செல்வம் அவர்களே மற்ற போலீஸ் அயோக்கியர்களை போல் அல்லாமல் இப்பிரச்சனையை தாங்கள் கையாண்ட விதம் மிக அருமை கோடான கோடி நன்றிகள் தங்களது குடும்பத்தில் உள்ள அனைவரும் நீண்ட ஆயுள் பெற்று நலமோடு வாழ வாழ்த்துகிறேன்
திரு செல்வம் ஆய்வாளர் அன்பு தம்பிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். ஏன் என்றால் ஒரு ஆய்வாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம். காவல் துறை உங்கள் நண்பன் என்பதை நீங்கள் மட்டும் தான் நிரூபித்து இருக்கிறீர்கள். உங்கள் அருகே இருந்த துணை ஆய்வாளர் பேச்சுக்கும் உங்களுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம். நானும் கோவையில் தான் இருதேன் என்பதை இந்த கணம் பெருமையுடன் நான் நினைத்து கொள்கிறேன். உங்கள் பணி இதே போல் தொடர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அன்புடன் இளங்கோ..
@@gopalakrishnan4525 அப்படியா..... சேலம் எடடுவழிச்சாலை பரந்தூர் விவசாயிகள் போராட்டம் நடக்கும் இடங்களுக்கு சென்று இவர் இதேபோல் வசனம் பேசி வெற்றி பெற்று தருவாரா ❓❓❓❓
காவல்துறை ஆய்வாளர் செல்வம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஒரு விவசாயின் வழி எவ்வாறு இருக்கும் என்பதை உணர்ந்து மக்களின் துயர் தீர்க்க மக்களோடு மக்களாய் நின்ற செல்வம் ஆய்வாளர் அவர்களே நீங்கள் பெயரில் மட்டும் செல்வர் அல்ல உண்மையிலேயே நீங்கள் ஒரு மாபெரும் மக்கள் செல்வர்
அடுத்தமுறை மக்கள் நலன் பற்றி சிந்திப்பவர்களுக்கு வாக்களிக்க உங்கள் மீது நம்பிக்கை கொண்ட மக்களிடம் சொல்லுங்கள், குறிப்பாக ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாமென்று... உங்கள் முயற்சி வெற்றி பெற நல் வாழ்த்துகள் விவசாயத் தலைமையே✨👍👐
விவசாயத்தலைவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் பொக்கிஷம் , கடைசியில் ஒரு வார்த்தை சொன்னார் மேலிருந்து ஆர்டர் அவர் ஏதும் செய்யமுடியாது , நிதர்சனம் அவரை வாட்ட வேண்டாம் அருமை மனிதருள் மாணிக்கம் ஐயா ! நீங்கள் மனிதன் தவறு செய்வதூ இயல்பு அதை அழகாக சுட்டி காட்டினீர்கள் ! பொறுமையாக பதிலலித்த காவல்துறைக்கும் பாராட்ட வார்த்தைகள் இல்லை நாகரீகமான போராட்ட பேச்சு வார்த்தை , மக்கள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..
பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் பாசத்துக்குரிய எங்கள் ஆருயிர் தலைவர் அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் நீடுழி வாழியவே அவர் இயக்கத் தோழர்களும் அவர் நல உரிமைகளும் நீடுழி வடிவை தங்களுக்கு எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் நான் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி சேலம் மாவட்டம் நான் காரி குளம் உஞ்சனை ஸ்ரீ பொன் காளியம்மன் குலதெய்வம் கொங்கு வேளாளர் கவுண்டர்