டாக்டர் படத்தில் தான் ஹீரோக்கள் உண்மைக்காக போராடுறதை பார்த்திருக்கேன். உண்மையில் ரியல் ஹீரோ நீங்க தான் டாக்டர். நீங்க உடல் ஆரோக்கியமா என்றைக்கும் நல்லா இருக்கணும். முருகக்கடவுள் உங்களோட இருப்பார்.
Doctor நீங்க நீண்ட ஆயுள் வாழ வேண்டும்.. உங்களை புரிந்து கொள்வார்கள் ஒரு நாள். நீங்க எல்லாருக்கும் நன்மைதான் செய்திர்கள்.. நீங்க செல்லும் இடம் எல்லாம் எல்லாம் வல்ல இறைவன் பாதுகாக்க வேண்டும்.. நல்லதுக்கு காலம் இல்லை doctor உங்களை நினைத்து பெருமை பட வேண்டும் உங்கட பாது காப்பு ரொம்ப முக்கியம்.. கெட்டவர்களுக்கு தான் இடம் முண்டு ஆகையால் நீங்க கவனமாக இருக்க வேண்டும்.. உண்மையிலே உங்கள்ட doctor என்ற பெருமையே இல்லை.. நீங்க சின்னவங்க முதல் பெரியவர் வரை மதிக்க கற்று இருக்கீங்க ஆக மொத்தத்தில் மனித நெயம் உள்ளவர் நன்றி doctor உங்களையும் உங்கள் குடும்பத்தையும் இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும்.. God bless you..
மகன் நீங்கள் கடவுளுக்குச் சமனானவர். உங்கள் ஆயுளும் பணியும் எமக்குத் தேவையையா! தொடரட்டும் உங்கள் சேவை மகிழட்டும் மக்கள் மனங்கள். வாழ்க வளமுடன். நிமிர்ந்து நில் , துணிந்து செல் மக்கள் எப்போதும் உங்கள் பக்கம்.
நீங்கள் நீண்டகாலம் நலமாக வாழ இறைவன் உதவி செய்வார் நல்லது நினைக்கும் உங்களுக்கு நல்லதே நடக்கும்.இறைவன் உங்களை பாதுகாப்பார் உங்கள் ஒவ்வொரு நொடி பொழுதும் உங்களை காத்து வழிநடத்துவார்.நல்ல மனிதர் நீங்கள் கடவுளுக்கு சமமானவர் நீங்கள்
ஒற்றுமையே பலம் என்பதை புரிந்து டாக்டர் Arjuna பேசுகிறார். இது நல்ல விஷயம். நடந்ததை மறந்து எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வெற்றி பெற்று மக்களுக்குப் பயன்படும் வகையில் சேவையாற்ற வாழ்த்துக்கள். நன்றி டாக்டர் Arjuna. வாழ்க வளமுடன்.
வென்று வருவாய் மகனே... !!! சாம பேத தான தண்டம் யாவும் கடந்தாய் - நீ ராம நாதம் முழங்கியதோர் பாணம் எறிந்தாய்... போன காலம் யாவும் இங்கே புல்லர் மலிந்தார் - நீ ஏவி நின்ற அம்பு கண்டு ஓடி மறைந்தார்... ஊழல் இங்கு வாழ்வு என்று எண்ணி மகிழ்ந்தார் - நீ நீதி நின்று போர் தொடுத்தாய் நாணிக் குனிந்தார்... ஆன போதும் இவர் தொடர்ந்தும் யாவும் முனைவார் - எந்தச் சேனை வந்து எதிர்த்த போதும் மாலை புனைவாய்... சிவ தனுசும் உன்னதுவே... செந்தமிழும் உன்னதுவே.... புவி அனைத்தும் உன்னோடு ஒன்றாய்ச் சேரும் - நீ போகும் வழி எப்போதும் நன்றே ஆகும்...!!!
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,ஆனால் மறுபடியும் தர்ம் வெல்லும் கவலை வேண்டாம் அர்சுனா நீ சாதிக்கப் பிறந்தனியடா அது நடக்கும் நடந்தே தீரும் வாழ்க வளர்க வளமுடன்
Doctor, you have done a great job so far, making people aware of what is going wrong in the hospital. This is more than enough. Please look after yourself. If you stay there any longer and chat with brick walls, everybody will make fun of you. Have a rest. Tamil people are happy with you.💯❤
Doctor, You have done a gr8 job. Bcoz of god with you pure heart, god knows write person to sent god be with you always. People will never let you down pls look after yourself god as given the write person we love u. May god's mercy be with you abandonly have a nice evening ty.
Dr நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும். தற்போது தமிழர்களுக்கு ஒரு சிறந்த தலைமைத்துவம் இல்லை. உங்களுக்கு அதட்கு தேவையான அனைத்து தகுதிகளும் இருக்கின்றது dr. இது தமிழர்களுக்காக நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று. அனைத்து மொழிகளிலும் திறமை உள்ளவர் நீங்கள்.
😅😅😅😅🎉🎉🎉🎉 Hi Dr please give all speech or all explanation with full details please speech 3 languages Tamil English and Singalam all people in srilanka and all over the world your speech melted heart. Please speach serious way to have good Heart Guy. Thank you and God Bless you every minute keep you professional
அருண் சித்தாத்திற்கு நல்லா சிங்களம் தெரியும் சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கு இந்த பிரச்சனையை அருண் சித்தார்த் சிங்களவர்களுக்கு எடுத்து சொன்னால் நல்லம்
RU-vid channel with Facebook ல் நீங்க வந்தது தான் நல்லது ஏனெனில் நீங்கள் தனித்து போராடிய நீங்க வெல்லலாம் தி சி சிறிதரன் என்பவரின் பெயரை உச்சரிக்க வில்லை 😢😮
Mr. Guruparan, You are also representing a fraudulently written deed. You are trying to save another dishonest Lawyer. This lawyer is now parked. You all are thiefs. Don't cheat the innocent people. Why you wearing suit? Don't you feel shy to do such a dirty thing? You people have made a security wall to safeguard the dishonest lawyers. Very soon you will regret for what the activities. Okkoma yaluwo malli.