IBC தமிழ் மீடியாவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் முத்தம் எவ்ளோ வட மாநிலத்தர் இருக்கிறாங்க என்று ஆய்வு நடத்தி வெளியிட வேண்டும்
இன்னும் இரண்டாயிரம் வருஷம் ஆனாலும் INDIAN UNIONல்ல ஓற்றை உணவு ஓற்றை உடை ஓற்றை மொழி ஓற்றை கலாச்சாரம் ஒற்றை CLIMATE என்பது INDIAN UNIONல் சாத்தியம் இல்லை.
டெல்லிஅரசு வடஇந்தியாகாரன் ⬇ இந்திகாரன் வடக்கன்ஷ் ஒன்றியம் உலகில் இந்தமாதிரி வரலாறு சொன்ன நாடு தேடினாலும் கிடைக்காது. Only one is India இந்தியா என்பது பல நாடுகள் சேர்ந்த இனைந்த ஓரு ஓன்றியநாடு. இந்தியாவில் இடம் பெற்று இருக்கும் முப்பது நாடுகளின் வரலாற்றையும் அதில் உள்ள நாடுகள் அறிய வேண்டியது எதற்காக ? வரலாறு⬇ History⬇வரலாறுHistory வரலாற்றை மறைத்தல் வரலாற்றை சுருக்குதல் வரலாற்றில் பொய்கள் சொல்லுதல் வரலாற்றை இருட்டடிப்பு செய்தல் வரலாற்றை சொல்லாமல் விடுதல் வரலாற்றை மாற்றுதல் இந்தியா ஓரு ஓன்றிய நாடு என்பதை மக்களும் நாடும் அறியாதவாரு பார்த்து கொள்ளுதல் வரலாற்றில் அறிய வேண்டிய வரலாற்றை அறிய விடாமல் மறைத்தல் தடுத்தல் செய்தல் வரலாற்றில் முக்கியதுவம் கொடுக்கபடும் முக்கியமற்றவை. வரலாற்றில் (பொய் +மாய) கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை உருவாக்குதல் வரலாறு சொல்லப்பட்ட எழதப்பட்ட பிரச்சாரம் செய்யப்பட்ட வரலாறோ கட்டமைக்கப்பட்ட பிம்பம் SELECTIVE AMNESIA" ஆக வரலாறு சொல்லுதல் திட்டமிட்டு விடுபட்ட வரலாறாக சொல்லுதல் திட்டமிட்டு மறைக்கப்பட்ட வரலாறாக சொல்லுதல் இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாறுகள் அதிகம் மறைக்கப்பட்ட வரலாறுகள் அதிகம் வரலாற்றில் மொழி இன அடையாளத்தை மறைத்தல் ஆரியர்கள் வரலாறு திராவிடர்கள் வரலாறு மங்கோலியர்கள் வரலாறு வரலாற்றில் நாட்டில் இருந்த சமுக பொருளாதார வரலாற்றை மறைத்தல் வரலாற்றில் தன் மதத்தை கலந்து மதம் கலந்த வரலாறு ஆக சொல்லுதல் வரலாற்றில் சங்கி தலைவர்கள் + வலதுசாரிகள் மட்டுமே நாடு மக்கள் அறிந்து கொள்ளுமாறு பார்த்து கொள்ளுதல் வரலாற்றில் உள்ள இடதுசாரிகளை மொழிபோர் தியாகிகளை சமுகநீதி தலைவர்களை இருட்டடிப்பு செய்தல் மறைத்தல் வரலாறு என்றால் நல்ல நாடு வரலாறு நல்ல -- -- etc etc etc etc ..... ..... ...... இந்து இந்தி இந்தியா ஓரே ஓரு ஓத்த நாடு ஓரெ நாடு ஒரே மொழி ஓரே கற்பனை etc .... etc ..... etc....
கொராணி நேரத்தில் தூய்மைப் பணியாளர்களை வாழ்த்தினவர்கள் பாராட்டினர்கள்தான் இப்போது பெண்களை ஆறு மணிகாகு மேல் வேலை செய்ய சொல்றாங்க. வடமாநிலத்திலிருந்து வருபவர்கள் குடும்பம் இங்கே இல்லை.எவ்வளவு தாமதமாகவும் வீட்டிற்கு செல்லலாம். இங்கே குடும்பம் குழந்தை உள்ளவர்கள் அதிலும் பெணாகள் எப்படி தாமதமாக வீட்டிற்கு செல்ல முடியும்.
இனி கொஞ்ச நாள்கள் அப்புறம் வடக்கன்ஸ்க்கு வேலை கொடுத்தவன் வடக்கன்ஸ்ட வேலை செய்வான் . British காரன் கூட ரோஷத்தில் நாட்டைவிட்டு போயிடுவான் ஆனா இவனுகள தொரத்துரது ரொம்ப சிறமம் தமிழன் other State ல ஒரு பிடி மன்னக்கூட எடுக்க முடியாது , Govt வேலையும்வாங்க முடியாது ஆனா வடக்கன்ஸ் தமிழ் நாட்ல எல்லா Govt Job லயும் Top Position ல தான் இருக்கானுவ அது இல்லாம இப்ப எல்லா வேலையிலையும் அவன்தான் எங்க போயி முடியுமுன்னு தெரியல சிந்தியுங்கள் செயல்படுங்கள்
நான் ஒரு விவசாயி நான் நெல் சாகுபடி செய்யும் போது நெல் நடுவதற்கு கூலி ரூபாய் 300 மற்றும் அறுவடை செய்ய தமிழக சித்தாள் (பெண்கள்) என்னிடம் கேட்ட கூலி 80 மரக்கா. ஆனால் அதே வேலையை வட மாநில "ஆண்கள்" நடுவதற்கு ரூபாய் 200. அறுவடை செய்ய 55 மரக்கா அல்லது தின கூலி. வட மாநில வேலை செய்பவர்கலாள் எனக்கு குறைந்தது 5 மூட்டை நெல் மிச்சம். இனி வீடு கட்ட மற்றும் இல்லை விவசாயம் செய்யவும் வட மாநில வேலை ஆட்கள் தான். அப்போது தான் இங்கு ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒருநாள் வேலைக்கு வரும் (100 நாள் வேலை செய்பவர்கள்) கொட்டம் அடங்கும்.
சரிதான் ஆனா முதலில் நற்பெயரை நம்மிடம் சம்பாதித்து, அவர்கள் இங்கே முழுதும் ஆக்ரமித்த பின் தொழிழாளிகளும் மட்டுமல்லாமல் முதலாளிகளும் ,தமிழ் மக்களும் அவர்களிடம் சிக்கி சின்னாபின்னாமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை.
அவன் சொல்றது புரியுதா நாங்க பிரச்சனை செய்யவில்லை எங்களை அடித்தாலும் வங்கி கொண்டு வேலை செய்றேன். இது உங்க நாடு நீங்க இருக்க சோனா இருக்கோம் போ சொன்னால் நாங்க போவோம்ன்னு சொல்றான்... பிரச்சனை தமிழன் தமிழரிடம் காட்டியதால் விளைவு இந்து அவனுக்கே திருப்பி அடிக்குது...
உங்களை நம்பி ஒரு வீடு கட்ட நான் பட்ட பாடு... இனி ஜென்மத்துக்கும் விடு காட்டவே கூடாதுன்னு ஆயிடுச்சி.... 9 மணிக்கு வரனும் என்றால் 9:45க்கு வருவிங்க அதுவும் வருவிங்கன்னு நிச்சயம் இல்லை. அரைமணி நேரம் டி 1 மணியில் இருந்து 2:30 வரை உணவு இடைவேளை 5:30க்கு வேலை முடிந்தது என்று கிளம்பி விடுவீர்கள். ஏன் இது தப்பா செஞ்சிங்கன்னு கேட்டால் போதும் மறுநாள் வருவதில்லை.. நாங்க போன் போட்டாலும் எடுக்க மாட்டீங்க ... உங்களை வருந்தி வருந்தி குப்பிடனும்.... வடக்கன் வந்த பிறகு இப்போ அந்த பிரச்சனை எதுவும் இல்லை... தெளிவா வேலை செஞ்சிட்டு குழி வாங்கிட்டு போறான்...
@@ELANGOVAN3149 என் பக்கத்து விட்டகரர் 800 சதுர அடி விடு கட்டினார் அடை பார்த்தால் அவுஸிங் போர்டு விடு போல இருக்கு ஆனால் நமாலுங்க அதுக்கு வாங்கின காசு 21லட்சம் ஒருவருடம் ஆச்சி கட்டி முடிக்க.... இப்படி செய்துட்டு வடக்கன் வந்துட்டான்னு புலம்புரங்க...
நாளைக்கு உங்கள் பிள்ளைகளுக்கு வேலை இல்ல என்று சொல்லும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது ஆகையால் உங்கள் வேலைகளை நீங்கள் சரியா செய்தா வேறு மாநிலத்தார் உள்ளே வருவதற்கு முடியாது ஆகையால் உங்கள் பிள்ளைகளுடைய எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு செயல்படுவோம்
நான் ஒரு சமயம் வானூர்தியில் வட இந்தியர்களுடன் பயணித்தேன் . அரசியல்பற்றிய பேச்சு வந்தபோது, தமிழ்நாட்டு அரசியலைக் கேலி செய்தார்கள் - கவர்ச்சி நடிகையை முதல்வராக்கி அவள் காலில் விழும் தமிழ்நாட்டினரை எப்படி மதிக்க முடியும் என்றார்கள் - உண்மைதான் - தமிழன் சாராயம் குடிக்கவும் , திரைப்படம் பார்க்கவும், வேசி வீடு செல்லவுமே நாளும் எண்ணுகிறான். வேலை செய்யச் சோம்பல் . வட இந்தியன் சுறு சுறுப்பாக வேலை செய்கிறான் . ஒரு ரொட்டித்துண்டைக் கடித்துவிட்டுப் படுக்கிறான். தமிழனுக்கு கோழிப்பிரியாணி, அது இது என்று வகை வகையாக தின்ன வேண்டும் அதுவே முக்கிய நினைப்பு . நடிகர்களுக்கு விசிலடித்து, பதாகைக்குப் பாலூற்றுவது என்று நடிகர்களை வளர்த்துவிட்டு, அதன் பிறகு அவர்களைத் தெய்வமாக்கி முதல்வராக்க நினைப்பதே சராசரியான தமிழனின் சிந்தனை. தமிழன் சரியில்லை .
ஆனால்... வட மாநில தொழிலாளர் கள் வேலையில் காட்டும் நேர்மை... நமது தொழிலாளர் இடம் இல்லை.. இது என் அனுபவத்தில் கண்ட உண்மை... இவ்வளவு நேரம் தான் செய்வோம் இப்படி தான் செய்வோம் என்று இரண்டு நாளில் செய்ய கூடிய வேலை யை நான்கு நாட்கள் இழுத்தடிக்கிறார்கள்.. வடை போண்டா காப்பி எல்லாம் வாங்கி கொடுத்தும் கெஞ்சி வேண்டிய நிலமை ஏற்படுகிறது... கடைசியாக வேறு வழியின்றி வட மாநில தொழிலாளர் களை கூட்டிவர வேண்டிய நிலை ஏற்பட்டது.. இதில் எனக்கு சிறிது வருத்தம் தான்... காரணம் நம் மாநில பணம் வேறு மாநிலம் போகிறதே என்று இதை நமது தொழிலாளர் உணர்வதில்லை... நமது தொழிலாளர் சங்கங்கள் எந்த எதிர்ப்பும் காட்டுவதில்லை.. அரசாங்கமும் நடவடிக்கை எடுப்பது இல்லை... ஒரு காலம் வரும்... வட மாநில த்தவர் முன்னே தமிழன் கைகட்டி சேவகம் செய்யும் நிலைக்கு தள்ள படுவார்கள்
இத தான் 10 வருடமா சீமான் அண்ணா சொல்லிட்டு இருக்காரு அப்போ யாரும் கேக்கல இப்ப அனுபவிக்கிறிங்க...... இதன்பிறகாவது விழித்துக்கொள் தமிழா... உன் உரிமை பறிபோக போகிறது விழித்தெழு தமிழா......😞😞
முதலாளிகள் சொல்வதில் உண்மையில்லை ஒரு சில நபர்கள் இருக்கலாம் ஆனால் இவர்கள் ஏன் வடமாநில தொழிலார்கள் வேலைக்கு சேர்க்குறார்கள் என்றால் குறைந்த ஊதியதை கொடுத்து பெரிய லாபம் அடைக்கிறார்கள் தமிழக முதலாளிகள் அதுதான் காரணம்
கடைசியாக சொன்ன வார்த்தை; எனக்கு என்ன பிரச்சினை என்று நீ கடந்து போனால் நாளை உன் மகனுக்கு கிடைக்க வேண்டிய வேளையில் வட மாநிலத்தவன் இருப்பான். 🔥ஒரே தீர்வு சீமான் 💪💪🤜🤛👊👊💪💪
நல்ல ரீல் விடுங்க இங்கு இந்திக்காரன் கட்டிட வேலை ஒருவருடம் வேலை செய்து நல்ல பெயர் வாங்கி விட்டு தற்போது வேலை செய்யம வாரக்கூலியாக பணம் கொடுத்தாக வேண்டும் என்று சண்டை போடுகிறார்கள் " டீ "பிஸ்கட் வேண்டும் என்று கட்டாயமாக கேட்கிறனுங்க ஏன் வேலை செய்யல என்று கேட்டால் வேலை செய்கிற மாதிரி நடிப்பு முதலமைச்சர் தான் இதற்கு காரணம் டாஸ்மாக் மூலம் பணத்தை ஏற்கனவே தமிழ் நாட்டு மக்கள் பணத்தை பறித்து கொண்டு இருப்பது தான் தோல் கம்பெனியில கூட பெண்களுக்கு வேலை இல்லை தமிழ் தெரியாத இந்தி பேசும் பெண்களுக்கு வேலை
வருத்தமான செய்தி.உண்மையை ஒத்துக்கொள்ளவேண்டும். வடக்கன்ஸ் செய்வதுமாதிரி கடுமையா வேலையை தமிழர்கள் செய்வதில்லை.சம்பளம் குறைவு.உழைக்கும் நேரம் அதிகம்.இதை தமிழக தொழிலார்கள் புரிந்து கொள்ளவேண்டும்
அட நாயே, உலகம் தோன்றியது முதல் தமிழ்நாட்டை தமிழன்தானே முன்னேற்றமான, வடக்கன்ஸ் இப்பதானே வருகிறான்,வேலை செய்யும் சம்பளத்தை நியாயமாக ஓனர்கள் கொடுக்க வேண்டும்,ஓனர்கள் செழிக்கிறார்கள்,வேலை செய்யும் தமிழன் அப்படியே இருக்கிறான்,அமெரிக்கா போல தனியாருக்கும் ஊதியம் தரனும்,வடக்கன்ஸ் வந்துட்டான்,தமிழ் ஓனர்கள் வேலை கொடூக்கிறார்கள்,அப்படியே தன் பொண்டாட்டிகளையும் ஓனர்கள் பாத்துக்கணும்,இல்லாட்டி வடக்கன்ஸ் கற்பழித்து கொன்று விட்டு உள்ளதை சுருட்டிக் போயிடுவான்,இதுதானே நடக்குது,உன் போன்ற ஈனத் தமிழனுக்கு ஏன் புரிய மாட்டேங்குது.
@@Joseph-qz9xl லூசு நாய் யதார்த்தம் தெரியாமல் குறைக்காதே.வார்த்தைகளை பார்த்து பயன் படுத்து.என்னாலும் கீழ்தரமான வார்த்தைகளை பயன்படுத்த முடியும்.ஜாக்கிரதை
IBC தமிழ் மீடியாவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் முத்தம் எவ்ளோ வட மாநிலத்தர் இருக்கிறாங்க என்று ஆய்வு நடத்தி வெளியிட வேண்டும்
இதற்கு சீமான் அண்ணன் தான் ஒரே தீர்வு.dmk, admk கட்சிகள் வந்தும் பயனில்லை.சீமான் அண்ணனின் வெற்றி தமிழ்நாட்டுக்கு புதிய விடியலாக இருக்கும் என நம்புகிறேன்☝️.👍☄️☄️☄️🔥🔥🔥🔥
😩😩வட இந்தியார்கள் வந்ததால் இங்கு நிறைய குடும்பங்கள் பிச்சை எடுக்கும் நிலைமை வரும் 😔 தமிழ் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பிச்சை எடுக்க................................
தமிழ்நாட்டில் எல்லாரும் முதலாளி ஆகணும் நினைக்கிறாங்க...இப்போ டிகிரி முடிச்சதும் உடனே முதலாளி ஆகணும்.தொழிலாளி யா இருக்க விரும்பவில்லை. இப்படி நெனச்சா இதான் விளைவு........
நல்லா குடிங்க . நல்லா சினிமா பாருங்க. அரசியல் தலைவர்களுக்கு ஜால்ரா போடுங்க.ஆன்லைன் ரம்மி விளையாடுங்க. முக்கியமாக அதிகாரிங்களுக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிங்க.நீங்க நல்லா வருவீங்க
இங்கு தான் சம்பளம் அதிகம் என்று வடமாநில மக்கள் கூறுகிறார்கள். அப்போ நம்ம மக்கள் அதிகமாக கூலி கேட்கிறார்கள் வேலையும் நம் மக்கள் செய்வதில்லை டிவி சினிமாவை பார்த்துவிட்டு குருகிய காலத்தில் முன்னேற துடிக்கிறார்கள் கடவுள் தன் நம்மவரை காப்பாற்ற வே ண்டும்
அதிகமாலா கேட்கல செய்ற வேலைக்கு தான் கேட்காறங்க.வடக்கனுங்க ஊர்ல பெரிசா வேலை ஏதும் கிடையாது அதனால அவனுக்கு பெரிசா தான் தெரியும்.அடிமட்ட தொழிலாளிகள் மட்டும் இல்லை அவனுங்க தமிழ்நாட்டு அரசு வேலைகளில் வர ஆரமிச்சடானுங்க.நம்ம குழந்தைகளுக்கு நம்ம மாநிலத்தில் வேலை இல்லைன்ற நிலைம ஒரு நாள் வரும்.
வேலை செய்யும் தமிழ்மக்கள் வீட்டுக்கு போகவேண்டாம?குடும்பம் குழந்தைகளை பார்க்க வேண்டாமா வடமாநிலத்தில் வந்து கடையில கிடக்கிரான் குளிக்கமாட்டான் கை ஒன்று ரெண்டாக கழிவி சாப்பிடுவான் சுதந்திர போர் முரசு காலத்தில் வெள்ளைகாரன் பொருளை நிகாரித்தோம் வட நாட்டினர்கள் இருக்கும் பொருள் வாங்கினால் தமிழ்நாடு ஒழிந்து ஆட்சிஅதிகாரத்தில் வந்துவிடுவான் அப்பொழுது தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை இல்லை இனிமேல் வடநாட்டுகாரன் இருந்தால் புறகனிப்போம் தமிழ்நாட்டை காப்போம்👍👍👍👍👫🏽👫🏻👫🏽🗣🗣🗣
நமக்கு உழைக்க எங்க நேரம் இருக்கு RU-vid la video poda, wineshop la குடிக்க, பொம்மல பின்னாடி சுத்த வே நேரம் இல்ல..... அப்போ வடக்கன் வரான் மேர்க்கன் வரான் சொல்லிட்டே இருப்போம்....
பெண்கள் நூறு நாள் வேலைக்கு போகதான் ஆசைப்படுடாங்க விவசாய வேலைக்கு கூப்பிட்டா வேலை கஷ்டமாக இருக்கிறது என்று வரமாட்டேன்கிராங்க ஆண்பளையை கூப்பிட்டா மணி பண்னிரெண்டுக்கெல்லாம் டாஸ்மாக் ஞாபகம் வந்தால் அப்பரம் வேலை செய்ய முடியலை என்ன செய்வது தமிழ் மக்கள் நிலமை அப்படி இருக்குது .
நெட்டையோ குட்டையோ நம்ம தமிழர்கள அனுசரித்து போங்க முதலாளிகளே. பிறகு உங்கள் கடையில் பொருள் வாங்க வரும் நாங்கள் இந்தி காரனுங்க வேலைசெய்யும் கடைகளில் பொருட்களை வாங்குவதில்லை என்று ஒரு முடிவெடுத்தால் பிறகு உங்கள் நிலைமை?
உண்மையான சம்பளம் கொடுப்பது வேலை கொடுக்கும் இல்லை. முதலாளி வடக்கன் வேலை வைத்தால் பணம் சேர்த்து கோடிஷ்வரன் ஆக வேண்டும் என்ற பண வெறி கருப்பு பணம் சேர்த்து கொள்ளை. தமிழனை உண்மையான சம்பளம் கொடுக்க வேண்டும்.இதற்கு குடிகாரன் பழி எல்லோரும் குடிப்பது இல்லை. மது கடைகளை முடலாம் ...
Anna velaiku vekaravan hindi owner ah illa tamil owner ah. tamilan than tamilanuku enemy. apa kuda olunga vela papom, neyama kasuvanguvom solamatanga. STOP the free stop the quota system first. padicha than seat padichathan vela.
தமிழ்நாட்டில் தமிழர்கள் பொருப்பாக வேலை செய்தால் ஏன் வேறு மாநிலத்தவர்கள் இங்கு வேலை தேடி வருகிறார்கள்? தமிழர்கள் உலகம் முழுமையாக வாழ காரணம் வேலை தேடி சென்றதே.
இங்கே சம்பளம் வடக்கன்ஸ்கு அதிகம் கிடைக்கிறது என்று வருகிறான். நம்மாளு குறைவான சம்பளத்தில் ஆள் கிடைக்கிறது என்று வேலை கொடுக்கிறான். இது யார் தவறு. நம்ம தொழிலாளி சம்பளம் அதிகமாக வாங்கினாலும் வேலை செய்வதில்லை. அவன் குறைந்த சம்பளத்தில் அதிகமாக வேலை செய்கிறான். அவன் எல்லா வேலையும் செய்றான். நம்மாளு ஏமாத்தறான். இதை யார் மாத்த முடியும். வேலை தருபவன் வேண்டாம் என்று சொல்லமுடியுமா.. கண்காணிப்பு தான் அரசாங்கம் செய்ய முடியும். அவனும் கொடி பிடிக்கும் காலம் வரும். இந்தி தானாகவே வளரும்.
அரசு கட்டிடங்களை தமிழரால் கட்ட முடியாதா? முதன் முதலில் மெட்ரோ ரயில் திட்டம் பணிகள் நடைபெற அழைத்து வந்தனர், வட்டி கடை வைத்தனர் ,பான் பூரி விற்றனர் , இன்று இந்த வேலை என இல்லாமல் அனைத்திலும் அவர்களே.மத்திய அரசு பணிகள் அனைத்தும் அவர்களே தான் உள்ளனர்.தமிழ் தெரியாது இந்திதான் தெரியும் என்கிறார்கள்.இனி வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இல்லை தமிழ் அகதிகள் அதிகம் உள்ள தமிழகம்.
பிற மாநிலத்திலும் அதே போல செய்வோம். பிறகு தமிழன் நாய் போல வேலையின்றி நடுத்தெருவில் தள்ள படுவான். முதலில் இந்திய குடிமகன் ஒருவனுக்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் தங்குவதற்கு இடம் கொடுக்கப்படவில்லை என்றால் அவரது அடிப்படை உரிமை மறுக்கப்பட்டதற்கு உங்களை தான் சிறையில் அடைப்பர்கள்.
இங்கே திராவிடியா கட்சி தமிழர்கள் அனைவருக்கும் சாராயமும் சினிமா சூது கஞ்சா இதுக்கு அடிமையாக்கி நாள் முழுவதும் மயக்கத்தில் இருக்கும் போது வேலையை யார் செய்வது அதனால் தான் உழைக்க தயாராக இருக்கும் மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது
சும்மா தமிழன் சோம்பேறி குடிகாரன் னு சொல்லாதீங்க.நம் தமிழ் மக்கள் வெளி நாடுகளில் கட்டிட வேலை போன்ற கடினமான வேலைகளை செய்கிறார்கள்.நியாயமான சம்பளம் , பணி நிரந்தரம் செய்தால் தமிழர்களும் ஒழுங்கா வேலை செய்வார்கள்.
Dai tamil pesum all workers electrician plumbers carpenders and building workers are not ready to put hard work nowadays They want to earn very big amount in a. Very short period That's why nobody like these guys People are engaging North Indian workers
நாம் தமிழர் கட்சி வென்று அதிகாரத்தை கைப்பற்றினால்தான், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதற்கு முதலில் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையாக நாம் தமிழர் கட்சி க்கு ஓட்டு போட்டு சீமான் அவர்களையே வெற்றியடையச் செய்ய வேண்டும்.... 👍👏👏👏👏👏