1.👏👌👌👌ஆதாயம்👌எதிர்பார்ப்புனாலதானே👌👌👏👏 கணவன் மனைவி பெரும்பாலும் பிரிவதற்கு காரணமே சார்👏மோசமான மனநிலை💯💯💯💯💯💯👌👏............👌👌 2. மனசு இருந்தால் மார்க்கம் உண்டு 3.ஒற்றுமையாக மற்றும் சேர்ந்து வாழ்வதுதான் மனபொருத்தம்👌திருமண பொருத்தம் சொன்னது🥳🥳🥳🥳👏👏💯💯💯💯 4.ஒருவருடைய பிறவி குணத்தை யாராலும் மாற்ற முடியாது💯💯💯👍
பொருத்தத்தின் விளக்கம் மிக அருமை. கணவன் மனைவி இருவரும் ஏற்றத்தாழ்வுகளை புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் அந்யோன்யமாக வாழ்வதே என்று வலியுறுத்தியதற்கு மிகப் பெரிய பாராட்டுக்கள். ஒவ்வொரு ஜாதகமும் தனித்தன்மை வாய்ந்தது அதனுடைய நல்லது கெட்டது இரண்டிற்கும் அவர்களே பொறுப்பு. இதை பெண்ணை பெற்றவர்களும் பையனைப் பெற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க மரபணு ஜோதிடம். வாழ்த்துக்கள் சார். தெளிவான காணொளியை அமைத்துத் தந்த திருமதி லதா சுப்ரமணியன் அவர்களுக்கு நன்றி
1.இன்னுபம் பல பேருக்கு திருமணம் என்றாலே என்ன என்று தெரியவில்லை... 2.இரண்டு உயிர் 💯👫ஒன்றாக பல வருடம் 💯👫தாம்பத்தியத்துடன் 👫💯💯இரண்டு{மனம் }ஒற்றுமையாக வாழ்வதே திருமணம்💯💯💯💯🙏🙏🙏🙏🙏
1.திருமண என்றால இரண்டு மனம் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ்வதுதான் திருமணம். 👫 2.👫இவர்கள் அனைவரும் பெரும்பாலோர் சேர்ந்து மகிழ்ச்சியாக எப்படி வாழலாம் எண்ணுவதை தவிர 3.இவர்கள் எண்ணங்கள் எல்லாம் பணத்தை committed மற்றும் குழந்தை மற்றும் பொருளை நோக்கி ஓடுவதால் 👫👫👫4.கணவன் மனைவி பிரிவதற்கு காரணமே. 5.இதனால்தான் கணவன் மனைவி மகிழ்ச்சிக்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது. 6.திருமணம் என்பது மனம் ஒத்து முக்கியமாக தாமபத்தியுடன் சேர்ந்து வாழ்வதுதான் திருமணம்👫💯💐🙏🙏🙏🙏🙏🙏🙏