அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் நீங்கள் கூறிய விதம் இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தது போல் இருந்தது எனது கண்கள் கலங்கிவிட்டன மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்
உ சிவமயம். திருச்சிற்றம்பலம். மனித நேயத்தின் சிறப்பு இயல்பு. "நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே நல்லார் குணங்கள் உறைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று." சிவ சிவ
இஸ்லாமியர்கள் நல்லவர்களுக்கு நல்லவர்கள். 23 ஆண்டுகள் துபாயில் கௌரவத்தோடு உழைத்து உண்டேன். ஒரு நாள்கூட அந்தமண் என்னை அன்னியனாகப் பார்க்கவில்லை. எல்லாப் புகழும் அல்லாவுக்கே.
சகோதரா உங்கள் பதிவு கண்ணீரை வரவழைத்தது. இந்த ஒரு வரி எல்லா புகழும் அல்லாவுக்கே. இந்த வார்த்தையை சொன்ன நீங்கள் தினமும் ஒரே ஒரு முறை இதை சொல்லுங்கள் எழுந்தவுடன். லாயிலாக இல்லல்லாஹ் முகம்மது ரசூலுல்லாஹ். நிச்சயமாக நல்லது நடக்கும். வாழ்க வளமுடன் நலமுடன் நீடுழி
முழுமையான நேர்மை (பாசிட்டீவ்) கதையமைப்பு. மணியன் சிறை சென்றாலும் நற்செயல் செய்து வீண் பழி க்கு ஆளானதால் அதுவும் புண்ணிய கணக்கில் தான் வரும். கதை சூப்பர்❤
ஜாதி மத பேதம் பார்க்காமல் இப்படி உதவிகளை செய்தால் அதுவே சிலரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது இன்னும் மனிதநேயம் இந்த நாட்டில் இருக்கிறது சிறுதுளி பெருவெள்ளம் உழைப்போம் உயர்வோம் 👌👌👍👍
எல்லாம் சரி தான் ஆனால் நேர்மையான காகா விடம் பணி செய்த மணிக்கு ஏன் இடையில் ஏற்பட்ட தண்டனை நம்ப முடியவில்லை????இறைவன் எங்கே இருக்கிறான் நன்றாக ஜோடிக்கப்பட்ட கதை தான்????
Good morning sir thanks for the extradinary message too great GOD'S BLESSINGS WILL BE THERE ALWAYS FOR THOSE WHO CARE FOR OTHERS. Bangalore KARNATAKA ❤❤❤🎉🎉