ஆன்மீக அறிவியல் | துஷ்யந்த் ஸ்ரீதர் | Rangaraj Pandey GURU ! This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music. To catch us on Facebook : / To catch us on twitter : / guru_chanakyaa
God is the one who creates from fundamental energy .The three Gods are Maha Vishnu,Shiva and Brahma who created the three nearby big galaxies namely Milkyway, Andromeda and Triangulam.Lord Rama and Krishna are Avatars and on their death their atmas join the respective Gods. Humans who are pious and die their atmas on their death join the general pool of energy without rebirth. We cannot call anyone God who cannot create a grain of sand . EveñGod created stars to create elements in them by fusion from energy which took thousands of years.
o மிக அருமை. உள்ளம் தொட்ட நிகழ்வு போன்ற சொல்லும்பொழிவும். கிருஷ்ணர் ஒரு பகவான் என்பதற்கு விளக்கமும் உண்டு.அழகுக் எல்லாம் வியப்பை ஏற்படுத்தும் அழகு. ஏழு அடுக்கு கருமேக நிறம் கொண்ட அழகு. அவ்வளவு கருமை நிறம். பூரணத்துவம் கொண்ட செல்வம். உலகு மிக புகழ். அண்டசராசரமும் அறிந்த பலம். அறிவால் உணரப் படும் பேரறிவு. ஆக செல்வம், புகழ், பலம், அழகு, பேரறிவு இவை எல்லாவற்றையும் "தியாகம்" செய்யும் துறவு. இங்குதான் கிருஷ்ணர் பகவானாக உயர்ந்து நிற்கிறர், இந்த துறவு எங்கு காண் பிக்கிறர்.ராதையின் பிரேமையில் நிகழ்த்தி காண்பிக்கிறர்
The earliest written approximations of π are found in Babylon and Egypt, both within one percent of the true value. In Babylon, a clay tablet dated 1900-1600 BC has a geometrical statement that, by implication, treats π as 25/8 = 3.125. In Egypt, the Rhind Papyrus, dated around 1650 BC but copied from a document dated to 1850 BC, has a formula for the area of a circle that treats π as (16/9)2 ≈ 3.16.Although some pyramidologists such as Flinders Petrie have theorized that the Great Pyramid of Giza was built with proportions related to π, this theory is not widely accepted by scholars. In the Shulba Sutras of Indian mathematics, dating to an oral tradition from the first or second millennium BC, approximations are given which have been variously interpreted as approximately 3.08831, 3.08833, 3.004, 3, or 3.125.
ஹர ஹர ஷங்கரா ஜெய ஜெய ஷங்கரா காஞ்சி மஹா பெரியவா போற்றி. வணக்கம் மிக அருமையான உண்மையான பதிவுகள் நன்றி. எனக்கு யாரேனும் நல்ல உண்மையான விளக்கங்களுடன் கூடிய தமிழில் மொழிபெயர்க்க பட்ட இப்பொழுதும் கிடைக்க கூடிய இந்து வேத நூல்கள் கிடைக்க கூடிய முகவரி தர இயலுமா? முழுவதையும் காலம் முடியும் முன்னரே படித்து விட வேண்டும் என்று முயல்கிறேன் உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் கோடி நன்றிகள்.
Super super super super super super ayya avarkale neengal iruvarum ithupol makkalukku niraiya vivarangalai eduthu solla neengalvalga pallandu pallandu palakodi noorandu anbudan bachinnaraja
வணக்கம் 🙏 டூ துஷ்யந்த் ஸ்ரீதர் ரங்கராஜ் பாண்டே பத்ரிக்கை துறை விட்டு தனி சேனல் ஆரம்பித்ததன் அர்த்தமுள்ள விஷயம் நன்றி தொடரட்டும் பணி வாழ்த்துகள் வளர்க சமஸ்கிருதத்தில் உள்ள சாஸ்திரத்தின் பொருளை இத்தலைமுறைக்கும் கிடைக்க வழி செய்தமைக்கு தலை வணங்குகிறேன்.
Sir your explanations are best one. Even an ordinary man also able to understand this. Those who not believe God will accept yr. Explanation. Thank you very much.
Wonderful explanation in very simple terms to understand. We need more and more of these discussions to understand more of our glorious religion, scriptures, vedas, puranas and sanatana dharma. Need of the hour.
பாலக்காட்டில் கிணற்று நீரை காலையில் முதலில் எடுத்து மரத்துக்கு விடும் வழக்கம் போலவே... நாம் தினம் காலையில் நீர் எடுத்து அதை முதலில் வாசலில் தெளித்து கோலம் போடுகிறோம்.
பாலக்காட்டில் காலையில் கிணற்று நீரை எடுத்து மரத்துக்கு விடுவதுவும் சத்வ குணம் பெருகத்தான் நமக்கு பல வகையில் நலம் தரும் இயற்கையையும் பிரபஞ்சத்தையும் நலமாக பாதுகாப்பதும் அதற்கு இதம்புரிவதும் அதனால் நமது ஆத்மா நலம்பெற்று சத்வத்தில் அடங்கி சிவம் பெறுவதும் நோக்கமாகும்
சடங்கு என்பது நம் முன்னோர்கள் கண்டுபிடித்த சத்வ குணத்தில் அடங்குவதற்கான சூட்சமமாகும். காலையில் வாசலில் பசுஞ்சாணமிடுவது என்பது அறிவியலும் ஆன்மீகமும் கலந்தது எப்படி என்றால் வாசலில் காலையிலேயே சாணம் தெளித்து வைக்கும்போது அது வீட்டிலிருந்து வெளியில் போகும் மனிதர்களின் காலில் ஒட்டிக் கொள்கிறது அதனால் வெளியில் சென்று வீடுதிரும்பும்வரை ஒருவர்க்கு கிருமிநாசினியாக காத்து நிற்கிறது கோலமிடுவது என்பது அரிசி மாக்கோலம் ஆகும் இந்த அரிசி மாக்கோலத்தை வாசலில் கோலமாக இடும்போது ஈ, எறும்பு,பறவைகள் ஆகியவைகளுக்கு உணவாகிறது இதனால் புண்ணியம் உண்டாகிறது இது ஒரு அன்னதானமாகிறது இதை எச்சிக் கையில் காக்கா ஓட்டாதவன்கூட வாசலில் அரிசி மாக்கோலம் போடுவான் இதனால் அவனுக்கும் புண்ணியம் உண்டாகிறது இது சத்வ குணமாகிய நற்குணத்தில் அடங்கச் செய்யும் சூட்சமமே சடங்கு ஆகும்(சடங்கு=சத்வத்தில் அடங்கு)
ராமர் ஏன் கடவுள் ஆனார் என்று ஒரு சிறிய விளக்கம் சாதாரண மனிதன் பார்வையிலிருந்து: ராமர் ஒரு அரச குடும்பத்தை சேர்ந்தவர் அவருடைய அப்பா தசரதன் நிறைய மனைவிகள். அரசனாக இருந்தாலும் எல்லா சுகங்களையும் அனுபவித்து கொண்டிருந்த காலத்தில் ராமர் ஏகபத்தினி விரதனாக இருந்தார். அவருக்கு ஒரே மனைவி சீதை. இதனால் அவருக்கு பின்னால் அந்த அவருடைய தம்பிகள் லட்சுமணன் பரதன் எல்லோருக்கும் ஒரு மனைவிகள். அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பதற்கு உதாரணம் ராமர். அதனால் ராமரை பின்பற்றுவோர் அனைவரும் ஒரு மனைவியுடன் வாழ்ந்தனர். இன்றுவரை இந்து மதம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற சித்தாந்தத்தில் கொண்டிருப்பது இதனால்தான். இது உலகில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம். இதைக் கொண்டு வந்தவர் ராமர் இதுவும் ஒரு காரணம் ராமர் கடவுளாக வணங்கப்பட. இன்று இருக்கும் இந்து திருமண சட்டத்தை அன்றே அவர் கொண்டு வந்தார் என்பதுதான் உண்மை.
@@r.radhakrishnan3501 மகாவிஷ்ணு பகவான்தான் மனிதனாகப் பிறந்தார் அவருக்கு எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று தெரியும் சீதையின் கற்பு பற்றி மீண்டும் தன் நாட்டு மக்கள் கேள்வி எழுப்பும்போது சீதைக்கு இந்த விஷயம் தெரிந்தால் அவர் மனம் வருந்தி அவருக்கு இழுக்கு நேரும் என உணர்ந்த அவர் அவருக்கு இழுக்கு நேராமல் இருக்க சீதையிடம் எந்த பதிலும் கூறாமல் இலட்சுமணனை அழைத்து சீதையைக் காட்டில்விட சொல்கிறார் அவர் மறுத்து மன்றாட ஒரு தம்பி தன் அண்ணனுக்கு என இதை செய்ய முடியாவிட்டால் இது அரசகட்டளை என கூறுகிறார் ஸ்ரீராமர் அவரும் அவரை அழைத்து சென்று வனத்தில்விட இதை ஞானத்தால் ஸ்ரீராமர் கட்டளை என உணர்ந்த வால்மீகி மகரிஷி அவரைக் கூட்டிச் சென்று அவர் குடிலில் தங்கவைத்து தன்மகளாக பாவித்து காக்கிறார் அங்கே லவன்,குசன் என்ற மகன்கள் பிறக்கிறார்கள் அவர்கள் வால்மீகி மகரிஷியிடம் வித்தை கற்று சிறக்கிறார்கள் வால்மீகி மகரிஷிதான் இராமாயணத்தை எழுதியது என்று யாவரும் அறிந்ததே அவனின்றி ஓர் அணுவும் அசையாது தம்பி ஜெய் ஸ்ரீராம்🌹🌹🌹🙏
@@r.radhakrishnan3501 That shows his duty to his citizen and also his faith in his wife. If he had an ounce of doubt in her fidelity, he would have been scared of making her go through the fire. Since he had absolute faith in her, he made her go through the fire to quell the people's rumors. This incident only highlights Ramar and Sita as great.
Caste is among human beings. It's predominatly found in India among Hindus. The humanity is not concerned about it. Caste has logic. It's the biggest curse of Hindu religion.
ஆன்மீக அறிவியல் என்பதுதான், நம் இந்திய நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் உள்ள கோவில்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் மற்றும் யாக ஹோம கும்பாபிஷேக திருவிழா நிகழ்வுகள். இந்த உலக சுபிட்ஷம் என்பதே இதில் அடங்கும்.