ஐயா நான் பிராமணன் தங்களின் இனிய தமிழ் உச்சரிப்பும் மிக அருமை மேலும் நீங்களும் உங்கள் சொந்தங்கள் அனைவரும் தலைநிமிர்ந்து நில்லுங்கள் தங்கள் தமிழ் முன்னாள் தலை வணங்கி வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் 🙏
கொங்கு நாட்டில் பொன்னர் சங்கர் கதை கேட்டு வளர்ந்த எங்கள் மக்களுக்கு வீர சாம்பவன் மேல் எப்பொழுதும் தனி மறியாதை உண்டு விஷ்வாசத்துற்கு பெயர் போனவர்கள் வாழ்க வளமுடன்..
ஐயா நான் ஐயர் உங்கள் பாடல் வரிகள் என்னை உண்மை புரிய வைத்தது. 4 வேதம் கூறுகிறது உண்மையை இந்த பாடல் கூரியது . நான் உங்களை அன்புடன் வரவேற்கிறேன். நீங்கள் நலமா இருந்து .
அய்யா உடல் சிலிர்க்கிறது நன்றி.உயர்ந்த சாதியான பறையர்கள் நிலை இன்று சொல்ல வார்த்தைகள் இல்லை தமிழர் வரலாற்றை உங்களைப் போன்றவர்கள் இளைய தலைமுறைக்கு கற்பிக்க வேண்டும்.....
டே காமெடி எல்லாம் பன்னாதைங்கடா பறையன் உயர் சாதியாமா சிரிப்புத்தான் வருகிறது மற்ற சமுதாயம் உங்களை தல்லி வைத்து பாக்கு இடத்தில் இருக்கும் நீங்க உயர் சாதியினா பத்து தளைமுறைக்கு உக்காந்து சாப்பிடும் அலவுக்கு சொத்து சேத்தி செங்கோல் ஏந்தி அட்சி செய்த சமுதாயம் யாரு டா
வேத த்தலைவன் வினாகளுக்கு விரசம்புவனின் நேர்மையான தர்ம ( அற )உரைகள்! வா ழ்வியல் அறிவுரை கள்.பாவத்தை தவிர்ப்போம். நல்லதை செய்வோம்.கடைசி காலத்தில் நன்மை பேறு பெறுவோம். எளிமையான தமிழில் வேதத்திற்கு பாட்டில் பொருள் சொன்னார். மிக அருமை!
ஐயா பல பாடல்கள் கேட்டாலும் இந்த ஒரு பாடல் இறந்த பிறக்கவே முடியாது ஐயா உங்களைப் போல் புண்ணியவர்கள் மட்டும்தான் இப்பாடலை பாட முடியும் ஐயா மிக்க நன்றி ஐயா
நான் ரொம்ப நாட்களாக தேடிய பாடல். அருமையான பதிவு. ஐயா வை போல் பாடும் திறமை வாய்ந்தவர்கள் அனைவரும் மதுக்கு அடிமையாக்கி. அவர்களை மரியாதை இல்லாமல் நடத்தி வருகின்றனர்.
I Like it இந்த மாதிரி எந்த ஊரில் அரிச்சந்திரனின் வரலாறு கூறுகிறார்கள் சொல்பவரின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை அருமை தொண்டுகள் இனிவரும் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்
மிக அருமையான தெளிவான பாடல் உரை.மனிதரில் வேற்றுமை இன்றி ஒற்றுமையுடன் வாழ அந்த சிவனே அருள் புரிவார்.தமிழால் இணைவோம்,தமிழராய் வாழ்வோம்.வாழ்க தமிழ்,வளர்க நம் பண்பாடு.
அருமை ஐயா... மெய்சிலிர்க்க வைக்கிறது உங்களது இந்த பேச்சு... பழமையின் பெருமையை எடுத்துரைக்கும் உண்மைக் கலைஞன் ஐயா நீங்கள்... சாதி மத பேதமின்றி உங்கள் கலைக்கும் உங்களுக்கும் தலை வணங்குகிறேன்...
சுடுகாடு சென்றால் இந்த சடங்கு செய்து பின்னர் உள்ளே போகனும் இப்ப இது எல்லாம் சொல்ல ஆட்கள் இல்லை எல்லாம் அவசரம்,பணம் . இதை சொல்வது இறந்த பினத்திற்கு அல்ல உடன் அங்கு செல்லும் உயிர் உள்ள மனிதர்கள் உணர்ந்து இனியாவது நல்ல வாழ்க்கை வாழ... வாழ்க்கையில் ஒரு முறையாவது சுடுகாடு சென்று இந்த சடங்குகள் எல்லாம் பார்க்க வேண்டும் என்பர்.
மிகவும் நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற அருமையான பாடல் இவைகள் மறைந்துவிட கூடாது பலபேருக்கு சென்றடைய வேண்டும் .......இதை பார்த்தபின் ஒரு தெளிவு இதுபோல் பலபேருக்கு உதவியாகவும் இருக்கலாம் ......நன்றி .....வணங்குகிறேன்
எத்தகைய திறமை...அப்பப்பா...!!! தங்களது திறமைக்கு தலை வணங்குகிறேன்! நானும் சிறுவயதில் நாடகத்தில் நடித்திருக்கிறேன்! சிறுவயது முதல் 90 நாடகங்களை பார்த்திருக்கிறேன்! சுஜித் அவர்களே! இவரின் திறமையை பதிவு செய்யுங்கள்! அடுத்த தலைமுறைக்கு கடத்துங்கள்!
ஜயா உங்கள் தமிழ் புலமை மிகவும் அருமையாக இருந்தது. அரிச்சந்திரா வாழ்க்கை வரலாற்றின் மிகவும் அருமையாக சொன்னீர்கள் நன்றி வாழ்க பறை உங்களுக்கு பாதங்களில் நான் வணங்குகிறேன் இதை என் வாழ்நாளில் கேட்டு பயன்படுத்துகிறேன் நன்றி இதேபோல் நெரிய போடுங்க நன்றி ஐயா
Astonished to see his language, body language. Dialogue delivery., tining, emotions, ..... Really amazing .. You are real artist . You are real super star
இந்த பாடல் கூறும் பாவம், புண்ணியம், மனித பிறப்பு என்பது என்ன என்று உணராமல், இதில் வரும் சாதி என்ன என்று பார்த்தால் இந்த பாடல் உங்களுக்கு புரியவில்லை என்று தான் பொருள்.. இந்த பாடல் காட்சியை பல முறை தேடினேன் இதை பதிவிட்டவருக்கு மிகவும் நன்றி.. இந்த பாடல் இன்னும் பெரியதாக வரும் என்று நினைக்கிறேன் வீரசாம்பவான் பாடல்.