நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. அர்ச்சுசுனாவுக்கு இலங்கை வாழ் மக்கள் அனைவரும் , இன, மத, சாதி, சமய , பிரதேச வேறுபாடுகளை மறந்து ஆதரவு வழங்க வேண்டும். அர்ச்சுனா நேர்மை, நியாயம், நீதிக்காக தன் உயிரையும் பணயம் வைத்து போராடி வருகிறார். அவருக்கு ஆதரவு வழங்க அனைவரும் ஒன்று படுவோம்.
இன்று தமிழனுக்குத் தேவை ஈழம் அல்ல அனைத்துத் துறைகளிலும் பல கள்ள அழுக்கான முள்ளுக்களைப் பிடுங்க ஒரு குறடு தேவை நல்ல ஒரு கள்ளமில்லா வெள்ளந்தி என்று சில கள்ளர்களால்க் கறையாகக் கூறப்பட்டாலும் அறை கொடுக்க இந்த வெள்ளந்தியே பலரை வெள்ளையாக்க மக்களே ஊடகங்களே பயன்படுத்துங்கள் இணையுங்கள் ! இது காலந்துக்குக்காலம் கடவுளோ இயற்க்கையோ அனுப்பவுது அப்படித்தான் கடவுள் வருவது நேரவல்ல நேர்மையாளர்கள் வருவது
என்ன தான் இருந்தாலும் மக்களின் நாயகன் ஊழல்களை வெளிக்கொண்டுவந்த எங்கள் டொக்டர் அர்ச்சுனா அவர்களுக்காக நாம் என்றுமே உதவ காத்திருக்கிறோம் வாழ்க அர்ச்சுனா sir . சில அசண்டையான டொக்டர்மார்களும் இருக்கத் தான் செய்கிறார்கள .
அருணின் விசிறியாக நான் பல வருடங்களாக இருக்கின்றேன்.அவருக்கும் எனக்கும் சில வித்தியாசமான கருத்துக்கள் இருந்தாலும் அவரின் 95%ஆன கருத்துக்களில் மனிதனாக வாழ தெண்டிக்கும் எவரும் அவருக்கு சாதகமாக இருப்பவர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இதில் அர்ஜூனா விற்கும் நான் முழு ஆதரவை கொடுப்பேன்.
அர்சுனாவால் தான் இன்று மக்களை கண்டு பயத்துடன் பார்கிறார்கள். மக்களுக்கான தேவைகள் அத்தனையும் அரசியல் தான். இன்று முக்கியமான அரசியல் மருத்துவம் தான். நோயில்லாதவர்களையும் நோயாளர்கள் ஆக்கலாம். சின்ன வருத்தத்தையும் பெரிதாக்கலாம். ஏன் சாகடிக்கவும் முடியும். மக்களுக்கான சேவைகள் அத்தனையும் அரசியல் தான்.மக்கள் சார்பாக ஏன் யாரும் கதைக்கக் கூடாது. தலைவரைப் பற்றி கதைத்து தப்பு என்று கதைப்பவர்களுக்கு நான் ஒன்றை சொல்லுவேன். மக்களுக்காக கதைத்ததால் தான் என்னை. தமிழீழ காவல்துறையினர் 50 பேர் கொண்ட குழுவினர் என்னை கைது செய்ய இரவு வேளையில் நாங்கள் இருந்த வீட்டை சுற்றி வளைத்தார்கள். அவர்களின் கண்ணில் படாமல் நான் வெளியேறி காட்டுக்குள் ஒழித்திருந்து தலைவருக்கு கடிதம் எழுதிப்போட்டு பதில் கிடைத்து பிரச்சினை சரி செய்த பின்னர். (ஒரு கிழமையில் காவல்துறையின் கண்ணில் படாமல் தலைமறைவு) வன்னியிலிருந்து வெளியேறி யாழ்ப்பாணம் வந்தேன் அப்போது சமாதான காலம் முகமாலை பாதை திறக்கப்பட்ட சில நாட்கள். தான் என்னோடு முரன்பட்ட காவல்துறை கடமையில் நின்ற நேரம் அவரையும் கண்டு கொண்டு தான் வெளியேறி வந்தேன். சாதாரண மனிதன் பிழை விடலாம். தலைவன். அல்லது வழிகாட்டி பிழை விடலாகாது. அப்படி பிழைகள் விட்டிருந்தாலும் அவன் கால ஓட்டத்தில் தன்னை பக்குவப்படுத்திக் கொள்வான். கொள்ள வேண்டும். அர்ச்சுனா தன்னை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர. திருத்திக்கொள்ள ஒன்றுமில்லை. திருந்துவதற்கு ஏராளம் குற்றவாளிகள் சமூகத்தில் வளர்கப்பட்டுள்ளார்கள்.
எங்களை யார்ரா கேட்க போறாங்கள் என்ற மமதையும் அதிகார துஸ்பிரயோகங்கள் என கையில் எடுத்துவிட்டார்,,,,,,,,, மக்கள் புரட்சி வெடிக்கனும் மக்களை கண்டு பயத்துடன் பார்கிறார்கள்.எல்லாத்துறையிலும் சுத்திகரிப்பு தேவை முதலில் மக்கள் ஒன்றுபட வேண்டும் நானும் உங்களுடன் நீதி வேண்டும்.
சூப்பர் சூப்பர் தம்பி புலிகளை தமிழர்கள் ஆதரிப்பது எதுஎப்பது வேறு ஆனால் எம்மக்கள் சுதந்திரமாக மகிழ்ச்சியாக வாழனும் , சித்தாத் பேச்சு அருமை.. சாதி வெறியர்கள் கொண்ட யாழ் மருத்துவமனைக்கு மாற்று சிந்தனை கொண்டவர்களும் தேவை..
Dr Archuna is Great. Maffia Doctors are Making Archuna about his childish behaviour. But Dr Archuna is very honest with open heart. Dr Archuna is concern with innocent peoples. We tamils all are very worried about his protection. As he accused all Tamil Mps are are very old. They all have to be sit on one side. Let the young well educated are many around. Please come all forward young people. We will make North and East province to become like Singapore. Then only south will accept our coming generations as belong to them,
நீங்கள் அருமையாக பதிவிட்டுள்ளீங்கள். அருமையான தலைசிறந்த பதிவு. Corruption is rife amongst a few doctorsThese waste of spaces should be struck off by the Srilankan Medical Council ( SLMC) . Sat hiya Moorthy, Pranavan should be sent home and these scumbags should not be unleashed amongst patients or in hospital environments. Callous, irresponsible doctors with unbefitting ,infelicitous conducts should be banished from hospitals and banned from treating patients. Sathiyamoorthy has been implicated in driving a well talented Cancer specialist away from Jaffna.
இதில் மூவரூமே தவறுகள் இழைக்கும் மருத்துவ வர்கத்தினரையும் அதேபோல நன்றிகெட்ட நமிழ் அரசியல்வாதிகளையும் அதேபோல் மக்களுக்கான சேவையை செவ்வனே செய்யாத பொறுப்பற்ற ஒரு சில மருத்துவர்களையும் மிக மிக அழகாக கிழி கிழி என கிழித்திரிருக்கிறார்கள் அந்தவகையில் முவருகாகும் நன்றிகள்.
Wooooow super Super 👌 சகோதரா உங்களுடைய கருத்து நிறைந்த பதிவுகளுக்கு நன்றி இன்னும்கூட நிறைய பேர் எழும்ப வேண்டு்ம் வைத்திய ர் அர்ச்சனாவுக்கு விடுதலை தேவை நண்பர்களே உஷாராகுங்கள் நீதி கிடைக்கும்வரை போராடுவோம் வாழத்துக்கள்
நன்றாக யோசியுங்கள் மக்களே, இப்போ நம் மக்கள் இலங்கை அரசு இயந்திரங்கள் உடன் போராடுவது மாறி நம் ஒரே இரத்தம் ஆன தமிழ் மாபியாக்களுக்கு எதிராக புத்தியை பாவித்து போராடி களைகள் களைந்து நம் எஞ்சிய உறவுகளையும், நம் சகோதர இனங்களையும் காபாந்து பண்ண வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். எங்களை யார்ரா கேட்க போறாங்கள் என்ற மமதையும் அதிகார துஸ்பிரயோகங்கள் என கையில் எடுத்துவிட்டார்கள். நம் புலம் பெயர்ந்த தமிழர்கள்/உறவுகள் வந்திருந்து கண்டுக்கவா/போராடவா போறாங்கள் அல்லது வளமை போல் அவர்கள் வாழும் நாடுகளில் பாதுகாப்பாக இருந்து கொண்டு இணைய தளம் ஊடாக அறிக்கைகள் மட்டும் தான் விடுவார்கள் என்ற தப்பான கண்ணோட்டத்தில் இவர்களே பண்டி கூட்டங்களுக்கு தலைவர்கள் ஆகிவிட்டார்கள், வாய்ப்புகள் இல்லை ராஜாக்களே. உங்களுக்கு இந்த ஒரு அர்ஜூனன் போதும், உங்க உதிரம் நடுங்குவதை வெளியில் தெரியாத அளவுக்கு எவ்வளவு நாட்களுக்கு மறைப்பீங்கள். கர்மா கண்டிப்பாக பின் தொடரும், அப்போ உங்களுக்கு கண் சிமிட்ட கூட நேரம் கிடைக்காது, அப்படி இருக்கும் அதன் அறுவடை வேகம். கண்டிப்பாக அரசு கைகட்டி வேடிக்கை தான் பார்க்க போகுது, இதற்க்கு நம் கையால் ஆகாத முதுகெலும்பு இல்லாத அரசியல் வாதிகளும் கூட்டு. தமிழ் அரசியல் வாதிகள் தமது மனைவி பிள்ளைகளுக்கும் எதிராக இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. உண்மை தான் சகோதர மொழி பேசும் நம் உறவுகளுக்கும் புரியும் வகையில் நம் ஊடகங்கள் வாயிலாக அவர்கள் மொழியிலேயே அவசர கால பரப்புரைகள் செய்து தான் நாடு முழுவதும் இறங்கி அடிக்க வேண்டும், அதாவது களை எடுக்க வேண்டும். இதற்க்கென தலைவன் ஒருவன் குதிப்பான் என்றால்? அது வளமை போல் பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது போன்று ஆறின கஞ்சி போல் ஆகி விடும். இப்போ ஒரு நல்ல சந்தர்ப்பம் நமக்கு நாம் தான் தலைவன் என்று எல்லா மக்களும் புத்தியுடன் ஒன்று சேர தலைவர்களை மனதில் வைத்து இறங்கி களை எடுக்க வேண்டும். இனிமேல் ஒவ்வொரு மக்களுக்கும் இந்த அதிகாரங்கள் கை வைக்க பயப்பட வேண்டும், ஏன் அரசும் கூட தான். அதுவே உலகுக்கும் எடுத்து காட்டாக அமையட்டும். நன்றியுடன் 🇩🇰🙏🇱🇰 ஹரன்.
கடைசியாக பேசிய தம்பியின் ஆதங்கம் வலி புரிகிறது. ஆனால் தனியார் மருத்துவ மனையில் வேலை செய்யும் அந்த மருத்துவர் தானே இதே அரச மருத்துவ மனையிலும் வேலை பார்க்கிறார், இது தானே இப்போதைய பேசு பொருளில் ஒன்று. அதை முதலில் கவனியுங்கள்.🇩🇰🙏🇱🇰
நான் எனது அம்மாவிற்கு நடந்த தப்பை வெளிப்படுத்தவும் மக்கள் தெளிவாக இருக்கவுக் தான் இந்த கானொளியை வெளியிட்டேன் மற்றும் படி அர்ச்சுனா பேசா விட்டாலும் நான் என் அம்மாவிற்காக பேசி இருப்பேன் அவர் பேசுகிறார் இவர் பேசுகிறார் என்று இல்லை இது மகனாகிய என் கடமை
Dr. A, seems honest and has a good intention. It is important for him to approach and see the situations carefully and using the right tone and wording without offending his opponents , because he is going to be public figure. We feel that he needs to develop skills on how to tackle hard and difficult questions diplomatically without getting himself anger, better not to make unnecessary enemies , because he is going to be a public figure soon, and maturity is an asset in political survival and success. 🙏 🇨🇦
அருமையான பதிவு நன்றிகள் உண்மை நீதி பக்கம் நிற்போம் Dr Archana அவர்கள் விட்டு மக்களுக்காக குரலும் உண்மை உரக்கச் சொன்னவன் நடுரோட்டில் மாஃபியா க்கள் நடு வீட்டில் இது ஜனநாயக செயலா?இதுக்கு நீதி வேண்டி Dr Archana பக்கம் நிற்போம் ஊழலை யாரும் வளர்க்காதீங்க !!!! ஓர் சில நல்ல வைத்தியர் கள் ஏன் அளவில்லா தொப்பிகளை போட்டு பார்த்து அவஸ்தை படுகிறார்கள் வைத்தியர் அர்ச்சனா எல்லாரையும் சொல்லவில்லையே உப்பை திண்றவன் தண்ணியை குடித்து ஆகணும் ஓர் சிலர் சில வைத்தியர்கள் காப்பாற்ற நினைக்கிறார்கள் தப்பு எல்லா மக்களை சாகடிக்வா ஒருவருக்காக சிந்தியுங்கள் வைத்தியர்களே உஙாகளுக்குள்ளேயும அடக்கு முறையும் அடக்கு முறைஇருக்கலாம் ? இதனால் அந்த நாசதாரிகளின் குடைகளின் நக்கிறிகளோ?புரியுது நீதி வெல்லும் ஆனாலும் இலங்கை யில் நீதி இறந்து பல வ😂😢😮ருடங்களாகி விட்டது
மக்களுக்கான தேவைகள் அத்தனையும் அரசியல் தான். இன்று முக்கியமான அரசியல் மருத்துவம் தான். நோயில்லாதவர்களையும் நோயாளர்கள் ஆக்கலாம். சின்ன வருத்தத்தையும் பெரிதாக்கலாம். ஏன் சாகடிக்கவும் முடியும். மக்களுக்கான சேவைகள் அத்தனையும் அரசியல் தான்.மக்கள் சார்பாக ஏன் யாரும் கதைக்கக் கூடாது. தலைவரைப் பற்றி கதைத்து தப்பு என்று கதைப்பவர்களுக்கு நான் ஒன்றை சொல்லுவேன். மக்களுக்காக கதைத்ததால் தான் என்னை. தமிழீழ காவல்துறையினர் 50 பேர் கொண்ட குழுவினர் என்னை கைது செய்ய இரவு வேளையில் நாங்கள் இருந்த வீட்டை சுற்றி வளைத்தார்கள். அவர்களின் கண்ணில் படாமல் நான் வெளியேறி காட்டுக்குள் ஒழித்திருந்து தலைவருக்கு கடிதம் எழுதிப்போட்டு பதில் கிடைத்து பிரச்சினை சரி செய்த பின்னர். (ஒரு கிழமையில் காவல்துறையின் கண்ணில் படாமல் தலைமறைவு) வன்னியிலிருந்து வெளியேறி யாழ்ப்பாணம் வந்தேன் அப்போது சமாதான காலம் முகமாலை பாதை திறக்கப்பட்ட சில நாட்கள். தான் என்னோடு முரன்பட்ட காவல்துறை கடமையில் நின்ற நேரம் அவரையும் கண்டு கொண்டு தான் வெளியேறி வந்தேன். சாதாரண மனிதன் பிழை விடலாம். தலைவன். அல்லது வழிகாட்டி பிழை விடலாகாது. அப்படி பிழைகள் விட்டிருந்தாலும் அவன் கால ஓட்டத்தில் தன்னை பக்குவப்படுத்திக் கொள்வான். கொள்ள வேண்டும். அர்ச்சுனா தன்னை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர. திருத்திக்கொள்ள ஒன்றுமில்லை. திருந்துவதற்கு ஏராளம் குற்றவாளிகள் சமூகத்தில் வளர்கப்பட்டுள்ளார்கள்.
அர்ஜுனா கடவுள் அண்ணா எங்கள் ஏழை மக்களுக்காக குரல் எழுப்பியா மா மனிதன் அர்சுனா என்றும் உங்களோடை பயணிப்போம் அர்சுனா அநீதிக்கு எதிரான குரல் கடவுள் வாழ்கா அண்ணா உங்களுக்கும் வாழ்த்துக்கள்
வணக்கம் தம்பி நிம்மதியாக வாழ துடிக்கும் நம் மக்களின் குரலாக ஒலிக்கும் வைத்தியர் அர்சுணாவின் கரங்களை வலுப்படுத்துங்கள் ஆற்றல் உள்ளவர்கள் அன்னியப்பட்டு இருப்பது வேதனைக்குரியது.
யாழ் போதனா சாலையில் எத்தனை வைத்தியர்கள் உள்ளார்கள?இது ஒருவருக்கும்தெரியாது?.சாவச்சேரியில் பகலில் 15 வைத்தியர்களும் இரவில் 10 வைத்தியர்களும் இருக்கவேண்டும்.ஒவ்வொரு நாளும் வைதத்தியர்களின் வரவு மக்கள் முன்னிலையில் ஒரு வரவு தெரிக்கப்படவேண்டும்.ஏனேனில் எம் வரிப்பணத்தில் தான் வைத்தியசாலை இயங்குகிறது.
நமது தமிழ் பிரதேசங்களில் தம்பி அர்ச்சுனா போன்ற வெளிப்படைத் தன்மையுள்ள வைத்தியர்களை கொண்ட, இரண்டு வைத்தியசாலைகள் வெளிநாட்டு தமிழ் உறவுகளின் உதவியுடன் அமைக்கப்பட வேண்டும்.எங்களால் முடியும்.
கடைசியாக இலங்கை புலனாய்வு துறையின் முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை புலனாய்வு துறைக்கு வாழ்த்துக்கள். புலனாய்வுத்துறை மிக குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.