சிறப்பான உதவியும் முடிவும், பிள்ளைச்செல்வம் தமிழர்களுக்கு அவசியம், அதோடு அவர்களை பொறுப்பாக வளர்த்தால் எமது எதிர்காலம் சிறப்பாக அமையும். நன்றி கார்த்தீகன், இவர்களது முன்னேற்றத்தை தொடர்ந்து கவனியுங்கள். அன்பான அத்தைக்கும் நன்றி. அனைவரும் வாழ்க வளமுடன் .
தயவுசெய்து பிள்ளைகளை ஆசிரம சேர்த்து விடுங்கள் அவர்களை எதிர்காலத்துக்காக அவர்கள் நாளைக்கு மற்றவரிடம் கையேந்தாமல் வாழ்வார்கள் படிச்சு நல்ல இடத்தில் வருவார்கள்
சகோதரம் கார்த்தி, உங்களுடன் பல விடயங்கள் இவர்கள் பற்றி முதல் பதிவின் போதே இவர்கள் பற்றி நான் அங்கு(கற்ப்பக புரம்) உள்ள கள நிலை உண்மைகள் பற்றி சொல்லி இருந்தேன்! இப்போ இவர்கள் பொலுஷிங்கா தான் உள்ளார்கள், அன்று அப்படி ஒரே பிடிவாதமாக ஒரு சேர எல்லோரும் கொஸ்ரல் போக மாட்டேன் என்று கூறிய பிள்ளைகள்? இன்று அப்படியே நேர் எதிராக மாறி விட்டது, தகப்பன் அடிக்கடி செந்தளிப்பு பற்றி பேசுகிறாரே? எங்கேயோ இடிக்குது? இடைப்பட்ட காலப்பகுதியில் குடும்ப அரசியல் நன்றாகவே நடத்தி குழந்தைகளை மட மாத்தி இருக்கலாம்? இப்ப Dr அர்ஜுனாவுக்கு உலக அரசியல் sorry உள்ளூர் அரசியல் ஊடுருவி அடக்கப்பட்டுள்ளது, அதுபோல் இதுகும் ஒன்று என்று கூட இருக்கலாம். நான் கடவுள் இல்லை என்று சொல்வதில்லை இருந்தால் நல்லாய் இருக்கும் என்று நினைக்கிறேன், அது போல் தான் எல்லாமே. பதிவுக்கு மிக்க நன்றி. 🇩🇰🙏🇱🇰