எத்தனை தமிழ் அறிஞர்கள் ! இவர்கள் அனைவரையும், தமிழர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பளித்த , சமஸ்கிருத சங்கிகளுக்கு நன்றி, இந்த தமிழ் அறிஞர்களின் பேச்சு , கோயில் குடமுழுக்கு விடயத்தோடு நின்றுவிடாமல் , தமிழர்களின் அனைத்து பிரச்சனைகளிலும் தலையிடவேண்டும் .
@@jalan.j9960 ஒரு 5 வரிகள் சமஸ்கிருத கலப்பில்லாமல் பேச முடியாது. இங்கே வீடியோவில் பேசும் சிவனாருக்கும் அதே நிலை தான்.இவர் பேச்சில் நிறைய சமஸ்கிருத சொற்களை பயன்படுத்தி இருக்கிறார். முதலில் உங்களை சரி செய்து கொள்ளுங்கள். தமிழர்கள் எல்லோரும் மடையர்களல்ல.
Saiva Samayachariars and Santhanachariars are our leaders.What they told must be strictly followed.Sinthantha Astaga Viththagarar, Umapathisivachariar told Pooja rules and adherences etc , those must be strictly adhered
ஐயா எங்கள் முப்பாட்டன் விவசாயிகள் அதனால் அவர்கள் அறியமையை பயன்படுத்தி கொண்டான் ஆரியன் உங்களை போன்ற அன்றோற்கள் சான்றோற்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தமிழர்களுக்கு கால தேவை.
தமிழர் மீண்டெழும் காலம் இது. வந்தவன், கண்டவன் எல்லாம் நல்லவன் என நினைத்து எமது அனைத்து உரிமையும் இழந்தோம். அனைத்து தமிழரும் ஒன்றிணைந்து எமக்கான உரிமையையும், எமது கலை, கலாசார, பண்பாடு, வரலாறை மீண்டும் நிறுவுவோம். இணைவோம் தமிழராய்.
ஐயா நீள் ........ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் உடல் நலம் பெற்று தமிழுக்காகவும் மற்றும் தாங்கள் அனைத்து நல்ல முயற்சிகளும் வெற்றி பெற எல்லாம் வல்ல சிவபெருமான் அருளட்டும்
சிறப்பான காருத்துக்கள் ஐயா. தமிழன் விழித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டான், தமிழ் எழுச்சிகொள்ள ஆரம்பித்துவிட்டது. உங்களைப் போன்ற அறிஞர் பெருமக்கள் பலரை உலகத்திற்கு வெளிக்கொண்டு வந்திருக்கிறது இன்றைய தமிழ்தேசியம். நீங்கள் ஆசானாக இருந்து உங்களைப் போன்ற பல இளம் அறிஞர்களை நீங்கள் வளர்த்தெடுக்க வேண்டும், அவர்களைக் கொண்டு இனி வரும் காலங்களில் அனைத்து திருக்கோவில்களிலும் பூசைகள் அர்ச்சனைகள் முதற்கொண்டு குடமுழுக்கு வரை அனைத்து வழிபாடுகளும் முற்றிலும் தமிழிலே அமைந்திட வேண்டும் என்பதே எங்களின் பேரவா. திருக்கோவில்கள் முதற்கொண்டு எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை சாத்தியப்படுத்துவோம் நாம்தமிழராய்....
உங்களுடைய நாற்பதாண்டு கால முயற்சிக்கு கிடைத்த வெற்றி என் வீட்டுத் திருமணம் முழுக்க முழுக்க தமிழில், உங்கள் புத்தகம் படித்து, வீட்டு ஆண்களும், பெண்களும் கூடி செய்தோம். நன்றி அய்யா
பெருவுடையாரின் பேரருலால்...... நமது தமிழ் காத்த தாத்தன், பாட்டன், பூட்டன், முபபாட்டன், ஓட்டன் போன்றோரின் தூய ஆன்மாக்கள் பூரணமாக சாந்தியடையும் காலம் தொடங்கிவிட்டது. ஐயா மணியரசன், ஐயா சக்திவேல் முருகானார் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் அனைவருக்கும் வீரம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றாகவும். இலங்கையிலிருந்து....
@@friendpatriot1554 ரிக்வேதத்தில் ஆரியர்கள் 50 ஆயிரம் கிருஷ்ணன் வழி வந்தவர்களை கொலை செய்துள்ளதாக சமஸ்கிருதத்தில் எழுதி உள்ளனர். அவர்களின் ஆணிறைகளை திருடி சென்றுள்ளனர் , அவர்களின் ஓலைச்சுவடிகளை தீயிட்டு எரித்துள்ளனர். பஞ்சம் பிழைக்க வந்த வந்தேறி ஆரிய பசங்க படிப்பறிவு அற்ற காட்டுமிராண்டிகள் என சமஸ்கிருத ரிக்வேதம் தெளிவாக காட்டுகிறது. ரிக்வேதத்தில் 3000 வருடங்களுக்கு முன்பு ஆரியர்களின் தெய்வம் இந்திரன் ! ஆனால் குப்தர் காலத்தில் ஆரியர்கள் இந்திரனை இழிவாக அத்தனை புராணங்களிலும் எழுதி உள்ளனர்.
@@friendpatriot1554 ராஜராஜனின் முன்னோர்.... சிங்கம் புலி போன்ற காளியின் வாகனத்தை கொடியில் வைத்து இருந்தவர்கள்...! பெண் தெய்வ வழிபாடு செய்தவர்கள்...! சாக்த மரபினர்...! ஒலி...ஓசை சொல் மொழிக்கு முந்தைய வழிபாடு.... கொற்றவைக்குப் பின்னாளில் வளர்ச்சியே சிவம்.... என்கிற சைவம் ...! சாக்தத்திலிருந்து தான்....சிவமதம் வந்தது....! கலிங்க துறை முகத்தில்....வந்திறங்கி மகதத்தை உள்ளடக்கி... பாடலிபுத்திரத்தை (பாட்னா) ஆண்ட அனைவரும் .... சிங்க மரபினரே... தமிழரே....! அசோகரூம்... ஸ்தூபி மேல் சிங்கம் வைத்ததும் அதுவே....! சிங்கள மூதாதையன்... சிங்கத்துக்கு பிறந்த விஜயன் என்பதும்..... இவர்களே....! காளிங்கம் ... (வங்க நாடு -- வங்கம் என்றால் அலை கடலில் வந்த என்று பொருள்) என்ற நாட்டில் வந்திறங்கிய தமிழர்கள்.... பின்னாளில் சோழர்களாக ... சிங்களர்களாக... முத்து ராஜாக்களாக தெலுங்கு .... துளு....சிங்களம் என்று ஆங்காங்கு ... வெவ்வேறு வட்டார மொழி பேசி பிரிந்து விட்டார்கள்....! இவர்கள் அனைவரும் தமிழ்த் தேச குடிகளே....! குமரி அழிவின் போது...வந்து கரையேறியது போல்.... எகிப்து நாட்டிலிருந்தும் தமிழர்கள் கலிங்க துறைமுகத்தில்...வாணிகம் செய்யும் பொருட்டும் தாய் நாடு வந்து சேர்ந்துள்ளனர்...! கைபெர் வழியே வந்து வாளோடு அலையும்.... சத்ரியர் திகிலர் ...என்று கூறிக் கொண்டு போத்த ராஜா எம தர்ம ராஜா.... என்று பன்றியை கொடியில் போட்டு கொண்ட விஜய நகர கூட்டமும்... எருமை நாட்டு (எருமையூர் மைசூர்) மக்கள்....தெலுங்கு மொழி பேசி.... இந்த தமிழர்களுடன் கலந்து..... தங்களை தமிழர் போல் போலியாகக் காட்டிக் கொள்கின்றனர்....!
@@friendpatriot1554 நீங்கள் பிராமணர் என்பது புரிகிறது.... உங்களுக்கு பெண் தெய்வ வழிபாடு கிடையாதே...! சோழனின் குல தெய்வம் நிசும்ப சூடனி ...! இந்த அம்மனின் கோவில்.... விஜயாலயன் போருக்கு செல்லும் முன் வழிபட்டுச் சென்ற... கோவில்... இன்றும் கூட தஞ்சையில் வழிபாட்டுடன் உள்ளது...! கல்வெட்டு ஆதாரமும் உள்ளது...
காஞ்சி சங்கர மடத்தால் பல்வேறு இடங்களில் பன்னிருதிருமுறை வகுப்புகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. எல்லா ஜாதியினரும் இலவசமாக கற்றுக்கொள்ளலாம் . நிறைய ஆதீனங்களும் இலவசமாக நடத்தி வருகின்றனர். இந்த கிழவன் கூலிக்கு மாறடிப்பவன். செய்ய மாட்டான்.
London ல் வாழ்ந்தாலும் தமிழன் என்று சொல்ல முடியாமல் இது வரை இருந்தது, ஆனால் இனிமேல் நான் தமிழன், என் தாய் மொழி தமிழ், என் தாய் நாடு தமிழ் நாடு, சேய் நாடு தமிழ் ஈழம். வாழ்த்துக்கள் ஐயா. வாழ்க தமிழ், எங்கும் தமிழ், எதிலும் தமிழ்!
இந்த பதிவை பார்த்து சிரித்து சிரித்து என் வயிறு வலிக்கிறது இதற்கு மேல் இந்த ஆரிய பார்ப்பனர்களை அழகா தோலுரித்து காட்ட இயலாது அய்யா இத்தனை நாள் எனக்கு இருந்த பல சந்தேகம் உங்கள் மூலம் தீர்ந்துவிட்டது நான் ஹிந்து இல்லை நான் இனிமேல் தமிழ் மதத்தை சார்ந்தவன் என்கடவுள் சிவன் முருகன் திருமால் மட்டுமே தான் வணங்குவேன் 🙏 இனி என்னுடைய தலைமுறை முழுவதும் தமிழில் மட்டும் தான் சுப நிகழ்ச்சி நடத்துவேன் 🙏 அந்நிய ஆரிய பார்ப்பனர்கள் விரட்டி தமிழகத்தில் இனி தமிழனின் ஆட்சி மட்டுமே நடைபெறவேண்டும் 🙏
ஐயா நீங்கள் இறைவனின் அருள் நிரம்ப பெற்றவர். தமிழின் தமிழர்களின் பெருமைமிகு அடையாளம். உங்களை சந்திக்க பெருவிருப்பம். உங்கள் கைபேசி எண்ணை பதிவிட்டால் உதவியாக இருக்கும்.
தெய்வீக தமிழ் உங்களைப் போன்ற அறிஞர்களிடம் கேட்கும்போது மிகவும் இனிமையாக இருக்கிறது. அணைத்து முருகன் கோவில்களிலினும் இந்த தெய்வீக தமிழ் ஒலிக்கவேண்டும். ஐயர்கள் மந்திரம் ஓதும்போது ஒரு மண்ணும் விளங்காது , ஆனால் தமிழில் ஓதும்போது ஒரு தெய்வீகம் பரவும், அமைதி அடையும், மனம் ஓரிடத்தில் நிலை நிற்கும். இதுதான் தெய்வீக தமிழின் பெருமை. இதை மீட்க தமிழர்கள் ஒன்று சேரவேண்டும். வடஇந்தியாவில் கோவில்வழிப்பாடும், குடமுழுக்கும் கிடையாது, அவ்வாறு இருக்க எப்படி வடமொழியில் குடமுழுக்கு நடத்தப்படலாம்?
நீங்க தான் அய்யா உண்மையான இந்து சமயத்திற்க்கு எடுத்துக்காட்டு.உங்களை போன்றோரை பின்பற்றி வாழவழிகுத்துக்கொள்ளவேண்டும்.நன்றி நீடூழி வாழ இறைவனை வேணகடுகிறேனக.
ஐயா வணக்கம் நன்றிகள் கோடி தாங்கள் சேவை ஒரு கை ஓசை போல உள்ளது உங்களுடன் மதம், கட்சி, சாதி பாராமல் தமிழராக துணைநிற்போம் விரைவில் தமிழகம் உலகிற்கு முன்னோடியாக மாறும் வெற்றி நமதே
நன்றி அய்யா தாங்கள் முயற்சி வெற்றிபெற இறையனார் அருள்புரிவாராக. சிதம்பரத்தில் திருநாவுகரசரிடம் பாவைபாடிய வாயால் ஒரு கோவை பாடுவாக என இறையனாரே எழுதியதாக கூறுவார்கள். தமிழ் சிவபெருமான் சொத்து. தமிழ் என்றும் வாழும் எதிர்காலத்தை ஆளும். ஓம் சிவாய நம.
எதிரியின் நெஞ்சத்தைகூட காயபட்டுவிடும்படி நாம் செயல்கள் அமைய கூடாது என்ற உன்னதமான உயர் நெறியாளராக விளங்குகிறார். இதனை நமக்கு எதிராக நிற்பவர்கள் நம்மை தவறாக பயன்படுத்தி கொள்கிறார்கள். நாம் தமிழர்.
இவ்வளவு காலம் இவர் போன்ற தமிழாய்ந்த சான்றோர்களை ஆரியர்கள் மட்டுமல்ல, பகுத்தறிவு பகலவர்களும் சேர்ந்து இருட்டடிப்புச் செய்துவிட்டார்களே! நம் தமிழ் என்றாவது ஒரு நாள் வெல்லும். இது உறுதி!
உங்க பிள்ளைங்களுக்கு இந்த காணொளி உள்ள விஷயத்தை சொல்லி குடுங்க பொன்னியின் செல்வனும் பாண்டியர்களும் தமிழ் மண்ணில் சமஸ்க்ரிதமும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-iaSh_BbNUqo.html
Thiru Sakthivel Murukanar iyya.... Lot of thanks for the tamil seed u seeded... Lot and lot of thanks for your neverfailing efforts and work... We Tamilians are greatly indebted to you sir... Nandri🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் நல்ல பதிவு. நாம் தமிழர். திராவிட திருடர்கள் நம் வரலாறு மொழி இறையாண்மை வேழாண்மை மேலாண்மை எல்லா இடங்களிலும் தமிழ் மக்கள் உலகில் முன் னிலை வகிக்கின்றன ர். உங்கள் அறப்போர் வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழ் அறிஞர்கள் மாநாடு நடத்தி தம்பி சீமான் கரங்கள் சக்தி வாய்ந்த தாக உழைப்போம். வெற்றி நமதே
He is openly challenging in all his interview and debates with his facts... Why don't the Sanskrit scholars and sankarachariyas disprove him genuinely rather than diverting the content calling him antihindu, Christian etc .. very typical of these people hypocracy..
@@friendpatriot1554 i cross checked myself.. there is no shiva and temples in rig Vedas.. it is a Tamil siddhar way of worship.. he is qouting if verses from Vedas only .. way more proof
They will not debate, they will say we cannot debate in a language of filth. Besides Sanskrit was never a spoken language. Hence people cannot speak in it!
@@mahendrasekar5905 அப்போ முஸ்லிம் கிறிஸ்தவர்கள் தமிழர் களில்லையா ? இவர்கள் தமிழர்கள் தானே? அந்த தமிழர்கள் உருது மொழியை பயன்படுத்தினால் நாம் என்ன செய்வது என்று கேட்கும் நீங்கள் எங்கள் ஆகமத்தில் நீங்கள் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள் ?