அவர் சொல்லும் தகவல்களை நீங்கள் அவசர அவசரமாக இடைமறித்து கேட்பதால் பேசக் கூடியவர் முழுமையான தகவல்கள் முழுமை பெறாமல் போகின்றன. ஒவ்வொரு கேள்விகளும் பலமுறை கேட்கப்படுகின்றன அதைத் தவிர்த்திருந்தால் காணொளி முழுமை பெற்றிருக்கும் தவிர்த்திருந்தால்
திருச்சி காவிரி(தெற்கு) ஆற்றின்பாலத்திலிறுந்து கிழக்கு ரயில்வே பாலம் முடியம் இடத்தில் ரோட்டின் தென் பாகம் உள்ளது(சத்திரம்.2கிமீ...அன்னாசிலை கல்லனை ரோடு ..
I இது திருச்சி காவிரஆற்றின் கறை யில் உள்ள ஓயா மாரி சுடுகாடு இந்தியாவில் கால பைரவர் கோவிலில் அரிச்சந்திரன் உள்ள இடம் இரண்டு ஒன்று காசி பைரவ ஷேத் ரம் மற்றொன்று திருச்சி ஓயா மாறி சுடு காடு. இங்கும் கால பைரவருடம் அரிச்சந்திர நுக்கும் கோவில் உண்டு அதுதான் சிறப்பு. அஷ் ட மி பூஜை விசேஷம் காசிக்கு செல்ல முடியாத வர்கள் இங்கு வந்து வழி படலாம்