கோகுல ரமணா என் உடன்பிறவா சகோதரரே நீ இந்த சகோதரருக்கு இந்த தாய்மார்களுக்கு செய்த உதவிக்கு கோடான கோடி நன்றி நீங்கள் எந்த ஒரு நோய் நொடியும் இன்றி உங்கள் குடும்பத்துடன் இல்லறம் சிறக்க நலமுடன் வாழ நான் அந்த இறைவனிடம் கையேந்தி பிரார்த்தனை செய்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அனுஷன். நீங்கள் இந்த கிராமத்தை தேடிச் சென்றமைக்கு உங்களுக்கு முதல் கண் நன்றி அந்தக் காலத்தில் இருந்து இந்த நாள் வரைக்கும் இந்த கிராமத்தில் இதே கஷ்டங்களும் இதே சாலை தொல்லைகளும் தான் கண்டிப்பாக இந்த கிராமத்துக்கு உங்களால் என்ற உதவியை எம் புலன் பெயர் உறவுகளிடம் இருந்து பெற்று ஒரு நல்லதொரு வாழ்வாதாரத்தை பெற்றுக் கொடுப்பீர்கள் என நான் நம்புகின்றேன் இந்தக் கிராமத்து மக்களை உங்கள் காணொளி மூலமாக இந்த கிராமத்தை காட்டியமைக்கு கோடான கோடி நன்றி அன்று போல் தான் இன்று இந்த கிராமம் அப்படியேதான் இருக்கிறது கொஞ்சம் கூட மாறவில்லை 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
வணக்கம் தம்பி அனுஷான் நீங்கள் செய்கிறது உதவி க்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை உங்கள் அம்மா விளங்குவான் பெரிய புண்ணிய ம் நீங்கள் கடவுளுக்கு அடுத்த படி மிகவும் நன்றி
வணக்கம் அனுஷன் உன் உதவிக்கு நாங்கள் கோடான கோடி நன்றி செலுத்துகிறோம் ஏனென்றால் நீ கடவுளின் பிள்ளை அதனால் தான் கஷ்டப்படுகிற மக்களை அத்தனை பேரும் உன் கண்ணில் கர்த்தர் காமிக்கிறார் நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் நீ மேலும் வளர்வாய் கஷ்டப்படுகிற இடங்களுக்கு போய் அந்த கஷ்டத்தை அறிந்து உதவி செய்வதற்கு நாங்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சொல்கிறோம்உன்னைப் பெற்றெடுத்த தாய்க்கும் நாங்கள் நன்றி சொல்கிறோம் இப்படி ஒரு மகனை கடவுள் மூலமாக அவர்கள் இந்த பூமிக்கு கொடுத்ததற்காக நாங்கள் நன்றி சொல்கிறோம் கர்த்தருடைய கிருபை உன்னோடு என்றென்றும் இருக்கும் சகோதரனே
வணக்கம் அனுஷன்கிராமத்து மக்களின் ஒற்றுமையை நினைத்து பெருமைப்படுகிறேன் இக்காலத்தில் சகோதரர்களுக்கு ஒற்றுமை இல்லை இக்கிரமம் மக்கள் நினைத்து பெருமைப்படுகிறேன் நன்றி வணக்கம்
வசதி இல்லாதவர்களுக்கு உதவி செய்வதற்கு நன்றி. நாங்கள்இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கஷ்டத்தில் பிளேனில் வந்தோம்.வந்ததும் கடன் இந்தியாவிலும் வாடகைக்கு வீடு எடுத்து பாத்திரங்கள் வாங்கி எல்லாம் கடன் இங்கு எல்லாம் விலை குறைவென்று வந்தால் சரியானவிலையா இருக்கு உழைக்கும் காசு சாப்பிடத் தான் காணும் கடன் கொடுக்க முடியவில்லை .இங்கு யாரும் எந்த உதவியும் செய்ய வில்லை.
அனுஷன் கோடி நன்றிகள் மீண்டும் கடும் முயற்சி எடுத்து இன்றைய உதவிகளை செய்ததிற்கு....!!🙏💯🙏 நல்ல முயற்சிகள்/ஒற்றுமையான பண்புள்ள அம்மாக்களுக்கு உதவியது பொருத்தம்!!👍💯👍 உதவியாய் உயிர்கள் கொடுத்த உறவுக்கும் கோடி நன்றிகள்...!!🙏💯🙏 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
M. P. Sanakkiyan 4,5 M. P s what are they doing, they round this area and helped this poor people's, they take salary and they live in healthy life. you are very poor, all the heat in your head. thank you Anushan.
இக் கிராமத்திலுள்ள மாதர் சங்கத்திற்கு இரண்டு அல்லது மூன்று நீர் இறைக்கும் பம்பிகளை வாங்கிக் கொடுத்து சுழற்சி முறையில் அல்லது கூட்டு முறையில் ( கூட்டுப் பண்ணை) பயன்படுத்த வழிசெய்யலாம் . வீட்டுத் தோட்டத்தையும் சூழலில் பெரிய மரங்களை நாட்டவும் ஊக்கப்படுத்தலாம் .
அனுசன் தம்பிக்கும் அவருடைய நண்பருக்கும் கோடான கோடி நன்றிகள்.எல்லைக்கிராம மக்கள் கடுமையான வறுமையாலும் அடிப்படை வசதிகள் இன்றி கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். போராட்டத்திற்கு நிறைய பங்களிப்பு செய்தவர்கள்.எமது புலம்பெயர் பெயர் உறவுகளே முடிந்தளவு உதவி செய்யுங்கள்.
தம்பி அனுசன் அதில் உள்ள குடும்பங்கள் எத்தனை என்று கணக்கு எடுத்துகூட்டு பண்ணை ஒன்றை உருவாக்கி எல்லோரும் ஒற்றுமையாக செய்ய சொல்லுங்கள்.ஒவ்வருவருக்கும் ஒரு ஏக்கர் வீதமாய் கொடுத்தால் கோடைகாலங்களில் தொழில் செய்து வாழ்வதற்கு உதவியாக இருக்கும்