அரசு அதிகாரிகளை சாதாரண மனிதன் கேள்வி கேட்கலாம் என்ற தைரியத்தை, தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ரவிக்குமார் அய்யா அவர்களின் நல்ல நோக்கங்கள் நிறைவேறட்டும் ❤🙏🙏🙏
பேசமா இவரை திமுக கூப்பிட்டு ஒரு பதவியை கொடுத்து அமுக்கிடனும் இல்லேன்னா வளர்ந்திடுவார். ஊதுகுளிக்கு பக்கத்தில் பெருமாநல்லூரில் பல ஆண்டுகளுக்கு முன் நாராயணசாமி நாயுடு , தலைமயி நடந்த விவசாயிகள் போராட்டமும்-துப்பாக்கி சூடும் ஞாபகம் இருக்குதா. நினைவு சின்னம் இருக்கும்.
விவசாயிகளும் அரசு அதிகாரிகளும் ஒற்றுமையுடன். செயல்பட்டு நம் முன்னோர்களின் புராதண சின்னங்களை ஆய்வுசெய்து புதிய கண்டுபிடிப்பை அந்த தமிழனின் அறிவை நாட்டுக்கு தெரிவுங்கள்
ஐயா தங்களின் கேள்விக்கு தகுந்த பதில் அளிக்க அவருக்கு சற்று ஞானம் குறைவாக உள்ளது என தெரிகிறது தங்களின் வாதத்தினை உயர் பதவி வகிக்கும் செயல்படுத்த கூடிய அரசியல் தலைவரிடம் முறையுட்டால் சிறப்பு 🎉
இதுக்குதான் மண்ணையும் மக்களையும் நேசிக்கும்நபர் முதல்வராக இருக்கவேண்டும் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
மாமூல் வாங்கினமா , தண்ணியை போட்டமா, சிக்கனை திண்ணமா, சின்ன வூட்டுக்கு போனமான்னு வாழ்கை ஓடிட்டு இருந்தது, நடுவில் இவர் வந்து ரோடில் நிக்கவெச்சு கேள்வி கேக்குறார்.
குமார் ஐயா உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் இந்த தமிழ்நாட்டுக்கு இல்லையா இந்தியாவுக்கே தேவைப்படுது உங்கள் உடல் ஆரோக்கியம் நல்லா இருக்கணும் உங்கள் பாதுகாப்பை முதலில் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் இதுபோன்று இனி ஒரு மாமனிதர் இந்த தமிழகத்திற்கு கிடைக்க மாட்டார் தயவுசெய்து நீங்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள் அது உங்களுக்கே தெரியும் வீரப்பனை சந்தித்து நீங்கள் இவர்களிடத்தில் எப்படி பழக வேண்டும் என்று தெரியும் வருங்கால இளைஞர்களை உங்களைப் போல் பல பேரை உருவாக்கித் தாருங்கள் இந்த சேவை தொடர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட நடந்தது இல்லை விளைநிலங்கள் மிரட்டி பரிக்காகும் அரசு தமிழர்கள் எங்கே போவது வாழ முடியுமா.மக்களுக்காக அரசாங்கம்.அரசு மக்களால் ஏற்படுத்தியது.அரசியல்வாதிகள் அதிகாரிகள் தன் பணியும் கடமையை செய்ய வேண்டும் 🙏 பிரச்சினை வராது 🙏
இந்த விவாதம் நடத்தும் விவசாயி ஐயாவின் கேள்விகள் மற்றும் பதில்கள் எதிராக நிற்கும் அதிகாரிகள் முழி பிதுங்கி நிற்கிறார்கள் இவரின் செயல்கள் பாராட்க்கூடயது இவரைப் போன்று ஊருக்கு நான்குபேர் இருந்தால் நாடே நன்றாக இருக்கும்
Super Ravikumar sir ur real hero . They way ur dealing with reports excellent. Pl put public domain so that it can reach all. TNGovt should response to preserve ORCHALOGIAL sources.
ஒரு வருவாய் வட்டத்திற்கு ஒரு விவவசாய பிறதிநிதி இவர் போன்றவர் இருந்தால்!அரசு நிர்வாகத்தில் ஊழல் லஞ்சம் ஒழியும் ஐயா அவர்கள்நீண்ட ஆயுள்பெற்று உடல்நலத்துடன் இருக்க என் இறைவன் முருகப்பெருமானை மனமுருக வேண்டுகிறேன்
ஆள்மாறாட்டம் போலி ஆவணம் உருவாக்குதல் அரசு பணியில் சேர்ந்தது தொடர்பாக பல முறை புகார் மனுக்கள் கொடுத்தேன்.........அரசு அலுவலர் பணத்தை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வில்லை
இந்த இடத்தில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டம் மன்ற உறுப்பினர்கள் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
சட்டப்படி தானே( மக்களிடமிருந்து எந்த கோரிக்கையும் இன்றி) கடமையாற்ற வேண்டும் என்ற உணர்வு அரசு அலுவலர் எந்த மட்டத்திலும் இல்லை. இது நமது 75 ஆண்டுகால ஜனநாயக வளர்ச்சி😂