திருவள்ளூர் காவேரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பாரதி தமிழ்நாட்டில் முதல் முதலில் சான்று பெற்ற இவரின் பண்ணையில் கால்நடைகள், மா, நாவல், எலுமிச்சை செடிகளையும் வளர்த்து வருகிறார். ஆண்டு முழுவதும் கொய்யா சாகுபடி கிடைக்க அவர் கையாண்ட முறைகளை பற்றி இன்றைய நிகழ்ச்சியை பார்ப்போம்.
GauvaHarvest PinkGauva MalarumBhoomi
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
Malarum Bhoomi: bit.ly/2k4hrne
3 фев 2020