பாத்திமா அவர்கள் இன்னும் ஹஜ் முடிக்கவில்லை, ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் அதுவும் ஒன்று ஹஜ் முடித்தவரை யாரையும் மட்டும் ஹாஜி என்று அழைக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. அது போல் ஐவேளை கடமை தொழுகை நிறைவேற்றுபவரை தொழுகையாளி என்றும் அழைக்கலாகாது. நீங்கள் எதை நிறைவேற்றினாலும் இறைவனுக்காகவே தவிர பிறருக்காக அல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அல்ஹம்துலில்லாஹ்.
சுனாமியில் மிதந்து வந்த குழந்தை இந்த பெண் சுனாமியில் பாதிக்கப்படாமல் பாதுகாத்த இறைவனைப் பற்றி சிந்திக்க அறிந்து கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டும் அந்த இறைவனுக்கு நன்றியுள்ள வராக அந்த இறைவனுக்கு அடி பனிந்தவராக வாழ் க்கையை வாழ நாம் இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.
அதிசயம் என்னவென்றால் இத்தனை அணர்த்தங்கள் நடந்தும் இறைவனை அரவணைப்பவர்கள் தான் இருக்கிறார்களே தவிர அவனைக் குற்றம் சொல்பவர்கள் இல்லை. "படிப்பினை பெறுபவர்களுக்கு நான் இதனை ஒரு அத்தாட்சியாக அமைத்து வைத்தேன்" என்று இறைவன் சொல்வது போன்று காலத்திற்கு காலம் இப்படியான படிப்பினைகளை மனித குலத்திற்கு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறான்.
Nandrigal Kodi Sagothari 🙏👍❤️ My sister family also impact by tsunami at the same place lucky all safe ...from Sungai Petani Kedah...its take long time to come out the trauma.......thanks to God 🙏👍❤️..
There was one family with father mother and two children(boys).both mom and dad were lost(dead) in tsunami.tat younger boy got lost in tsunami.at least someone saw that he was carried by a man and gone.now that elder boy is with his relatives.at the time of tsunami the younger boy was around 1year.and his name was thalha.
Intha kuzhanthai thappi pizhaiththathu, Scientifically she was rebacked by waves ,as she was sleeping on a bed which was floating ,by the force of waves,it reflected reverse. So the bed returned back with sleeping baby safely. Thank God. If she was sleeping on a cloth, she wouldn't reback.
சபரிமாலா அவர்களுக்கு மற்றும் ஒரு செய்தி இலங்கையில் ஒரு பெண் பிள்ளை இதே போல கொஞ்சம் பெரிய பிள்ளை ஏதாவது ஒரு நாலு வயசு மூணு வயசு இருக்கும் காணாமல் போய் அலை இழுத்துகிட்டு போயிடுச்சு மூணு நாள் கழித்து நாலு நாளோ ஒரு வாரமும் கழித்து தான் அந்த பிள்ளை வந்தது அந்தப் பிள்ளைகளை பேட்டி கண்டார்கள் முதல்வர்கள் திருநாள் காணாமல் போயிட்டியே என்ன சாப்ட யார் உன்னை பாதுகாத்துக்கிட்டா அப்படி சொல்லும் போது அந்த பிள்ளைகளை பேசக்கூடிய பேச்சு ஆண்டவருடைய பெரிய அத்தாச்சி அதையும் போய் ஆராய்ச்சி பண்ணுங்கள் மிகவும் உபயோகரமாக இருக்கும்
இயேசு இறைவன் இல்லை இதற்கான எந்த ஆதாரமும் இல்லை பைபளிலும் இயேசு தன் தோளில் இருந்த துண்டை விரித்து தொழுதார் இவ்வாறு இறைவனை நோக்கி தொழ கூடியவர் மனிதனே இறைவன் இல்லை விஞ்ஞான வளர்ந்த இந்த காலத்திலும் இப்படி அறிவீனர்களா தங்களை படைத்த இறைவனை அறிய கூடிய அறிவு இல்லாதவர்கள் அல்லாஹ் ஒருவனே இறைவன்
போடா வெங்காயம், அது அந்த சங்கி அக்காவுக்கும் தெரியும். இத்தனை உயிர்கள் அழிந்தன என்று அவர்கள் படிப்பினை பெற்றார்களே தவிர இறைவனை எவரும் குறை சொல்லவில்லை. தமது வாழ்க்கையை இன்னும் நன்றாக அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மதம் தவிர வேறு யோசனையே வராதா உங்களுக்கெல்லாம்! அவரவர் மதம் அவர்களுக்கு பெரியது. பொதுவில் எல்லோரும் மனிதர்கள் சுனாமி மதம் பார்த்து தாக்கவில்லை மனிதன் மட்டும் ஏன் இப்படி!