தான் தலை நிமிர்ந்து உள்ளது.
௮டுத்த ஜென்மம் ௭டுத்தாலும் தமிழ் மண்ணில் பிறந்து இது போல் தேன் தமிழைக் கேட்டுக்கொண்டே. ௨யிரை.விடவேண்டும் இந்த ஒரு பாடல் போதும்ஆயிரம்ஆஸ்க்காா் வி௫துகள் வந்தாலும் பக்கத்தில் நிற்க கூட முடியாது
I am not a Tamilian but decades together we are living here only. i love Tamil like anything and i used to score almost top 3 in Tamil exams that much i love Tamil , whenever i used to hear this song unknowingly i eyes wet with emotional tears, i don't know for what reason, music ,lyrics or the lovable language , Tamil vazhga
Very much true. I am Tamil. But everytime I hear this song tears roll down my cheek. You are absolutely right. It must be the beauty of the song as a whole I think. See the world with the perspective of Tamil language. Bcz Tamil is the mother of all languages which has etymology for each and every word it has.. You can watch "தமிழ் வேர் சொல்லாய்வு" you tube channel
சரிக சரிக சரிசரி கபகரி சரிக சரிக சரிக சரிசரி கபகரி சரிக அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே சுகம் பல தரும் தமிழ்ப்பா சுகம் பல தரும் தமிழ்ப்பா சுவையோடு கவிதைகள் தா சுவையோடு கவிதைகள் தா தமிழே நாளும் நீ பாடு தமிழே நாளும் நீ பாடு (அமுதே) தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம் தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம் தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும் ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும் பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு (அமுதே) பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள் பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள் கலைபலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும் என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது என் மனதில் தேன் பாய தமிழே நாளும் நீ பாடு (அமுதே)
13/01/2023 வெள்ளி இரவு 9 மணி, மகிழ்வுந்தில் அமைதியான பயணம். கோடைப் பண்பலை 100.5 -ல் கவிஞர் பா.விஜயின் "உடைந்த நிலாக்கள்" நிகழ்ச்சியில் "அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே" பாடல். என் கண்களில் ஆனந்தக் கண்ணீர். தமிழை, தமிழ் இசையை இதற்கு மேலும் சிறப்பிக்க முடியுமா என்பது சந்தேகமே.... "தமிழே நாளும் நீ பாடு"🥰🥰🥰❤️❤️❤️
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே (2) சுகம் பல தரும் தமிழ்ப் பா (2) சுவையொடு கவிதைகள் தா (2) தமிழே நாளும் நீபாடு (2) {அப்படி இல்லப்பா, தம்பி எப்படி அழகா பாடினான் நீ பாத்தியா} தமிழே நாளும் நீபாடு தமிழே நாளும் நீபாடு அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே தேனூரும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம் தேனூரும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம் தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே ஊண்மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும் பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே பொன்னல்ல பொருளல்ல செல்வங்கள் பொன்னல்ல பொருளல்ல செல்வங்கள் கலை பலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும் என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணம் ஏது என் மனதில் தேன்பாய தமிழே நாளும் நீ பாடு அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே சுகம் பல தரும் தமிழ்ப் பா தமிழ்ப் பா சுவையொடு கவிதைகள் தா கவிதைகள் தா தமிழே நாளும் நீபாடு அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
Latest Tamil: Dai Romeo Neeyum Naanum Jodi yo vaare Vaa Vaa vaare Baaba My Maami Yo My babies Ku Mummy yo vaare baba vaare Baaba இத்தகைய பெரிய உயரங்களிலிருந்து எங்களுடைய மொழி விழுந்துவிட்டது!
தமிழ் என்றும் வீழாது நண்பரே. நம்மிடம் பல பிறவி எடுத்தாலும் கற்று மாளாத அற நூல்கள் உள்ளன. நம் தலைமுறையில் இருந்த அறநெறிகளை மட்டும் அடுத்த தலைமுறைக்கு கடத்தினால் போதும்.
@@ramspkg தமிழ் தமிழ் என்று முழக்கமிட்டு அரசியல் செய்பவர்களிடம் இருந்து தமிழைக் காப்பாற்றினால் போதும். ஆழ்வார்கள் நாயன்மார்கள் பாடாத தமிழா? தமிழன் இந்து இல்லை என்று பொய்யாக பேதங்கள் உண்டாக்கி தமிழின் பல பொக்கிஷங்களை ஐம்பது+ ஆண்டுகளாக மறைத்து வருகிறார்கள்.
உலக மொழிகளின் தாய்மொழி தமிழை இசையால் இழைத்து வடித்த இசைஞானி (மன்னிக்கவும்) இசைதெய்வம், எனக்கு என் தாய் மொழியை ரசிக்கவும் சுவைக்கவும் கொடுத்த இசை மகான் அவர்களுக்கு அவருடைய பாதம் பணிந்து வணங்குகிறேன் தமிழுக்கு என்றென்றும் அழிவு இல்லை 🙏🙏🙏,,,,🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே (2) சுகம் பல தரும் தமிழ்ப் பா (2) சுவையொடு கவிதைகள் தா (2) தமிழே நாளும் நீபாடு (2) {அப்படி இல்லப்பா, தம்பி எப்படி அழகா பாடினான் நீ பாத்தியா} தமிழே நாளும் நீபாடு தமிழே நாளும் நீபாடு அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே தேனூரும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம் தேனூரும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம் தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே ஊண்மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும் (2) பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள் பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள் கலை பலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும் என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணம் ஏது என் மனதில் தேன்பாய தமிழே நாளும் நீ பாடு அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே சுகம் பல தரும் தமிழ்ப் பா தமிழ்ப் பா சுவையொடு கவிதைகள் தா கவிதைகள் தா தமிழே நாளும் நீபாடு அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
ஆமாம். நீராரும் கடலுடுத்த 'அறம் வைத்த' மாதிரியான பாடல். எத்திசையும் புகழ் மணக்க 'இருந்த' பெரும் தமிழணங்கே என்று பாட ஆரம்பித்ததில் இருந்துதான் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 'ழளல' 'னண' 'ரற' பேதம் கூட தெரியாமல் போய்விட்டது. தமிழைப் பிழையின்றிப் பேச எழுத இன்று எத்தனை பேரால் இயலும்?
பாவேந்தர் பாரதிதாசனின், 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்திருக்கும் கவிஞர் புலமைப்பித்தனின்,'அமுதே தமிழே' பாடல் வரியானது இறவா வரம் பெற்றதாகும். மரணத்தை வென்ற இந்த பாடலுக்கு இசைஞானியின் உயிரோட்டமான இன்னிசையும் கூடுதல் சிறப்பைப் பெற்றுத்தந்தது.1981ஆம் ஆண்டு வெளியான 'கோயில் புறா' திரைப்படத்தில் இடம்பிடித்த, 'அமுதே தமிழே' பாடலானது, பி. சுசீலா, உமாரமணனின் இனிமையான குரலில் ஒலித்தது. உலகம் உள்ளவரை இந்த பாடல் உயிர்ப்புடன் இருக்கும் என்பதற்கு இன்பத் தமிழே மூலாதாரமாகும்.
தமிழ் அழகு என்றால் அதை உச்சரிக்கும் அழகு அதை விட சிறப்பு. அதற்கு சரியானவர் சுசீலா அம்மா என்றால் மறுக்க யாரும் இல்லை. இணைந்து உமா ரமணன் அவர்கள் பாடிய அழகும் சிறப்பு.