நிபுர் ஷர்மா வையும், இந்து மததையும் தொடர்ந்து விமர்சிக்கும் ஆதான். சவுக்கின் இந்த பேச்சுக்கு ஒரு சின்ன எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லை..இவர் நெரியாலரே இல்லை. முழு நேர உபி யாக இருக்கிறார். இந்து மத வெறுப்பை கக்குகிரார். வினாயகரை அவமதித்த சவுக்கு சங்கர் - SAVUKKU SHANKAR SPEAK ABUSING WORDS ON VINAYAGAR ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LdP81YKhCAU.html
இது தமிழ் மண் இது தமிழர் மண். இந்து மதத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பண்பாடோடு நடந்து கொள்ளை வோண்டும் வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது வாழ்க மோடிஜி மாதேஷ். மோடிஜி அவர்கள் என்று மரியாதை செலுத்த சொல்லவும்
ஆதரவு என்று பார்ப்பதே தவறு ஐயா. அங்கே பிரிவினை வந்துவிடுகிறது. பெறும்பான்மைக்கு முன்பு சிறுபான்மை ஒருபோதும் வாலாட்ட முடியாதே! ஆனால் வரலாறு உண்மை என்ன? நீங்கள் நினைக்கிற பெரும்பான்மையின் துரோகம் என்ன, சிறுபான்மையின் துரோகம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் சத்தியம் விளங்கும். கடவுள் சத்தியத்தின் பக்கம் தான் இருப்பார். நமக்குள் பிரிவினையை உண்டுபண்ணி வச்சிருக்கிற 3% பேர் பெரும்பான்மையா? நாம் பெரும்பான்மையா? உலகமே அழிகிற அளவுக்கு பிரளயம் வந்தாலும் நமக்கு அறிவு வராதா?
@@a.premraj3872 TN ல் அனைத்து கட்சிகளும் சிறுபாண்மைக்கு மாத்திரமே ஆதரவு நகின்றன! கடவுள் சத்தியத்தின் பக்கம் தான் இருப்பார். உண்மை ஆனால் மதம் மாறினால் பண்பாடும் மாறும். தமிழ் பேசுவதால் மட்டும் ஒருவரைத் தமிழர் என்று கூற இயலாது. அப்படி பார்த்தால் மலேசியாவில் சில ஆயிரம் சீனர்களும், மலாய்க்காரரும் தமிழ் பேசுவோராக உள்ளனர். அவர்களை தமிழர் என்று கூறி விட முடியுமா?. அதைப் போலவே மலேசிய இந்தியர் அனைவருமே மலாய் மொழியில் உரையாட வல்லவர். அப்படியாகின் மலேசிய இந்தியர் அனைவருமே மலாய்க்காரரா? மதம் மாறிய தமிழர் 'சித்திரைப் புத்தாண்டு' கொண்டாட முடியாது காரணம் அது மதத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுவதாகும். மதம் மாறியோர் நமது பரத கலையைப் பின்பற்ற முடியாது காரணம் அது ஆடல் வல்லான் திருநாமத்தைக் கொண்டு ஆடிப்பழக வேண்டும். மலேசியாவில் முசுலிம்கள் யோகத்தைப் பயில்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது காரணம் அதில் இந்து பண்பாட்டுக் கூறுகள் அடங்கியுள்ளன என்னும் குற்றச்சாட்டு. இப்படி தமிழரின் பல பண்பாட்டுக் கூறுகள் மதம் மாறியோரால் பின்பற்ற இயலாது போய் விடுகின்றது. அப்புறம் மதம் மாறியோர் எப்படி 'தமிழ் இனமாக' வாழ முடியும்? ஒருவரைப் பெற்ற தாயும் தந்தையும் எக்காலமும் மாறார். இங்கு தாய் தமிழ், தந்தை ஆன்மீக கலாச்சார எமது பண்பாடு! மதம் மாறியோர் வருவதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டியுள்ளது. வேறு வழியில்லை. தற்காலத்தில் 'மதம்' என்பது ஒரு மக்கள் குழுவின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கருவியாக உள்ளது. பண்பாடு' என்பது அந்தந்த மக்கள் குழுவினால் தொன்றுதொட்டுப் பின்பற்றப்பட்டு, பண்பட்டு அதுவே அவர்தம் வாழ்க்கை நெறியாகி விட்டது. ஆகையால், முசுலிம், கிறித்துவம் ஆகிய மதங்களைப் பின்பற்றுவோருக்கு அவர்தம் மதமே அவர்களின் பண்பாட்டை வார்த்தெடுக்கின்றது. அவர்தம் மத கோட்பாடுகளே அவர்களின் வாழ்க்கை நெறியாகின்றது. அதனால்தான் 'Islam is a way of life' என்றும் 'Christianity is a way of life' என்றும் இவ்விரு மதத்தினர் கூறுவதைக் கேட்கிறோம். ஒரு தமிழன் அவனுடையை மூதாதையர் பின்பற்றி வாழ்ந்த சமயத்திலிருந்து அதன் மேன்மையறியாது மதம் மாறுவானால் அவன் மாறிய மதத்திர்க்குரிய பண்பாட்டைப் பின்பற்றுவோனாக மாறிவிடுகிறான். அவ்வாறு மதம் மாறியவனின் சிந்தனையும் அவன் மதத்தையொட்டிய சிந்தனையாக விளங்குகின்றது. அவ்வாறானச் சிந்தனைகள் அவன் மூதாதையர் பின்பற்றி வந்த பண்பாடுகளுடன் ஓத்துப் போகாது போனால் அவன்தன் மூதாதையரின் பண்பாட்டை விட்டு விலகி புதியதொரு பண்பாட்டை ஏற்றுக் கொள்கிறான். அவ்வாறு புதியதொரு சிந்தனையுடன் புதியதொரு பண்பாட்டை ஏற்றுக் கொண்டவன், தமிழரைத் தன்னிலும் வேறுபட்டவராகக் கருதுகிறான். இத்தகைய மன மாற்றமே மதம் மாறியவனுக்குப் புதியதொரு இன அடையாளத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இது அவனாக விரும்பி ஏற்றாலும் சரி அல்லது அவன் மாறிய மதத்திலிருக்கும் கட்டுப்பாடுகளாலும், ஒழுக்கங்களாலும் தன் மூதாதையருக்குப் புறம்பான பண்பாட்டினை ஏற்றுக் கொள்கிறான். ஒரு சிறிய உதாரணம். இந்திய மதங்கள் ஏதாவதொன்றிலிருந்து ஒரு தமிழன் முசுலிம் மதத்திற்கு மாறுவானேயானால் அவன் 'அல்லாவின் மகனாக'க் கருதப்படுவான். மதம் மாறியது முதல் தன் தகப்பனாரின் பெயரை இழந்து 'இஸ்கண்டார் கோயா குட்டி த/பெ அப்துல்லா' - வாக மாறிவிட வேண்டும். அப்படி மாறியவர்தான் மலேசிய பிரதமரின் தாத்தா. இன்று அவருடைய இளைய தலைமுறை மலாய்க்காராகி விட்டனர். அவர் முதாதையர் தலைமுறைக்கு இருந்த 'மலையாளி' என்னும் சமூகவியல் இன அடையாளம் இன்று மாறிவிட்டது. இன்று அவர் தன்னை 'மலையாளி' என்று அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அப்புறம் எப்படி 'மதம் மாறினால் இனம் மாறது' என்று கூற முடியும்? தாய்நாட்டையும் தாய் மத கலாச்சாரத்தையும் தாழ்தியும் அன்னிய மதத்தை போற்றியும் பெருமைப்படும் ஒர் இனம் TN மாத்திரமே உண்டு. கலச்சாரம், தாய்நாடு அனைத்தையும் கேவலம் செய்யும் பயங்கரவாதிகள் அயோக்கியர் நிறைந்த மாநிலமும் TN மாத்திரமே.
மாதேஷ் எப்போது தான் நீங்கள் ஒரு நேர்மையான பத்திரிகை ஆசிரியர் ஆக உங்கள் பணியை செய்வீர்கள். எப்போது பார்த்தாலும் திமுக சொம்பு தூக்குவதை பார்க்கும்போது மிகவும் அருவருப்பான நிலையை அடைவீர்கள்.
ரவிகுமார் இனி மேல் இந்த மாதேஷ் போன்ற விஷக் கிருமிகள் கேள்வி கேட்கும்போது எல்லா பதிலு இப்படி..இருக்கட்டும்...ஸ்டான்லி நல்லவர் வல்லவர் என்று நூறு தடவை சொல்லுங்கள்...எல்லா கேள்விக்கும் அப்படி பதிலை சொல்லுங்கள்
If u think like whole North indian media is not eligible to conduct debate. Becoz they talk so wired talk on RSS hinduthuva amd BJP. Athula thuli kuda logic irukatgu. Nayama question keta host odana kathi samalichutu povanva. Now a days tn people are not fools to belive u guys
நிபுர் ஷர்மா வையும், இந்து மததையும் தொடர்ந்து விமர்சிக்கும் ஆதான். சவுக்கின் இந்த பேச்சுக்கு ஒரு சின்ன எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லை..இவர் நெரியாலரே இல்லை. முழு நேர உபி யாக இருக்கிறார். இந்து மத வெறுப்பை கக்குகிரார். வினாயகரை அவமதித்த சவுக்கு சங்கர் - SAVUKKU SHANKAR SPEAK ABUSING WORDS ON VINAYAGAR ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LdP81YKhCAU.html
நிபுர் ஷர்மா வையும், இந்து மததையும் தொடர்ந்து விமர்சிக்கும் ஆதான். சவுக்கின் இந்த பேச்சுக்கு ஒரு சின்ன எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லை..இவர் நெரியாலரே இல்லை. முழு நேர உபி யாக இருக்கிறார். இந்து மத வெறுப்பை கக்குகிரார். வினாயகரை அவமதித்த சவுக்கு சங்கர் - SAVUKKU SHANKAR SPEAK ABUSING WORDS ON VINAYAGAR ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LdP81YKhCAU.html
ஜெய் ஹிந்த். " சின்ன மாதேஷே, கட்டறும்பு உன்னை கடிச்சுதா" 😂😂😂🤣🤣🤣🤣😀😀 மாதேஷ் : மற்ற ஆதீனங்கள் பேசாத போது, மதுரை ஆதீனம் ஏன் பேசுகிறது? பதில்: பிஜேபி அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மற்ற கட்சிகள் நீட் விலக்கு பேசாதபோது திமுக மட்டும் ஏன் பேசுகிறது?
இந்தியாவில் மதமாற்றம் கடவுளைத் தேடும் ஆவலில் நடப்பதில்லை. மாறாக வாழ்வில் பின்தங்கிய துன்பப்பட்ட வறிய மதம் அல்லது இறை பற்றிய சிந்தனையற்ற அல்லது குழம்பிய மக்களையே இவர்கள் குறி வைத்து மதம் மாற்றுகிறார்கள்.பாரதம் ஞான பூமி.இங்கு மதங்கள் ஆன்ம விடுதலையை போதிக்கின்றன.ஆனால் இன்று மத மாற்று கும் பல் சமுதாய சிக்கலை உசுப்பி மக்களை குழப்பி மானசீகமாக பலவீனப்படுத்தி காசாசை காட்டி மதம் மாற்றுகிறார்கள்.அந்த கும்பலும் வெளிநாட்டு பணத்தின் மீது கொண்ட மோகமும் அதனால் பெறும் சொகுசு வாழ்க்கையை குறிவைத்தே செயல் படுகின்றன.இவர்கள் ஆட்டத்தின் அடிப்படை பலம் இந்துக்களின் பெருந்தன்மையே.இந்துக்கள் எதிர்த்து கேள்வி கேட்டால் உடனே நாங்கள் மதம் மாற்ற வரவில்லை என படுத்தே விடுகிறார்கள்.இவர்களின் ஆட்டத்தை கூற பதிவில் இடம் போதாது. மூத்த குடி எனும் தமிழனுக்கு ஒரு துளி சொந்த மண் இல்லை! ஏன்? எமக்கு வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை! தமிழன் மட்டும் தன பெருமையை அறியமாட்டான். எடுப்பார் கைப்பிள்ளையாக எவரோ எதையோ கூறினால் தன்னுடைய பழம் பெரும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்துவிடுகிறான். முதலில் நாம் ஒன்றுபட வேண்டும்! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் சொல்பவன் பைத்தியம் அல்லது அதை நம்புபவன் பைத்தியம்! நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்? 1) வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை! 2) தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் 3) ஒற்றுமை அறவே இல்லை! 4) பணத்திற்கும் பதவிக்கும் எழிதில் விலைபோபவன் தமிழன். முன்பு ஒரு காலம் நானும் தமிழனை எண்ணி வருத்தினேன் ஆனால் இன்று தமிழன் திண்டுவிட்டு என்ன செய்வது என தெரியாது இப்படி பட்ட குழப்பத்தை ஏற்படுத்தி பொழுதுபோக்குவது தவறு! எந்த கலாச்சாரத்தையும் மதியா தமிழன் வாழ்வதும் அழிவதும் எல்லாம் ஒன்றுதான்! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்? தமிழன் என்பவன் TN பொறுத்தவரையில் 5 பிரிவு! எப்படி இந்த இனம் நிலைக்கும்? 1) இந்து/ இந்திய தமிழன் 2) திராவிட தமிழன் போலி தமிழன், தமிழனை தமிழன் என அழைக்க விரும்பா .... 3) இஸ்லாமிய தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.) 4) கிறிஸ்தவ தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.) 5) பிரிவினைவாத தமிழன் (மதம் இல்லா தமிழர்) ... இதைவிட சாதிகள் வேறு!!! தமிழன் சாதி மீது கொன்ற பற்றை கலாச்சாரத்தில் காட்டுவது இல்லை! ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான். இந்தச் சண்டையை மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம். தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும். தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்….
முதலில் அடுத்த மதத்தை வம்புக்கு இழுப்பதை நிறுத்துங்கள் நாங்கள் இஸ்லாமிய பெயர் வைப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை இந்துமதம் ஞான மதம் ஓகே இந்தியா ஞான பூமி ஓகே ஞான மதத்தில் ஏன் சார் இத்தனை ஏற்ற தாழ்வு ஏன் இத்தனை சாதி பிரிவு கோவிலில் கூட ஏற்ற தாழ்வு எல்லோராலும் கருவறைக்குள் போக முடியாது சமீபத்தில் கூட ஒரு இந்து பெண்ணை சாதி பெயரை சொல்லி கோவிலை விட்டு வெளியே தள்ளினார்களே அங்கே போய் பொங்குங்க முடிஞ்சா கோவிலிலாவது அனைவரும் சமம் என்கிற நிலையை உருவாக்குங்க ஆ ஊன்னா இஸ்லாமிய ன் செய்வானா கிருஸ்தவன் சொய்வானானு அடுத்த மதத்தை நோன்டுறதை விட்டுடு உங்க மதத்தை சரி பன்னுங்க...
நீங்கள் எல்லா மனிதரையும் சமமா பாவிச்சா அவன் ஏன் மதம் மாறுகின்றான் ஆயிரத்தெட்டு சாதி தீண்டாமை கொடுமை அவனும் சக மனிதன் தான் ஜாதிகள் இல்லையடி பாப்பா னு பாரதி சொன்னார் நீங்க அதை மதிக்றீங்களா உங்களை நீங்கள் சரிபன்னுஙக....