Ungalil oruvan Politician na varathukkuu yaarellam like panrinka❤(ippavee ippadi help panravaruu Politician na vanthal ?? Innum nirayaa help pannuvaru...)
நண்பா உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் இருந்தும் சிறிய வேண்டுகோள் நீங்கள பண உதவி செய்யும் போது நிலை வாசலில் வைத்து செய்வதை தவிர்பது மிற்க நன்றி விட்டில் உள் அல்லது வீட்டிற்கு வெளியில் வைத்து பணத்தை கொடுப்பது மிக சிறந்தது
ஈழத்தமிழ் யூரியூப்பர் பலர் இவ்வாறான உதவிகள் புலம்பெயர் உறவுகளிடமிருந்து பண உதவி பெற்று வறிய மக்களுக்கு உதவிசெய்கிறார்கள் அந்த வகையில் உங்களுக்கும் நன்றி உன்னால் எம்மினம் வாழும் உனக்காக எம்மினம் அழும் பிச்சை புகினும் கற்கை நன்றே மற்றவர்கள் குறை சொல்வதற்கு நேரம் ஒதுக்காதே ஏனெனில் பகமையுணர்வைக்கூட்டுமே தவிர குறைக்காது எதிர்ப்புணர்களை குறைக்க முயற்சிக்க வேண்டும் எப்பிடியெனில் அமைதியாக கடந்துபோக வேண்டும் உதவி செய்பவர்களை உதவி பெறபவர்களோடு தொடர்பு படுத்தி கதைப்பது ஆகச்சிறந்த ஊக்கம்தரும் விடயம்
அன்பு தம்பி உங்கள் இந்த பதிவு எங்களுக்கு சந்தோஷத்தை தந்துள்ளது, ஆனால் நீங்களும் இதையிட்டு உணர்ச்சி அடைந்துள்ளதை பார்க்கக்கூடியதாக இருந்தது. அகத்தின் அழகு உங்கள் முகத்தில் தெரிந்தது. உங்கள் பணி தொடரட்டும். நிறைய பணம் கிடைத்தால் சேரவேண்டியவர்களின் வங்கியில் அல்லது உங்கள் பாதுகாப்பில் வைத்திருக்கவும் . பணத்தைக்காட்டத்தேவையில்லை. ஏனெனில் இரு பக்கமும் ஆபத்தை தவிரக்கலாம். பொறாமை படுபவர்களாலும,கள்வர்களாலும் ஏற்ப்படவிருக்கும் ஆபத்தை என்றும் தவிர்க்கலாம். அந்த பிள்ளை சகலசெல்வங்களும் பெற்று வாழ்க. இறைவனுக்கு நன்றி கூறுவோமாக.
I give the best advice, to begin, don't ask their neighbors gossip and insults .You must tell them to ignore, ignore, ignore.it seems like this is a decease in east ,
உங்கள eppidi அண்ணா condact பண்றது. Inga பக்கத்துல oru கஷ்டப்படட oru குடும்பம் erukkuthuna. Oru பிள்ளையும் thaaum கணவர் vidduppoitanga plz condact panna உதவி seinga
தம்பி உனக்கு ஒரு சிறு ஆலோசனை சொல்லி விடுகின்றேன் சிங்களன் போல கொச்சை தமிழ் கதைக்கின்றீங்க அதை உடனடியாக பார்த்து திருத்திக்கொள்ளவும் இந்த பேச்சைப்பார்க்க ஆத்திரம் வருகிறது ஏனெனில் இப்படியான பேச்சின் மூலம் தான் சிங்கள ஆர்மி எங்களை அடிக்கடி பிடித்து கொடுமை படுத்தி கொன்றொழித்தவன் என்பது தான் ஞாபகத்துக்கு வருகிறது எனவே… இதை திருத்த வில்லை என்றால் உங்களை சிங்களன் என்று நினைத்து தமிழ்மக்களிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும் உதவி பாதிப்பு அடையலாம்
Adai avanka kaasu athai nee en kondupora.. anna va kaasu adikka pora athu thaan unmai. Vidio la kaasu kaaddinasu.eni unra vilaiyaddu thaan..adai paavankalada.. un kannila suththama nermai illai..kadasila paarthan
சகோ...நீங்கள் செய்வது சிறந்த பணி !!...அதில் மாற்றுக்கருத்து இல்லை ...!!!ஆனால் ..ஒரு வயது வந்த பிள்ளையை வைத்து ..அந்த பொண்ணு வாயால் எல்லாம் சொல்ல வைப்பது அவ்வளவு அழகல்ல !!...இப்படி செய்வதை பார்த்து தான் மற்றவர்கள் கேவலமாக அந்த குடும்பத்தை பற்றி கதைக்க வழி வகுக்கும் !!!!... கடந்த தடவை அந்த பொண்ணை வைத்து பேசினீர்கள் ..அத்தோடு நிறுத்திவிட்டு அம்மாவிடம் இன்று கதைத்து பணத்தை கொடுத்து இருக்கலாம் !!!,,,,வசதி இல்லை என்பதற்காகவும் ..உதவி செய்கிறீர்கள் என்பதற்காகவும் அந்த பொண்ணை இவ்வளவு தூரம் வீடியோவில் காட்டி இருக்க வேண்டாம் என்பது என் கருத்து!!!