True. And it's extra work for the workers. If they suffer from diarrhea or gas trouble it will be not only hazard for the patients also trouble for the care takers. They should strictly make the rules.
வணக்கம்! நான் அறிந்த வரையில் இந்த இலவச வைஃபையானது இரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அந்த இரயில் நிலையத்தில் வண்டிக்காக காத்திருக்கும் போது உபயோகிப்பதற்க்காக உருவாக்கப்பட்டது. அதனால் ஒரு முறை லாகின் செய்து OTP வாங்கி உபயோகிக்க தொடங்கினால் 30 நிமிடங்கள் கழித்து தானாகவே இன்டர்நெட் சேவை துண்டிக்கப்படும். திரும்பவும் அதே நம்பரில் லாகின் செய்ய முடியாது. இந்த தகவல் தவறானது என்றால் திருத்தவும். நான் இதுவரை இந்த சேவையை உபயோகித்தது இல்லை. நன்றி.