50நாட்கள் niyathu vaithu மனசுக்கு pudichavara kaliyanam panna oothi vara irukan மாதவிடாய் nearathilum vitama oothalama illa மாதவிடாய் seriyana puravu kanaku vaithanuma plz pathil thanga sister allah barakath saivanaha ungaluku
முடிந்த அளவு இரண்டு மாதத்தில் முடிக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் தீவிரமாக ஓதினால்தான் தீவிரமாக நம்முடைய தேவைகளை அடைந்து கொள்ள முடியும் சீக்கிரமே முடிக்க பாருங்கள் இன்ஷா அல்லாஹ்....
இன்ஷா அல்லாஹ் மா துஆ செய்கிறேன் தஹஜ்ஜத் தொழுது யா அர்ஹமர் ராஹிமீன் இதை அதிகமாக ஓதுங்கள் இதோடு அல்ஹம்து சூரா ஓதி தண்ணீரில் ஊதி அந்த நீரை அவர்களுக்கு கொடுத்து வாருங்கள் இன்ஷாஅல்லாஹ் விதியை மாற்றி அமைத்து நோய் குணமாகும்
ஒரு தேவையை மட்டும் நிய்யத் வைத்து ஓதுங்கள் அடுத்த தேவைக்கு இன்னொரு முறை ஓதுங்கள் மாதவிடாய் வந்து விட்டால் ஓதக்கூடாது முடிந்த பிறகு ஓத ஆரம்பிக்கவும் ஆனால் இடைவேளை இல்லாமல் ஓத முயற்சி செய்யுங்கள் அல்லாஹ் உங்களுக்கு உதவுவான்......