@@தமிழ்-வ1ந பிடிக்காது என்ற கதையெல்லாம் சின்னக்குழந்தைகளுடையது தம்பி, ஜக்கி ஒரு அரசியல்வாதிகளின் பினாமி, அரசியல்வாதிகள் பொருளாதாரத்தில் என்றும் கீழே விழுவதில்லை, இதுபோன்ற பினாமிகள் இடைத்தரகர்களாக செயல்படுவார்கள்...
முதலில் அந்த நக்கி வாசு தேவை தமிழ் நாட்டில் இருந்து விரட்டியடியுங்கள் அதோடு அவர் ஆசிரமம் விசாரிக்கப்படவேண்டும் அந்த ஆசிரமத்திற்க்கானஇடம் நிலம் எப்படி கிடைத்தது கட்டடங்கள் எப்படி அனுமதிவாங்கி கட்டியது பற்றி விசாரனைதே,
@@7sairam வெண்ணெய் ராம் யாருடா நல்லது செய்கிறது கோயில் கலை ஆட்டயபோட ஏன்டாஏற்க்கவே அரசு கையில் இருக்கும்போதே அதிகாரிகள் கூடகூட்டுசேர்ந்து ஐயப்பயலுக நகை சிலை திருட்டு நகை தேய்மானம் என்று திங்கிறாங்க தனியார் வசமானால் அங்கே அந்த பன்றிகள் வைப்பதுதான் சட்டம் சக்கி இல்லை எந்த நக்கிவந்தாலும் தமிழககோயில்கள் அரசுதான் கையில் வைத்திருக்கும் அது சரியானஅரசுவாரும்போது தின்றவனுகள் என்ன கதிஆவார்களோ பொருமையாகஇரு .
@@kalaivanymuniandy7957 நாம் நம்தமிழகஅரசு நினைத்தாள் தமிழ் நாட்டைவிட்டு வெளியேற்றமுடியும் சக்கியுடைய ஆசிரமம் அமைத்தது அந்தஇடம் யானைகள் வந்துபோகும் வழிதடம் அது அந்தபகுதியில் எப்படி அனுமதிகிடைத்தது பிற்காலத்தில் அது தெரியவரும்.
இறைநெறி இமையவன் அவர்கள் தற்கால தமிழர்களின் தமிழ் அளவுகோல் என்பதை மனநிறைவுடன் ஏற்கிறேன், தமிழர்கள் தாங்கள் யார் என்று வெறியுடன் எழ தாங்கள் கருத்துரை பயனுள்ளதாய் அமைந்தது .
தமிழர்கள் இந்துக்கள் எனும் போர்வையில் உள்ள வைதீகத்தில் இருந்து முற்றிலும் விடுபட வேண்டும். இல்லாவிடில் தமிழ் அழியும், தமிழர் நிலம் அடிமைப்படும், தமிழர் அழிவர். தமிழ்க்குடிகள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய அரசு அமையுங்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கின் அனைத்திலும் தாழ்வே. உடனே விழி தமிழா, உடனே விழி.
அருமையான காணொளி 👌 ஜக்கி வாசுதேவ் நினைப்பதை அவரது கர்நாடகத்தில் முதலில் செய்யட்டும். 🙏 தமிழர் வழிபாடு பண்பாடுகளில் அவர்கள் ஆதிக்கத்தை திணிக்க முற்பட வேண்டாம்🔥🔥
அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.. தாய்த்தமிழ் நமக்குக் கண்கள் என்பதையும் பிறமொழிகள் தொலைநோக்கிகள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில்/கைபேசியில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . #தமிங்கிலம்தவிர் #தமிழெழுதிநிமிர் #தமிழிலேயேபகிர் #தமிழல்லவாஉயிர் #எதிர்ப்போரெனக்குமயிர்!!!! #வாழ்க #தமிழ் . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: தபமபதநடழவழபஞமவூஐ
அன்பானவர்களே! வணக்கம். தயவுசெய்து அவனை அந்த ஆன்மீக வியாபாரியை சற்குரு என்று அழைக்காதீர்கள். மழை வளம் வழங்கும் காடுகளில் மரங்களையும், விலங்குகளின் வாழிடங்களையும், யானைகளின் வழித்தடத்தினையும் அழித்தும் மலைவாழ் மக்களின் வாழிடங்களை மிரட்டி!! பணம் கொடுத்து வாங்கினேன் என்று சான்று காட்டி சொகுசு வாழ்க்கை நடத்தி வாழும் இவனை !! நேர்காணல் ஒன்றில் திரு.நெரியாளரிடம் என்னை ஜிமிக்கி என்று அழைக்காதீர்கள்! சற்குரு சற்குரு என்று அழையுங்கள் என்று பிச்சைகேட்ட இவனை சற்குரு என்று அழைக்கதீர்கள்!! நன்றி!
Very impressive, deep knowledge we gained through your talk.North indian vaithiigam is trying destroy Tamil Agamam.we will stand United to achieve our genuine rights.
ஐயா வணக்கம் நம்ம கடவுளர் முருகனுக்கு இரண்டு மனைவி என்று கூறி உள்ளான் யூதபிராமணன் ஒன்று வள்ளியாகிய நமதுபூமி இரண்டு தெய்வானை யானைஎன்றால் ஞானம் ஆசிவகம் இவனுகளுக்கு சந்ததிக்கு தெரிய வேண்டி புராணம் எழுதி உள்ளான் ஆனால் நமக்கு இதுபுரியாமல் அழைகிறான் தமிழன் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்
அய்யா ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சிந்துவெளி மொஹஞ்சதாரோ ஹரப்பா எல்லாம் தமிழர்கள்வாழ்ந்த இடங்கள்.அங்கு எல்லாம் இன்றும் ஊர்பெயர்கள் எல்லாம் தமிழில் உள்ளது ஆதாரம் திரு.ஒரிசா பாலு அவர்களின் காணோளியில் காணலாம்.உதாரணம் ஹிமாலயாஸ் என்பது இமயமலை என்ற தமிழ் சொல்தான்.அதனால் நாம் சிவபிரான் தமிழரால் கொண்டாடப்பட்ட தமிழ் கடவுளே. நமது பெரிய கோவில்களுக்கு ஆயிரக்கணக்கான நிலங்கள் பொன் நவரத்தினங்கள் உள்ளது அதனை ஆட்டயபோட ஆர்வமாக உள்ளார்கள் நாம் விழிப்புடன் செயல்படவேண்டும்.
Good explanations SIR.!!!! Thamizargalin Temples all must be Maintained by Thamizargal!! Thanks to All Saadukkal, Dharmakarthakkal ,Etc..So these looters of Tamil NAD must be Cleared by you all dear friends.!!! Thanks..
அருமை யின் ளபெருமை உமக்கே சாரும் அய்யனே சிவன்.( See. When..) நெருப்பு குழம்பு ராமன். ஆறிய குழம்பு மண் ராமன் Raman.. Rawan.ராவண மலையாளிகள் ராவண பரம்பரை சிவன்நெருப்பு மலை குரவன். இயற்கை🌿திருமால் ஆறிய உளவுகுடி.. விண்வெளி🌌 ஆய்வு மண் ஆய்வு செய்தவர்..( Saw nee) 👀 சனி பகவான் எல்லாம்.. இயற்கை வந்தேரிகள ளுக்கு புருடாக்கள் அளவே இல்லாமல் போய்விட்டது.
ஐயா வணக்கம். தங்களின் ஆன்மீகப்பேச்சு ஆழமானதாகவும், அரசியல் பேச்சு தொட்ட நிலையும் பாராட்டுக்குரியது. தமிழனின் வரலாறு, தமிழ் மொழிப்பற்று, தாய்மொழிக் கல்வி குறித்து தந்த விளக்கம் தமிழன் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.நன்று.சென்னையைக் கூறுபோட்ட பிரச்சனை, நதிநீர் இணைப்பு ,சித்தர்களின் சித்தாந்தம், மற்ற நாட்டு அறிஞர்கள் கருத்து என பல புத்தகங்களைப் படித்தறிந்த செய்தி தங்களின் பொழிவு வாயிலாக கிடைத்தது.மகிழ்ச்சி.நற்பணி தொடர வாழ்த்துகள் . நாச்சியார் கோயில் R. N சுந்தரி சுவாமிநாதன்.
Unfortunately we are to get DMK government now otherwise we will have to loss our temple to the control of the RSS. . Now we strongly believe that the DMK government will not allow our temple to be taken over by Corporate Godmen.
This is nothing to do with Dmk or any other party. It is peoples issue. Must understand the gravity of the issue. Only people protected Jallikattu ,not any govt. People are more powerful.
@@padmanabhanayiramuthu5014 Hindutva brahmins used their political clout thru SC n PETA to get jallikattu banned. Now the sanghi RSS BJP brahmin brigade is using jakki to instigate people to takeover temples.
இன்றல்ல!!! நேற்றல்ல!! என்றும்😮 எப்பொழுதும் 🙊. Reason? Simple, தமிழகம் அள்ள அள்ள குறையாத அமுதசுரயி. அதன் பூகோள அமைப்பு அப்படி. மேலும், ஆன்மீக பூமி🙏 அறிவுச் சார்ந்த சமூகம்
பாரிக் கும்ஆரியனே! தமிழ் சிவபுராணம் திருவாசகம் பார்! ஆரிய மும்தமிழும்! தமிழ் திருமந்திரம் 65 பாடல் வரிகள் பார்! ஆரியன்நல்லான்! தமிழ் திருமந்திரம்! ஆரியமும்தமிழும்! தமிழ் திருமந்திரம் படி! உளராதே! ஆரியன் செப்பும்! தமிழ் திருமந்திரம் உபதேசம் பார்!!! மொத்தபடித்தவனே! நமசிவாய! ! நம என்றால்என்ன!????? நவபாஷாண சமிஸ்கிருதம்! திராவிட என்றால் என்ன!!! தென்னிந்திய பிராமணர் கள்பயன்படுத்தியவார்தை! ஆதாரம் கோடி! நீங்கள் ஒரு பிரிட்டிஷ் ஆங்கிலேயர்கைகூலி!
ஒன்றும் பிரச்சனை இல்லை ஈஷா யோகா மையத்தில் சுற்றியுள்ள வேலியை அனைத்தும் எடுத்துவிட்டு யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உள்ளே சென்று வரும் படி செய்ய சொல்லுங்கள் முதலில்
சித்தாந்த சிவன்.வேதாந்த சிவன். தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவனுக்கு வீதியெல்லாம் சிலை.. ஆரியன் இருந்தான் இவர் எவ்வளவு தான் கத்தினாலும் ஒருவர்காதிலும் விருது.