மரணம் என்னும் வார்த்தையை பிரபஞ்சமே சொல்ல வைத்திருக்கிறது இப்பொழுது மதம் என்பதையும் பிரபஞ்சமே சொல்லட்டும் பிரபஞ்சத்துக்கு நன்றி கோடான கோடி நன்றி கோடான கோடி நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி
எங்கள் இலக்கை அடைய எங்களுக்கு வழிகாட்டும் தலை சிறந்த அன்பிற்குரிய ஆசிரியர் தாங்கள் தான் சார் நெஞ்சார்ந்த நன்றிகள் ❣️🙏🏻 பா. விஜய்ராம் திருத்துறைப்பூண்டி. வேளாங்கண்ணி 🥰
இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று மனநிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி
டாக்டர் வெங்கடேஷ் சங்கர் வாழ்க வளமுடன் பிரபஞ்சத்தின் கருணையினால் அனைத்து நலனும் பெற்று குடும்பத்தோடு சகல வளமும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் பிரபஞ்சத்துக்கு நன்றி
மிக்க நன்றி ஐயா... உன்னால் முடியாது என்று கூறிய வார்த்தைகளே என்னை வெற்றியின் பக்கம் தள்ளிக்கொண்டிருக்கின்றது... பிரபஞ்சத்திற்கு நன்றி...❤🎉 து(உ)யரம் க(தொ)ட...
நீங்கள் சொல்வது போல எல்லா விஷயங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து இறைவா மன அமைதியை கொடு நம்பிக்கையை கொடு என்று சொல்லி விடுவேன் எது நடந்தாலும் ஏற்றுக் கொல்லும் மனப்பக்குவம் வேண்டும் உங்கள் பதிவு அருமை 🙏🙏🙏🙏
Vanakam sir ippo ennoda motivetor ninga than sir morning 3.20 am elunthal unganga vedios pathututhan sir ennoda day start agum romba positive reaction nadakuthu tqqq sir taqq prabanjam ungala katinathu prabanjam than
Unga video nalla oru idea kodu thuruku sir nalla ambition choose panna suitable ana video Sir I like it and try to say manthra eriva neega tha veno yandra manthirath thay na innela iruthu solla pora sir 😊 Tq for your best video Sir😊