தலைவரை இப்பாடலில் குளோசப் காட்சி யில் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நெல்லை சென்ட்ரலில் முதல் நாள் மேட்னி ஷோ புரட்சி தலைவரின் ரசிகர்கள்and நண்பர்களுடன்
என்றென்றும் புரட்சி தலைவர், வள்ளல், பாரத் ரத்னா டாக்டர் M.G.R. பாடல்கள் அனைத்தும் தொலை நோக்கு சிந்தனையாளராக ஒவ்வொரு பாடல் வரிகளும், காட்சிகளும் என்றென்றும் இந்த பூமி உள்ள வரையில் சரித்திரம் போல் நிலைக்கும் வகையில் எடுக்கபட்டு , அனைத்து அன்பு நெஞ்சங்களிலும், தெய்வ பிறவி பொன்மனசெம்மல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
தலைவா, தங்களுடைய சினிமா திறமைக்கு இந்த ஒரு பாடலே சான்று. எல்லா சமூக மக்களும் பயன் பெறும்படி, எவ்வளவு அற்புதமான ஆட்சியை கொடுத்திருக்கிறீர்கள். ஆஹா, இந்த உலகம் உள்ள வரை, புரட்சி தலைவரின் புகழ் நிலைத்திருக்கும்.
அழகான பொன்மன தலைவர் எங்கள் புரட்சித் தலைவர் தலைவர் என்ற சொல்லுக்கு தகுந்த மக்கள் திலகம் என்ற சொல்லுக்கு ஏற்ற மக்கள் மனதில் இடம் பிடித்த பாரத் பட்டம் பெற்ற பாரத ரத்னா எங்கள் தலைவர்
இந்த பாடல் அன்றைய காலக் கட்டத்தில், அ.தி.மு.க & இ(ந்திரா) காங்கிரஸ் கூட்டணி அமைந்து இருந்த போது பட்டி தொட்டி எங்கும் காங்கிரஸ் - ன் "கை" சின்னத்திற்காக புரட்சித் தலைவர் வாக்கு கேட்பதற்காகவே அமைந்தது போல் ஒலித்தது.
@@k.pmohan7855 இந்தப் படம் வரும்போது காங்கிரசு உடைய சின்னம் பசுவும் கன்றும் எம்ஜிஆரை வைத்து பின்னாளில் காங்கிரசுக்கு லாபம் ஆகிப்போனது கை சின்னத்துக்கு இந்த பாடல்
Snaked you have done a very fine work. Very new way of editing as well. Even though Bravo stole your video and making money out of it you only did for the Art of it. It's a very huge service you have done for the Tamil community. Thanks SNAKED.
TMS SONG VOICE SUPREME ALL THE ABOVE 2.I THINK YOU HEAR ONLY MSV MUSIC AND MGR ACTING NOT TMS SINGING MAGIC voice. All time you praise MSV AND ACTORS NOT TMS song VOICE WHY
@@shenthilnayagam precisely. Kannadasan is not capable to penned this kind of amazing songs. And hes the only person who kept an assistance beside him to help him write the song and he was his nephew Panju Arunachalam.
புரட்சி தலைவர் MGR அவர்கள் நடித்த 'இன்று போல் என்றும் வாழ்க' வெளியான ஆண்டு 1977.அப்போது இந்திரா காங்கிரஸ் கட்சியின் பசுவும் கன்றும். இந்த பாடல் முழுக்க,முழுக்க புரட்சி தலைவர் MGR அவர்களின் கொள்கை விளக்கப் பாடல் இது.அப்போது கருணாநிதி மற்றும் திமுகவினர் தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சம்பாதித்து வைத்திருந்த காலம். அஇஅதிமுக ஆதரவு மற்றும் திமுக எதிர்ப்பு என்ற அடிப்படையில் ஒலித்த ஒப்பற்ற பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாடல் முழுக்க, முழுக்க புரட்சி தலைவர் MGR அவர்களுக்காக மட்டுமே எழுதப்பட்ட பாடல். தற்போது காங்கிரஸ் கட்சி புரட்சி தலைவர் MGR அவர்கள் பாடலை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தி கொள்கின்றனர் என்பது தான் கசப்பான உண்மை. நன்றி/வணக்கம்/ வாழ்க தமிழ்/
லதா சுரேஷ்சார உங்களுக்குத் தெரியாததல்ல இப்படம் வரும்போது வரும் போது காங்கிரஸ் உடைய சின்னம் பசுவும் கன்றும் பிண் 1980ல் கை சின்னமாக மாறியது தலைவராலே எல்லோருக்கும் நன்மைதான்
அவர் கொள்ளை அடிக்க சொல்லவில்லை. ஒரு தாயின் பிள்ளைகள் திருடனாக ஆசிரியராக இருப்பதில்லையா. அதுபோல் தான். எல்லோரும் நல்லவர்ரகளாக இருந்து விட்டால் பிரச்சினை ஒழிந்தது.. இருப்பார்களா
@@honeyhoney2140 முதலமைச்சர் முதல் கவுன்சிலர் வரை ஊழல்வாதிகளே.சிலர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டும் உள்ளனர்.ஒரு ஆட்சி எப்படி நடக்க கூடாது என்பதற்கு உதாரணமாக அதிமுக ஆட்சி எம்ஜிஆர் ஆட்சி காலத்திலிருந்தே இருந்து வருகிறது.