அன்புள்ள தமிழடியானே, உடனுக்குடன் உங்கள் காணொளிகள் நமக்கு ஒரு ஆறுதல், நம்பிக்கை, வழிகாட்டல், என்னதான் நடக்கின்றது என்ற தெளிவைத் தருகின்றது. இதற்கு முதறகண் நன்றி. தனக்காக அல்லாமல் மக்களுக்காக சிறை சென்று சின்னாபின்னப்பட்டும் சிரித்துக்கொண்டு இன்முகத்துடன் வருகின்றார்தான் ஆனால் அந்த வலி, நெஞ்சை நெகிழ்த்தும் வேதனை, அதனைக்காட்டிக்கொள்ளாத தன்மை… எந்த தலைவனிடம் கண்டோம்? அர்ச்சுனா அணிதான் வந்தேயாகவேண்டும். இது காலத்தின் கட்டாயம். நான் யோசிக்கின்றேன் இவற்றையெல்லாம் உணரத் மனங்கள் என்ன மரங்களா? சுயநலத்துக்காக சேறுபூசும் நாதாரிகளுக்கு பாடம் படிப்பித்தேயாகவேண்டும். உங்கள் காணொளிகள் ஒரு ஊக்கத்தை, மன ஆறுதலைத்தந்து செயற்பாட்டை ஊக்குவிக்கின்றது. பணியைத் தொடருங்கள்.
தமிழ் அடியானின் இந்த பேச்சுக்கு வாழ்த்துக்கள், நன்றிகளும் கூட. அர்ச்சுனா எமது பிள்ளை. அவரை தட்டி கொடுத்து வெற்றி பெற நாங்கள் தான் உதவ வேண்டும். மக்கள் தான் விழித்து எழவேண்டும் 🎉🎉🎉
யாழ்பாண பல்கலைக்கழக மாணவர்களில் சிறு குழுவினர் சில்லறை அரசியலுக்கு ஏற்கனவே விலை போனவர்கள் என தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். அக் குழுவினர் தமிழ் இளம் சமுதாயம் வழி மாறி செல்லும் போது குரல் கொடுத்தார்களா??? இவர்கள் கல்வியறிவு உள்ளவர்களா?? என சந்தேகம் எழுகிறது. இவர்கள் போலி தமிழ் தேசியவாதிகளின் பாசறையில் உறங்கும் பாதகர்கள். பிழையான வழியில் செல்லும் பல்கலைக்கழக மாணவர்களினதும் அதன் ஏனைய அங்கத்தவர்களினதும் பின்னால் செல்வதற்கு தமிழ் மக்கள் ஒன்றும் மாக்கள் அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நடப்பது நல்லது. பல்கலைக்கழக சமுதாயம் சாக்கடை அரசியலுடன் ஒன்றரக் கலந்து நாற்றம் வீசுகிறது 😢😢😢. பல்கலைக்கழக சமூகமானது தனிப்பட்ட சுய இலாபங்களிற்காக தமிழ் மக்களின் இருப்பை போலி வாதிகளுடன் இணைந்து வலுவிழக்கச் செய்துள்ளது. பல்கலைக்கழக சமுதாயத்தை நம்புவதற்கு இனியும் தமிழ் சமூகம் தயாரில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் 💪💪💪💪
@@rajasathiya1370ஒரு சீட்டும் கிடைக்காது! போய் யாழ்ப்பாணத்து ஆட்களிடம் கேட்டுப் பாருங்கோ தெரியும் ! சீமானுக்கு எப்படி சமூக ஊடகங்களில் hype ஏற்படுத்தினார்களோ உந்த புலம்பெயர் கந்தறுந்ததுகள் அதை மாதிரித் தான் உப்ப அருச்சுணாவிற்கு! கதைக்கப் பேசவே தெரியவில்லை உவர் எல்லாம் பாராளமன்றம் அநுப்பினால் நிச்சயம் யாழ் மக்களை மாதிரி விசர்கள் இருக்காயினம் ! 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
அர்ச்சுனா அவர்கள் தேசிய மக்கள சக்திக்கும் அனுர குமார அவர்களின் அபிவிருத்திக்கும் ஒத்துளைக்க நேரம் போதாமல் போனமை கவலைக்குரியது. மிக இக்கட்டான நிலையில் நாடு உள்ளது. மக்கள் சக்தியின் தேவையே இன்றைய அவசர தேவையாக உள்ளது.
இன்று எல்லோரும் ஊழல் என்பதை உச்சரிக்க தொடங்கியிருப்பதே மருத்துவர் அருச்சுனாவால்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. இன்றய எமது இனத்தின் நம்பிக்கை நடசத்திரம் இந்த எளிமையானஉண்மையானவர் மட்டுமே. எமது இனத்திற்கு கிடைத்திருக்கும் இன்னுமொரு தலைவன். மக்களே இதை புரிந்து கொள்ள வேண்டும்.
❤ அர்ச்சுனா பொய் களவற்ற ஒர் நேர்மையானவர் இவரை பாராளுமன்றம் அனுப்பினால் இவரதுகுழுவால் எமது இனத்துக்கு நன்மையே கிடைக்கும் மக்களே தயாராகுங்கள் 17, ஊசிச்சின்னத்துக்கு வாக்குப் போடுவத்த்கு நன்றி ❤.
.மக்கள் காட்டுக்குள் எந்த வசதியும் இல்லாமல் வாழுகிறார்கள்.தமிழ் அடியான் வந்து பாருங்க..என்று தான் dr கூறினார்..ஒரு ஆதங்கத்தில் கூறினார்..அதை தமிழ் அடியான் புரிந்து விட்டார்...மறந்து விட்டார்..ஆனால் மக்கள் நீங்க தூண்டி விடுகிறீர்கள்..இது தான் தமிழன்
Dr அர்சுனாவின் உயர்த்த பண்பு உண்மை நேர்மை இது இவருடன் கூடப்பிறந்த செல்வம் . இனிஒரு மகன் இப்படி பிறப்பெட்டுப்பது என்பது கேள்வி . இதை யாவரும் உணரவேண்டும்
உண்மை தான்..உண்மையில் தைரியம் 💪💪🔥🔥🔥DR❤🎉🎉🎉🎉🎉லஞ்சம் கொடுத்து நான் தெரியாமல் செய்து விட்டேன்.. என்று காலில் விழுந்து வேலையை எடுத்து இருப்பார் ஆனால் பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்களை எதிர் க்க காரணம் அவரின் ❤அறிவு,❤,படிப்பு,❤, தையிரியம்💪💪💪DR ❤ நீங்கள் கூறியது போல் மட்டக்களப்பு,,திருகோணமலை தமிழர்களையும் டாக்டர் ஒன்று சேர்த்து ஒரே அணியாக பயணிக்க வேண்டும் ❤
டொக்டர் அர்ச்சுனா குழூ அமோக வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன். அர்ச்சுனா டொக்டர் உங்கள் குழுவினர் பிரச்சாரம் செய்ய வேண்டும் காரசாரமாக. தயவுசெய்து எங்கள் பிரதேசம் வரவே இல்லை.
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஆனால் சில மக்களுக்கு புரிவதில்லை. மக்களே சிந்தியுங்கள் அர்ச்சுனா டொக்டர் எல்லாம் செய்வார் காலம் நிச்சயம் பதில் சொல்லும்.நம்புங்கள். .
நன்றி ஊடகம் மக்களே கேட்ப்பதோடு நிறுத்தாமல்ப் பட்டிதொட்டி எங்கும் பகிருங்கள் எல்லாம் முடிந்த பின்பு ஆளுக்காள் அவரை இவரை என்று விமர்சிக்காமல் முற்க்கூட்டியே மக்களை நெறிப்படுத்துவோம்
நன்றி தமிழ் அடியான் என் மனதில் பெரிய குழப்பம் இருந்தது. என்னை ன்றால் சிங்கள தலைவர்கள் . தமிழருக்கு நீதியான அரசியல் தீர்வு தருவார்களாயின் தமிழ் தலைமையில்லயே என ஓட்டுமொத்த தமிழாகளும் ஏங்கி இருந்த நேரத்தில் வைத்தியர் வருகை ஆறுதல் தந்தது நீங்கள் நேர்மையாக நடபடது நின்மதியைத் தருகிறது வாழ்க தமிழ் வளர்க தன் மானத்தமிழினம்
அன்புடன் இனிய வணக்கம் அடியான்(அர்ஜ்ஜுனா) வணக்கம் ஐயா!!🙏🙏🙏 அர்ஜ்ஜுனா அவரகளுக்கும்,அவர்களைச்சார்ந்தவரகளுக்கும் ஏன் வாக்கு போடவேண்டுமென்றால் அர்ஜஜுனா மிகவும் இரக்கமனம், அவர் மனதில் கள்ளம்,கபடம்,இல்லை தன் இனத்திற்கும் முழு இலங்கை மக்களையும் தன் பிள்ளைகளப்போல் பாரபட்சமின்றி உதவி செய்வார் . அவர் செய்வதுபோல் அவருடன் சேர்ந்து பாராளுமன்றம் செல்லும் அவர்உறுப்பினர்களும்💯வீதம் தம்மை அர்ப்பணிப்பாரகள் எனவே அவர்கள் அனைவரையும் ஆதரிப்போம் பாராளுமன்றம் அனுப்புவோம் வெல்க,வாழ்க அர்ஜ்ஜுனா அணி🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உங்கள் பதிவுகளைத் தவறாமல் பார்த்து வருகிறேன்.ஆனால் இந்த சாவகச்சேரியில் இருக்கும் மக்கள்(ஒருசிலர்)அர்ச்சுனாவின் பெயரையே மறந்து யார் யாருக்கோ வாக்குச் செலுத்தப்போகிறோம் என்று சொல்வதைக் கேட்டு மனது மிகவும் வேதனைப்படுகின்றது.அந்ப்பகுதி மக்களுக்காகவே தான் அவர் சிறைக்குச்சென்றார் அதைக்கூடவா மறந்து விட்டார்கள் இந்த மக்கள்?.எங்கட மக்கள் ஒரு போதும் திருந்தமாட்டார்கள் தம்பி.
நிச்சயமாக தென்மராட்சி மக்கள் தவறிழைப்பார்களாயின் பின் வருந்துவார்கள். ஆனால் நாங்களும் தென்மராட்சி தான். பெரும்பாலானவர்கள் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவு உண்டு. வைத்தியர் அர்ச்சுனாவிற்கு வாக்களிக்காமல் எந்த ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்கப்போகிறார்களாம். யாராவது சொல்லட்டும் .வைத்தியர் அர்ச்சுனா.மயூரன் அவர்களை விட நல்லவர்கள் என்று தேர்தலில் போட்டியிடுபவர்கள் யாராவது உண்டா. அவர்களின் பெயருக்கு மதிப்பு இருக்கிறதா. மாமனிதர ரவிராஐ் என்ற பெயருடன் இருக்கவிட்டிருக்கலாம் ரவிராஐ் மனைவி சசிகலா. அர்ச்சுனா குழுவைவிட தென்மராட்சி மக்கள் யாரை நம்ப போகிறார்கள். உண்மையான தென்மராட்சி மக்கள் வைத்தியர் அர்ச்சுனாவின் தியாகத்தை மறக்கமாட்டார்கள்.
வெற்றி வாய்ப்பு உள்ளது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இன் கடமைகள் என்ன என்று மக்களுக்கு சொல்ல வேண்டும். கடமைகளில் இருந்து தவறினால் பதவியை விட்டு விலகுவதாக அறிவிப்பது சரியாக இருக்குமா. சற்று விளக்கமாக பதிலளிக்கவும்
தமிழ் மக்களே அனுரா கட்சிக்கு ஓட்டு போடுங்கள்தமிழ் அரசியல் வாதிகளே துலைந்து போங்கடா . இனியாவது எங்களை நிம்மதியாய் வாழ விடுங்கடா. எல்லோரையும் ஏமாத்தி ஊழல் செய்து உங்கள் வாழ்க்கையை வாழ்ந்தது காணும் . இன்னும் ஊழல் செய்யவும் நீங்கள் சகல சுகங்களையும் அனுபவிக்கவுமே போட்டி போடுறீங்கள் . மக்களுக்காக அல்ல. மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை . நீங்கள் தான் மக்களுக்கு பிரச்சனை . உங்களால் தான் மக்களுக்கு பிரச்சனை. அரசாங்கம் சில சட்டம் கொண்டு வர வேண்டும் ( 1 ) அரசியல் படித்தவன் அரசியலுக்கு வர வேண்டும் லோயர், டெக்டர் இல்லை. ( 2 ) கண்டபடி அரசியல் கட்சி உருவாவதை தடுக்கனும். தமிழ் இனமே எந்த ஒரு தமிழ் கட்சிக்கும் போடாதீர்கள். அனுராவுக்கே vote போடுங்கள். இனியாவது எமது மக்களும் எதிர்கால சந்ததியும் ஒற்றுமையாக வாழ இன பேதம் பாராமல் அனுராவுக்கு vote போடுங்கள் . மக்கள் மத்தியில் இனவாத நஞ்சை விதைக்காதீர்கள்.❤தமிழ் மக்களே எமக்கும் எம் நாட்டிக்கும் விடிவு வேண்டும் . எந்த ஒரு தமிழ் கட்சிகளுக்கும் வாக்களிக்காதீர்கள் . வாக்கு போடாதாதீர்கள். கண்டபடி யாருக்கு போடுவது என்று தெரியாமல் போடாதீர்கள் கண்டபடி கீறாதீர்கள் . அனுரா கட்சிக்கு மட்டுமே வாக்களியுங்கள் . அனுரா கட்சிக்கு வாக்கு போடுங்கள். அனுரா எல்லோருக்கும் நல்லதே செய்வார். எமக்காக உரிமைக்காக என சொல்லிக் கொண்டு எல்லோரையும் ஏமாற்றி தாங்கள் சொகுசாய் வாழ்ந்து கொண்டு நாட்டை கெடுக்கும் அனைத்து தமிழ் கட்சிகளையும் அடித்து விரட்டுங்கள் . பிரச்சனை உரிமை, என பேசும் தமிழ் கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் புலம்பெயர்த தமிழரையும் அடித்து விரட்டுங்கள் . இவங்கள் உங்களை சந்தோஷமாய் வாழ விட மாட்டாங்கள் . அனுரா கட்சிக்கே வாக்களியுங்கள் தமிழரின் vote வாக்கு அனுராவுக்கே . அனுரா அரசாங்கமே எந்த ஒரு தமிழ் கட்சிகளையும் கூட்டு சேர்க்காதீர்கள் . தமிழ் கட்சிகள் உங்களையும் திருடர் கள்ளர் ஏமாத்துக்காரர் , அரசாங்கத்துக்கு ஒரு கதை மக்களுக்கு ஒரு கதை பேசுபவர்கள் ஆக தங்களை போல உங்களை மாற்றி விடுவார்கள். பழமை வேண்டாம். பழையவர் வேண்டாம் . எல்லோரும் அனுராவுக்கே வாக்களியுங்கள் . தமிழ் கட்சியின் ஆதரவு யாருக்கும் தேவை இல்லை மக்களை குழப்பவே தேவை அற்ற பேச்சுகளை தமிழ் கட்சிகள் பேசுகின்றன. எங்களுக்கு உரிமை வேண்டாம் நாங்கள் ஒரே நாடாய் ஒரே மக்களாய் வாழ்வோம் . நாட்டில் உரிமை வேணும் அது வேணும் இது வேணும் என குழப்பத்தை உருவாக்குவோரை அடித்து கொல்லுங்கள் நாம் முன்பு பட்ட துன்பம் போதும். அனைவரையும் அன்போடு கேட்கிறேன் அனுரா கட்சிக்கே வாக்கு போடுங்கள். தமிழ் கட்சிகளுக்கோ அல்லது வேறு கட்சிகளுக்குகோ வாக்களித்தால் உங்களை காப்பாற்ற கடவுளாலும் முடியாது . கடவுள் உங்களுக்கு அனுராவை கொடுத்திருக்கார் . அனுரா கட்சிக்கு வாக்கு போடுங்கள். நன்றி.❤❤❤❤❤👌👌👌👌👌👌👌தமிழ் மக்களே அனுரா கட்சிக்கு ஓட்டு போடுங்கள்❤❤❤
வைத்தியர் பற்றிய தெளிவானதோர் பதிவு, இது காலத்தின் தேவையும்கூட! மக்கள் தொடர்ந்து எமது அரசியல்வாதிகளால் ஏமாற்றங்களையே சந்தித்து வந்தமையால் அரசியல்வாதிகள்மீது நம்பிக்கையின்மை மட்டுமே உள்ளது, எனவே இதுபோன்ற பதிவுகள் அவர்களிடையே நிறைந்த நம்பிக்கையை ஏற்படுத்துமென்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை.
எங்களது s j v செல்வா ஒரு தூய்மையான அரசியல்வாதி இலங்கை மக்களின் நன்மதிப்பைப்பெற்றவர் அவர்தான் இந்த டாக்டர் அர்ச்சுனா தந்தையின் மறுபிறவி வாக்களிப்பீர் யாவரும்
You are an extraordinary journalist, who knows the reality of the present political situation and direct the people accordingly. My salutes to you brother. Keep on continuing your services. Thank you.
அண்ணா எங்கட கம்பஸ் பெடியல் ஒரு ஊடக சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள் அதை பற்றியும் ஏலுமென்றால் சொல்லுங்க ஏனென்றால் எங்களுடைய சனம் கம்பஸ் பெடியல் கதையை கேட்கிறது கூட