Beyond the headlines, beyond the noise. This is your gateway to understanding the untold stories of Eelam Tamils.
We dissect the political maneuvering, dissect the social tensions, and dissect the economic struggles that shape the lives of millions. Get ready to question everything you thought you knew, embrace bold ideas, and engage in vibrant debate.
We don't shy away from challenging questions, uncomfortable truths, and even a little bit of healthy dissent. This is your chance to amplify voices, rewrite narratives, and redefine what it means to be Eelam Tamil.
மக்களுக்கு பல ஆண்டுகளாக அவர்களுக்காகப் போராடிய இயக்கம் (அல்லது பல இயக்கங்கள்) இருந்த காலங்களில் ஊழல் பெரிதாகப் பரிச்சயமில்லாமல்ப் போய்விட்டது. தொடர்ச்சியாக ஊழலுடன் வாழ்ந்திருந்தால் எப்படி சனநாயக வழியில் ஊழலை எதிர்ப்பது என்பதை எம்தமிழ் மக்கள் பழகிவிட்டிருப்பார்கள். நல்ல பத்திரிகைகள், உருவாகியிருக்கும். போராட்டங்கள் காரணமாக எல்லாம் மறந்து விட்டார்கள். ஆனால் சந்தர்ப்பவாதிகள் அல்லது பணம், பதவிக்கு அலைபவர்கள் விரைவாகவே சுதாரித்து தமது கைவரிசையை 2009இன்பின் வெகு ஜோராக காட்டிவருகிறார்கள். முன்பு போராட்ட காலங்களில் அரச வளங்களைச் சூறையாடுவது ஒரு பிழையாக தெரிந்ததில்லை. அதுவும் ஒரு பொது நோக்கிலேயே நடைபெற்றது. இனி உங்களைப் போன்ற நலன்விரும்பிகள் மக்களை (குறிப்பாகத் தமிழ் மக்களை) வழிநடத்த வேண்டும். உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.
400 கோடிக்கு ஒரு செயற்பாடு செய்தால் அதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் இன்னொரு கோடியை வவுனியாவுக்கு அனுப்புகிறேன் என்ற கதையும் இன்றைக்கு எதுவுமே செயல்படவில்லை அப்படி என்று சொன்னால் எல்லாரையும் வந்து ஒரு முட்டாளாக்க வேண்டாம் பெரிய விரைவில் எல்லோருக்கும் தண்டனைகள் கிடைக்கும் ஒன்றும் யோசிக்க வேண்டாம்
வாழ்க உலகத் தமிழ் இனம் வாழ்க உடல் நலத்துடன் வாழ்க பாதுகாப்புடன் இந்தப் பிரபஞ்சப் பேராற்றல் கருணையினால் வைத்தியர் அர்ச்சுனாவும் உலகத் தமிழ் இனமும் இரவிலும் பகலிலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாபவும் வழிநடத்துவதாகவும் அமையுமாக! தமிழ் இனத்திக்கு காப்பு அவசியம் நாம் பல லட்சம் மக்களையும் அவர்களின் திறமைகள் கல்வி பொருளாதாரம் மருத்துவம் தற்சார்பு வாழ்க்கை அமைதி எல்லாவற்றையும் இழந்திருக்கிறோம் நாம் ஒற்றுமையும் அன்பாகவும் வாழ இறைநிலையை வணங்குவோம் உலகத் தமிழ் இனம் ஞாபகம் வைத்திருக்கிறதோ தெரியாது திருகோணமலையில் இதே போல் பேசிய பல வைத்தியர் ஞானி வெள்ளை அவன் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டார் இன்றுவரை அவருக்கு என்ன நடந்தது என்றே தமிழ் இனத்திக்கு தெரியாது அதன் பின் அவருக்கு ஆதரவாக போராட்டம் செய்தனர் திருமலை வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்கள் யாவரும் எந்தப் பயனும் இதுவரை இல்லை தமிழ் மக்கள் மறந்தே விட்டனரா? இந்த உலக வல்லாதிக்க மருத்துவ மாபியாக்களும் உலக வல்லாதிக்க தேர்தல் ஆணையங்கள் வங்கிகள் பொருளாதாரம் எல்லாமே நிழல் அரசாங்கம் நடத்தும் 13 குடும்பங்களின் சட்டம் மற்றவர்கள் அடிமைகளே உலகம் மழுவதுமே உலக அரசாங்கத்தை வைத்து பயமுறுத்து உலகமே ஊசி போட வைத்தார்கள் இப்பவும் கருப்பை புற்று வரும் எனக் கூறி 6 ஆம் வகுப்பு பிள்ளைகளுக்கு ஊசி போடப்படுகிறது இலங்கை முழுவதும் போடப்படுகிறதா வடக்கு கிழக்கில் போடப்படுகிறதா தெரியாது அத்தனை லட்சம் பிள்ளைகளுக்கும் கருப்பை புற்று வருமா? வரும் என்று 12 வயதிலேயே தெரியுமா? இதையும் எந்த வைத்தியரும் கதைக்கவில்லை இன அழிப்பா சனத்தொகை குறைப்பா? வைத்தியர் ஞானிக்கு ஆதரவான வைத்தியர் வசந்தமால வைத்தியர் கலா என்பவர்கள் வன்னிக்கு பாதுகாப்பிக்காக அப்போது போனார்கள் இப்போ தெரியாது வைத்தியர் அர்ச்சுனாவை பாதுகாக்கும் பொறுப்பு உலகத் தமிழ் இனத்தின் கையில் தான் இது ச்திய யுகம் சத்தியமே வெல்லும்
அண்ணா நான் மட்டக்களப்பில் நடந்த மானிய உர மோசடியை பகிரங்கமாக வெளிப்படுத்தியும் அரசியல் வாதிகள் அரசாங்க அதிகாரிகள் முடிமறைத்ததோடு எனக்கு ஏதிராக பலநடவடிக்கைகளை எடுத்தார்கள் நான் கனடா வந்து ஓருமாத காலத்தில் விசாரணையை முடித்து விட்டாரீகள்
அண்ணா எப்படித்தான் சொன்னாலும் இவங்கள் திருந்தா ஜென்மங்கள் ஒரு வைத்தியரே மொக்கன் மாதிரி கதைக்கிறான் எல்லாம் நடந்த பிறகு இப்போதான் விளக்கம் கொடுக்கிறான் மக்கள் நல்லா கழுவி ஊத்துறாங்கள்
மருத்துவர்கள் என்ன ஏலியன்களா ஏன் இவர்கள் மக்கள் மீது இவ்வளவு பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள்.ஆண்டு ஒன்றிலிருந்து பல்கலைக்கழகபட்டம் வரை இலவசங்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளங்கள் பல்வேறு சலுகைகள் இப்படியான நிலையில் ஏன் இவர்கள் மாஃபியாக்கள் போன்று செயற்படுகின்றனர்
Engineer um in the vilaiyatuthaan.palam araikuraiyaha than katuvar..karanam.appo than thnaku thirumpa velai varum appo than thanaku thirumpa kaasu adika medium.ithuthaan nilai..
அன்பு சகோ அடியானுக்கு! இலங்கையில் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களால் தாம்நினைத்தபடி எதுவுமே செய்யமுடியாது அவர்கள் அதைசெயல்படுத்தவேண்டுமாயின் புத்தபிக்குகளின் சபைக்குசமர்ப்பித்து அவர்கள் அனுமதித்தால் மேற்கொண்டு எதுவுமே செய்யமுடியும் இவை உங்களுக்கு தெரியாதது அல்லவே அப்புறம் எப்படி??? இப்பவே தமிழர் பகுதிகள் அபகரிப்புக்கு இந்த இனவாதபிக்குமாரே முன்னனியிலும் இராணுவத்தின் அராஜகத்துக்கு பின்னனியிலும் அவர்களே இவை உலகத்தமிழர் அறிந்த விடயமாச்சே சில விலைபோன தமிழ் அரசியல்வாதிகள் கடைக்கண்பார்வையுடன் நடந்துகொண்டிருப்பதே இந்த வைத்திய மாபியா கும்பல்களாகும் இது ஈழத்தமிழருக்கு பெரும் சாபக்கேடே இவை என்றுமே மாறாது என தோனுதே!!!
மக்கள் கொஞ்சம் முன்வந்து ஆயள்வேத வைத்தியத்தை முன்னெடுக்கணும் உணவையும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவேண்டும் உண்மையில் நாங்கள் ஊரில் இருக்கும்போது 1991 எனக்கு தெரிந்து நாங்கள் கடையில் மரக்கறி வாங்கியது இல்லை நான் you tube சமையல் ஒன்று video பார்த்தன் அப்போது ஒரு பிள்ளை மரக்கறி கடையில் வாங்கப்போச்சு அங்கு கத்தரிக்காய் விலையாய் இருக்குது எண்டு கத்தரிக்காய் வாங்காமல் வீட்டை வந்திட்டு அப்ப எனக்கு சிரிப்பா இருந்திச்சு அவான்ர வீட்டிலை கத்தரிக்காய் வழக்க நல்ல வசதி எல்லாம் இருக்கி ஆனாலும் வழக்க பஞ்சி எங்கடை சனத்துக்கு சும்மா இருக்கிற காணிலை நாலு மரக்கறியை நட்டு தண்ணி ஊத்த ்அவ்வளவு பஞ்சி ஆனா வெளிநாட்டில் உள்ளவன் தண்ணிக்காசுக்கு பயந்து வழக்கல்லை வெளிநாட்டிலை மட்டும் தண்ணிக்காசு இல்லாமல் இருந்தா ஒவ்வொருத்தற்றை வீடும் சோலையா இருக்கும் வெளிநாட்டிலை இருக்கிற தமிழன் உழைப்பாளி ஊரில்லை இருக்கிறதுகள் சோம்பேறியள் என் சொந்தபந்தமும்தான் சும்மா இருந்து வருத்தத்தை தேடுதுகள் இற்க்கையோடு ஒன்றி வாழலாம் இயற்க்கை விவசாயம் செய்து நல்ல காய்கறியளைச் சாப்பிட்டு நோய் இல்லாமல் வாழலாம் எங்கடை சனம் இப்பிடி வந்தாதான் திருந்தும் 😢
அரசியல் வாதிகள் என்றால் சாக்கடை என்று மறு பெயர். சாக்கடை களுக்கு எப்படி கொள்கை இருக்கும்?.எல்லாம் தெரிந்தும் கூட பேசாமல் இருக்கும் தமிழ் சாக்கடைகள் தேர்தல் நேரத்தில் மட்டும் தான் வாய் திறப்பார்கள். இந்த முறை vote கேட்டு வரும்போது செருப்பால அடிச்சு கலைக்க வேண்டும்.
அண்மையில் கி.சே.துரை அவர் ஒரு ஊடகவியலாளர் அவர் தற்போது இலங்கையில் உள்ளார் ஆனால் அவருடைய செய்தியில் சாவகச்சேரி வைத்திய சாலையில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி எதுவும் பேசாது எங்கோ உள்ள நாடுகள் பற்றியே பேசுகிறார்கள். இவருக்கு இங்கு நடக்கும் பிரச்சினைகள் பற்றி தெரியாதா என்று கருத்து பகுதியில் பதிவிட்டுள்ளேன்.இதுவும் ஒரு வகையான செய்தி தணிக்கை தான்.
ஒதுக்கீடு வேறு காசு கொடுக்கிறது வேறு. ஒதுக்கீடு கொடுத்து விட்டு காசு கொடுக்க மாட்டார்கள். அதனால் ஒதுக்கீடு காலாவதி ஆகும். சனம் விளங்காமல் காசு திருப்பி அனுப்பினம் என்கிறார்கள்
சகோதரா! கேட்க நல்லாகத் தான் இருக்கு ஆனால் எங்களுடைய நாட்டில் இது நடக்குமா? நீங்கள் சொல்லுகின்ற மாதிரி கேட்க வெளிக்கிட்டால் விலாசம் இல்லாமல் போய் விடுவார்கள்😢😢
அரசியல் தலைவர்களுக்கு வாக்குகள் மட்டுமே தேவை, இவர்களுடைய பாராளுமன்ற பேச்சினை சிங்கள மக்களோ ஊடகங்களோ கேட்பதே இல்லை. நடவடிக்கைகள் எடுப்பதும் இல்லை. அதிகாரிகள் மட்டத்தில்தான் பல முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சுகாதார அமைச்சிற்கே சாவகச்சேரி சம்பவம் தலைகீழாகவே செய்தி வழங்கப்பட்டது. அதிகாரிகள் துள்ளிக்குதித்து போராடினாலும் அரசியல்வாதிகளால் தீர்வை பெற்றுக்கொடுக்கும் கையாலாகாதவர்கள்