நெடுஞ்சாலை துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார் கோவிந்தராஜூ அவர்கள் மா, நெல்லி, ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார் அத்துடன் இவரின் மனைவியும் மகிழ்ச்சியுடன் உதவி செய்கிறார் என கூறும் இவரின் அனுபவம் மற்றும் கருத்துக்களை கேட்போம்.
#GauvaHarvesting #Guava #MalarumBhoomi
For Updates Subscribe to: bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
8 сен 2023