தலைவா! உன்னை போல் ஒருவரும் இப்பூவலகில் இனிமேல் அவதரிக்கவே முடியாது. உன்னை எந்நாளும் கண்டு கொண்டே இருக்க இறைவன் வழங்கிய சாதனங்கள்தான் சினிமா, சின்னத்திரை, youtube
தமிழ் திரைப்படம் என்றாலே இப்பொழுதும் நினைவில் நிற்பது MGR படங்களும், அவர்களது உன்னதமான கருத்துடைய பாடல்களும், வசனங்களும் தான். அதை " எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை". மனமிருக்கும் வரை நினைவிருக்கும்.
இந்த பாடல் இலங்கையில் தமிழர்கள் உரிமைக்காக ஆயுதப் போராட்டம் கையில் எடுத்த காலகட்டங்களில் இலங்கை வானொலியில் நாம் கேட்க முடியாது விடுதலைக்கு போராடிய தமிழ்ஈழவிடுதலை இயக்கத்தினுடைய டெலோவானொலியில் அவ்வப்போது ஒளிபரப்புவார்கள் பாடல் கேட்க இனிமையாகவும் உரிமையை மீட்பதற்காகவும் ஒரு நல்ல சொற்கள் நிறைந்த பாடல் 19 85 86 மற்றும் 87 அந்த காலங்களில் கேட்ட ஒரு நல்லபாடலாக எனது இளமை காலத்தில் பசுமையாக இருக்கும் இந்த பாடல் மற்றும் நினைவுகள்
உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்ற புரட்சித்தலைவர் எங்கே சாப்பாட்டு ராமர்கள் எங்கே
நாளை உலகை அன்பால் ஆள வேண்டும். கருணையால் ஆள வேண்டும் அறிவால், பகுத்தறிவால் ஆள வேண்டும் இல்லாமை நீக்கி ஆள வேண்டும் கல்லாமை நீக்கி ஆள வேண்டும் இதுவே புரட்சித் தலைவர் ஆவல்! த. ஜேம்ஸ் சந்திர குமார் TNHSPGTA
என் தந்தை தீவிர மக்கள் திலகம் ரசிகர்... அவருடன் இந்த படத்தை சென்னை சாந்தம் திரையரங்கில் என் 13ஆவது வயதில் பார்த்தேன்... எனக்கு இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது... இந்த பாடல் வரும் போது ரசிகர்கள் விசில் மற்றும் கரகோஷம் அரங்கையே அதிர செய்தது... 48 வருடங்கள் கடந்து விட்டன... மக்கள் திலகம் என்றென்றும் மக்களின் மனதில் இருப்பார்... 💐💐
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். ஒரு நடிகர் திரை அரங்குகளை போது கூட்ட மேடைகளாக்கி ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியும் என்று நிரூபித்தவர்கள் mgr, ntr. காசு கொடுத்து காட்சிக்கு சென்று ஆட்சியில் அமர்த்தும் அதிசயம் இங்கும் ஆந்திரா விலும் தான் நடந்தது. திராவிடம் என்ற வெறுப்பு அரசியல் வளர இவரும் ஒரு காரணம். வாழ்த்துக்கள்.