முனைவர் இறையன்பு ஒரு மிகச் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இந்திய ஆட்சிப் பணி அலுவலர், இளைஞர்களின் வழிகாட்டி. ‘உள்ளுவதெல்லாம்’ என்ற இந்தக் காணொலியில் அவர் ஆளுமைக்கும் தோற்றத்திற்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குவதோடு தலைமைப் பண்பிற்குத் தேவைப்படும் குணாதிசயங்களான வெளிநோக்கர், சிந்தனையாளர், உள்ளுணர்வாளர், தீர்வாளர் ஆகியவை குறித்துப் பேசுகிறார் இறையன்பு.
‘உள்ளுவதெல்லாம்’ Episode 185
28 ноя 2020